திருக்கோபுரத்தின் மாட்சியும் திருமாவின் வீழ்ச்சியும்!

thirumavalavan shanavaz - 2026

சமீபத்து திருமாவளவனின் ஹிந்து விரோதப் பேச்சு கோயில் கோபுரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அதில் உள்ள பொம்மைகள் ( அவருக்கு சிற்பங்கள் என்று சொன்னால் இழுக்கு போலும்) காமத்தைப் பற்றியே சொல்கிறது அவை அசிகங்கள் என்பது .

இதன் பின்னமாவது நாம் கோபுரம் என்றால் என்ன என்று பார்ப்போம் . அடியேனுக்கு தெரிந்த சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன் !

கோபுரம் என்பதே ஒரு சிற்பம் .

தமிழகத்து கோபுரம் தமிழர்களின் பெருமை அதில் உள்ள ஒரு தூணைக்கூட நம்மால் இன்று கட்டமுடியாது . கேலி பேசலாம் அதனைப் பாழ் செய்யலாம் அவ்வளவு தான் !

கோபுரம் வாழ்வியலின் பிரதிபலிப்பு ! சமயச் சன்னங்களும் அதில் அடக்கம் ஆனால் முழுவதும் சமயம் பற்றியது இல்லை !

அதில் தர்மம் , செல்வம் , காமம் , மோட்ஷம் என்று நான்கு நிலைகளைப் பற்றியும் குறிப்புக்கள் உள்ளன ! ஆனால் நம் திருமாவளவனுக்கு காமத்தைத் தாண்டி பார்வை போகவில்லை !

தமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டு முதல் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை சிற்பக்கலை மிக்க கோயில்கள் பல இருந்தாலும் அடுத்து இரண்டு நூற்றாண்டுகளில் இஸ்லாமியப் படையெடுப்பால் பல சிதையுண்டன !
பின்னர் நாயக்கர் காலங்களில் அது தூக்கி நிறுத்தப்பட்டது .

ALSO READ:  ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

ஒரு முட்டாள் சதஸில் , திருமா கூறுகிறார் ஏதோ மசூதி கூம்பாய் இருக்குமாம் , சர்ச் உயராமாய் இருக்குமாம் , ஆனால் கோயிலில் அசிங்க பொம்மை இருக்குமாம் அஹா என்ன அறிவு !

பெரிய கோயிலுக்கு இணையாக ஒரு வேற்றுமத வழிபாட்டுத் தலம் உலகில் எங்காவது உள்ளதா ?

கோயிலில் சிற்ப சாஸ்த்திரம் , ஆகம விதிமுறைகள் , கட்டுமான நுணுக்கங்கள் , ஸ்திரத்தன்மை என்று காண்பவர் கண்டு மலைக்கும் பல அறிவுத்திறனை உள்ளடக்கியது .

பொது நலணுக்காக கோபுரங்களில் “விதை நெல்லை” வைத்து கட்டுவதும் மரபு . அக்காலத்து டிஸ்சாஸ்டர் மெனஜ்மெண்ட் அது . இதுவெல்லாம் கண்ணுக்குத் தெரியாது பதர்களுக்கு !

கோயிலில் விமானப் பகுதியில் அதிஷ்டானம் ( பாதக்கட்டு) , சுவர், பிரஸ்தரம் (கூரை) , கிரீவரம் , ( கழுத்து) , சிகரம் , ஸ்தூபி என்று பல கட்டுகளை உள்ளடக்கியது .

பிற்பகுதியில் கருவறை , பலிபீடம் , கொடிமரம் , மண்டபம், இரண்டாம் கோபுரம் என்று பல கட்டுக்கள்.

“ வானாறும் மதிள் சூழ் “ பெரும் மதிள் சுவர்களும் அங்கு உண்டு ! நினைத்தாலே பிரமாண்டம் !

காமம் நம் வாழ்வில் ஒர் அங்கம் என்பதால் அதற்கும் அங்கு இடம் உண்டு ஆண் பெண் இணைதல் , பிறப்புறுப்பை காட்டிய படியான சிற்பங்கள் , முத்தமிடுதல் போன்றவையும் காணலாம் அரைகுறை அறிவுடன் கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் சமயத் தொடர்பானவை என்று நினைத்துக் கொண்டு உளறுதல் உங்கள் புரிதலின்மையைக் காட்டுகிறது !

ALSO READ:  177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

செக்ஸ் எஜிக்கேஷன் என்று இன்று மேற்கத்திய உலகம் சொல்வதை இரண்டாயிரம் ஆண்டு முன்னே நாம் பேசியுள்ளோம் !

இதைத்தான் சிறுமை என்று ஓட்டரசியலுக்காக மாற்று மதத்தினரை சந்தோசப்படுத்த நீர் பேசுகிறீர் !

“சுருக்கணிகள்” என்று ஒரு சிற்ப நுணுக்கம் ஒன்று உண்டு இதையெல்லாம் நீங்கள் கண்டதுண்டா ?

கல்லால் சிற்பி கயிறு போல் குடைந்து தூண்களில் அலங்காரமாய் தொங்க விடுவது தான் சுருக்கணிகள் ( chain block made out of stone ) இதுபோன்ற ஒரு அதிசய வேலையை உலகில் எங்காவது காட்ட முடியுமா ?

அதனால் தான் நம் முன்னோர் தமிழகத்திற்கு ஒரு கோயிலின் படத்தை அரசு சின்னமாய் வைத்தனர் !

நீங்கள் திருந்தப் போவதில்லை வெறுப்பரசியல் பேசியே உங்கள் வாழ்நாள் முழுதும் போகும் ! தமிழகத்தை பின்னே தள்ளுவது தான் உங்கள் அஜெண்டா . மதம் , ஜாதி , அது இது என்று பேசி வாழ்வாங்கு வாழ்ந்து போவீரே !

  • Ramaseshan Ks

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories