Dhinasari Tamil News Web Portal Admin
நெல்லையில் பயங்கரம்: ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வெட்டிக்கொலை
நெல்லை: பாளையங்கோட்டை சாந்திநகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 61). ஓய்வுபெற்ற சிறப்பு எஸ.ஐ. இவருக்கு வள்ளிக்கண்ணு உள்ளிட்ட 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். . நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆறுமுகம்...
நீலப்புரவி வீரன் பகுதி 2
மங்கையை தூக்கிச் சென்ற மாயவன் வெகுதூரத்தில் விடிவெள்ளி வேகமாக மேலே வந்து விடிவதற்கு இன்னும் சற்றுநேரம்தான் இருக்கிறது என்பதை உணர்த்தியது. பஞ்சனையில் படுத்திருந்த திருவாங்கூர் மகாராஜா வீர ரவிவர்மாவின், உடன்பிறவா சகோதரியின்...
ஸ்டாலின் ஒரு துளசி செடி: ஜெகத்ரட்சகன்
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி புதிய பாடல் கேசட் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன், ஸ்டாலின் ஒரு துளசிச் செடி என்று பாராட்டினார். ...
ஜிம்பாப்வேயை 20 ரன்னில் வென்றது பாகிஸ்தான்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் 23 வது லீக் சுற்று ஆட்டம் இன்று பிரிஸ்பென் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில், டாஸ்...
முதல்வர் பதவி ஏற்றார் முஃப்தி முகமத் சயீத்: முதல் நாளிலேயே சர்ச்சை!
ஸ்ரீநகர்: இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சராக முஃப்தி முகமது சயீத் இன்று பதவியேற்றுக் கொண்டார். பாஜக., கூட்டணியில் இன்று அவர் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பலதரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தன....
எம்.ஆர்.எஃப். தொழிலாளர்களின் சிக்கலை அரசு தீர்க்க வேண்டும்: ராமதாஸ்
எம்.ஆர்.எஃப். தொழிலாளர்களின் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை...
மு.க.ஸ்டாலினின் 63–வது பிறந்த நாள்: கருணாநிதி முத்தம் கொடுத்து ஆசி
சென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது 63–வது பிறந்த நாள் விழாவை இன்று கொண்டாடினார். இதையொட்டி அதிகாலை 6 மணி அளவில் அவர் தனது மனைவியுடன் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தனது...
நீலப்புரவி வீரன் – பகுதி 1
பகுதி 1 நடுஇரவு யுத்தகள மங்கை சற்று மனவேதனையுடன்தான் ஜெய்ப்பூர் வந்தேன். ஜெய்ப்பூர் வரும்வழியில் இருந்த மலைத்தொடரையும் அதன் மேலிருந்த கோட்டைகளையும், கொத்தளங்களையும் பார்த்தவுடன் மனச்சோர்வு அகன்றது. அருமையான...
ஜி மெயிலுக்கு தடை: மத்திய அரசு அலுவலகங்களில் பயன்படுத்தக் கூடாது என அரசு அறிவிப்பு
புது தில்லி: மத்திய அரசு அலுவலகங்களில் தனியார் நிறுவனங்களான ஜி மெயில் மற்றும் யாஹு மெயில் போன்ற நிறுவனங்களின் மெயில் சேவையை பயன்படுத்தக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 18-ந் தேதியன்று அனைத்து...
பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தவர் மு.க.ஸ்டாலின்: கனிமொழி பேச்சு
சென்னை: இளைஞர் எழுச்சி தினத்தையொட்டி நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில், பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தவர் மு.க.ஸ்டாலின் என கனிமொழி எம்.பி. பேசினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் 63-வது...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக முத்தரசன் தேர்வு
கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக முத்தரசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாநில மாநாடு கோவையில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்தது. இறுதி நாளான...
நான் கண்ட பெரியவர்கள்: அ.ச.ஞானசம்பந்தனின் ஏ.என்.சிவராமனுடனான அனுபவம்!
(மார்ச் 1 - ஏ.என்.சிவராமன் பிறந்த தினம்) "நான் கண்ட பெரியவர்கள்' நூலில் அமரர் அ.ச.ஞானசம்பந்தன் தம் வாழ்க்கைச் சுவடுகளைப் பதித்து வைத்துள்ளார். அவர் கண்ட மாமனிதர்கள், அவர்களைப்...
