தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

அதிகரிக்கும் கொரோனோ பாதிப்பு: விழிப்புணர்வை ஏற்படுத்த மோடி ஆலோசனை!

புதிதாக கொரோனா உறுதியான 172 பேரில் 42 பேர் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா: காமெடி நடிகர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

144: சட்டத்தை மதிக்கிறோம்.. அதனால் தொழிலை நிறுத்தி விட்டோம்! பாலியல் தொழிலாளர் சங்கம்!

நைஜீரியா பாலியல் தொழிலாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அமகா எனிமோ , லாகோஸ் மற்றும் அபுஜாவில் ஊரடங்கின் காரணமாக உலகில் பாலியல் தொழிலாளர்கள் பாலியல் தொழிலை சுத்தமாக நிறுத்தி விட்டதால் வருமானமின்றி தவிக்கிறோம்.அரசாங்கம்...

தில்லில இருந்து வந்த 21 பேர் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கின்றனர்; தேடுகிறோம்: ஜெகன்!

டெல்லி இஸ்லாமிய மத பிரார்த்தனை கூட்டத்தில் பங்கு கொண்டு திரும்பி வந்தவர்களில் 70 பேருக்கு பாசிட்டிவ் உள்ளது. மேலும் 21 பேர் ஒளிந்து கொண்டு உள்ளார்கள். சல்லடை போட்டுத் தேடி வருகிறோம்… ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி .

உலகம்: கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது!

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா: இந்த வசதிகள் சிறப்பு வார்டுகளில் கட்டாயம்! கலெக்டெர்களுக்கு அறிக்கை!

சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவது தொடர்பாக அறிக்கை அளிக்கின்றனர்.

+2 விடைத்தாள் திருத்தும் பணியில் தேதி மாற்றம்!

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் தேதி மார்ச் 31 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 7ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

ஏப்.5 இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து அகல்விளக்கேற்ற மோடி வேண்டுகோள்!

சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் - ஒன்று கூடி விளக்கு ஏற்ற கூடாது! நாம் எடுக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன! அனைவரும் ஒன்றிணைந்து கொரோனவை வீழ்த்துவோம் என்று பிரதமர் மோடி அதில் தெரிவித்துள்ளார்.

தப்ளிக் இ ஜமாத்தில் பங்கேற்றவங்க மருத்துவமனையில் ஆடையின்றி ஆபாசமா நடக்குறாங்க! எஃப்.ஐ.ஆர். பதிவு!

தப்ளிக் இ ஜமாத் பங்கேற்பாளர்கள், ஆடைகளின்றி நிர்வாணமாக சுற்றித் திரிகின்றனர். மோசமான பாடல்களை கேட்கின்றனர். நர்ஸ்களிடம் ஆபாசமான மற்றும் அறுவெறுக்கத்தக்க செய்கை செய்கின்றனர்

நல்லது செய்ய வந்தால்… கல்லெறியும் மூடர்கள்!

தங்களுக்கு நல்லது செய்ய வந்த நல்வாழ்வுத்துறைப் பணியாளர்கள் மீது கற்களை வீசியெறிந்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா: போலி செய்திகளை பரப்பினால் நடவடிக்கை! மத்திய அரசு!

இந்தத் தொழிலாளர்கள் வெளியே சொல்ல முடியாத துயரத்தை அனுபவிக்க இத்தகைய போலிச் செய்திகள் வழிவகுத்துள்ளன

கொரோனா: ஒரே நாளில் 67 பேருக்கு தொற்று! ஆந்திராவிலும் தில்லியின் எதிரொலி!

முதன்முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் இப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Categories