போதும் பெரியார்! வேண்டாம் கலைஞர்!
இந்த மூன்று பொண்டாட்டிக்காரனின் வரலாற்றைப் படித்து இனிவரும் தலைமுறையும் வீணாய்ப் போய் விடும் -
மூளை பேதலித்த திருமா! தமிழர் சோகம் தீருமா?!
தொல். திருமாவளவன் பதில் சொல்வாரா? பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஆதரிப்பவர்கள் இராம பக்தர்கள் … பிரதமர் மோடி அவர்களை எதிர்ப்பவர்கள் இராவண வாரிசுகள் …
இந்தியா முழுமைக்கும் நீளும் என்.ஆர்.சி.,! தமிழகத்தில் முதலில் தொடங்குங்கள்!
வரவேற்க வேண்டிய விஷயம் ….அந்த வேலையை முதலில் தமிழகத்தில் தொடங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்….
டி.ஆர்.பாலுவின் எல்டிடிஈ கருத்து குறித்து மதிமுக, விசிக, மே 17 கும்பலின் விளக்கம் என்ன?
திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவின் இக்கருத்து குறித்து மதிமுக, விசிக, மே 17 கும்பலின் விளக்கம் என்ன?
கோலிவுட் or கோழைவுட்?
இவர்களில் ஒருவராவது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையென்றால் கோலிவுட் எனும் பெயரை கோழைவுட் என மாற்றி வைத்துக்கொள்ளட்டும். பொருத்தமாக இருக்கும்.
ராஜபட்சக்கள் கையில் இலங்கை! பிரதர் மஹிந்தவை பிரதமர் ஆக்கிய அதிபர் கோத்தபய!
இலங்கை பிரதமராக தனது சகோதரர் மகிந்த ராஜபட்சவை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபட்ச உத்தரவிட்டுள்ளார்.
மாமனிதர் ஏக்நாத் ரானடே!
ஹிந்துத்துவ சித்தாந்தத்திற்கு நேர் எதிரான நிலைப்பாடு கொண்டவர்களையும் கூட அரவணைத்து, அவர்களையும் தேசியப் பணியில் ஈடுபடுத்தி சாதித்துக் காட்டிய உத்தம ஸ்வயம்சேவகர் ஶ்ரீ ஏக்நாத் ரானடே.
கோத்தபய அனுராதபுரத்தை தேர்வு செய்த பின்னணி!?
அநுராதபுரத்தை தீர்க்கமாக தேர்ந்தெடுத்திருப்பது எல்லாளனிடமிருந்து துட்டகம்மன் அபகரித்ததை துயர நினைவு கூர்வது போல உள்ளது.
தென்னாப்ரிக்க விடுதலையும் தம்பி நாயுடுவும்!
உத்தமர் காந்தி அவர்கள் தென்னாப்ரிக்காவில் இருந்தபொழுது தமிழர்களான தில்லையாடி வள்ளியம்மை, நாகப்பன், சூசை, நாராயணசாமி, செல்வம், தம்பி நாயுடு போன்றோர் அவருக்குத் துணையாக இருந்தனர்.
இலங்கைத் தேர்தல் முடிவுகள்: ஒரு திருப்புமுனையாய் இருக்கட்டும்!
இந்தக் கருத்து பலருக்கு உவப்பாக இராது. சிலருக்கு சினம் கூடத் தோன்றலாம். என்றாலும் சொல்வது என் கடமை எனத் தோன்றுவதால் எழுதுகிறேன்!
ஆசைத் தூண்டில்… அதன் முடிவு அடமானம்!
அப்பாவி மக்களிடம் ஆடம்பர வாழ்க்கை ஆசையைத் தூண்டி தனியார் நிதி நிறுவன வாயில்களில் வட்டிக்கு பணம் வாங்கக் காத்துக் கிடக்கும் பாவப்பட்ட மக்கள்.
திருக்கோபுரத்தின் மாட்சியும் திருமாவின் வீழ்ச்சியும்!
சமீபத்து திருமாவளவனின் ஹிந்து விரோதப் பேச்சு கோயில் கோபுரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அதில் உள்ள பொம்மைகள் ( அவருக்கு சிற்பங்கள் என்று சொன்னால் இழுக்கு போலும்) காமத்தைப் பற்றியே சொல்கிறது அவை...