காட்டுக்குள் கூட்டாக உட்கார்ந்து கூட்டாஞ்சோறு உண்டு கொரோனாவை கிண்டல் செய்த இளைஞர்கள்! காவலர்கள் பிடியில் பாடம் கற்றனர்!
கிண்டல் செய்து டிக்டாக் வீடியோவையும் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
தமிழகம் முழுதுமே கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயமுள்ள பகுதியாக அறிவிப்பு!
தமிழகம் முழுவதுமே கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயமுள்ள பகுதியாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
மீண்டும் வங்கிகளில் நேர மாற்றம்!
சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்
144 பயனளித்ததா? அறிஞர்கள் கூறுவது என்ன?
என்ன மாதிரிகளில் கணித்தாலும் நிபுணர்கள் புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும் கொள்ளை நோயை யாராலும் கணிக்க முடியாது.'
தில்லி மாநாடு: 3 வீடுகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்!
அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினர். மேலும் அந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தவணை கட்டாவிட்டாலும் வட்டி கட்டணும்! வங்கி அறிவிப்பு!
அதில் 3 மாதங்களுக்கு தவணை கட்டாவிட்டாலும் மூன்று மாதங்களுக்கான வட்டியை செலுத்திதான் ஆக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கபசுர குடிநீர்: எடுத்துக் கொள்ளும் அளவு என்ன? மருத்துவர் அறிவுரை!
காய்ச்சல் அதிகமாக இருந்தால் மாலை நேரத்தில் கூடுதலாக ஒருவேளை எடுத்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராம நவமி ஸ்பெஷல்: அகலில் அகலும் அணுகில் அணுகும்!
ராமாயணத்திலே விபீஷணன் சரணாகதியை வர்ணிக்கும் போது, 'விபீஷணன் ராமனிருக்கும் இடம் சென்றான்' என்று சொல்லப்படவில்லை. 'ராமனிருக்கும் இடம் வந்தான்' என்றுதான் சொல்லி இருக்கிறது.
ஊடகங்களின் ‘உயிர் அச்ச ஃபோபியா…!’
அனைத்து மாநில அரசுகளும் இந்த தயக்கத்தை கைவிட்டு இதயமற்ற குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த கோயில்களில் சிறப்பு யாகம்: முதல்வருக்கு நன்றி!
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கொரோனா நோய் நீங்க வேண்டியும் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது இருக்க வேண்டும் என்பதற்காக ம்ருத்யுஞ்சய சிறப்பு யாகம் நடைபெற்றது.
தில்லி தப்ளீக் ஜமாத் மாநாடு சென்று வந்தோரை தனிமைப் படுத்த குமரி மாவட்ட இந்து முன்னணி கோரிக்கை!
தப்ளிக் ஜமாஅத் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனை வருக்கும் உடனடியாக தனிமைப்படுத்தி கொரோனா மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்
ஊரடங்கு உத்தரவு: மரணமடைந்த தந்தை! மாட்டிக் கொண்ட மகன்! இறுதி சடங்கு செய்த மகள்!
மலர் மாலைகளோ, இறுதிச் சடங்கு செய்யும் நபர்களோ இல்லாமல் தந்தைக்கு மகளே இறுதிச் சடங்கு செய்து முடித்திருக்கிறார்