தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

சாகும் முன் பிரதமருக்கு எழுதிய கடிதம்! பொருளாதார மந்தம் பசி’யால் வந்தது!

பைஜன் , பிரதமருக்கு எழுதிய தற்கொலை கடிதத்தில், "நாட்டின் தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தான் காரணம். மோடி அரசு தான் பொருளாதார சரிவுக்கு காரணம் என யாராலும் கூற முடியாது.

ஸ்ரீரெட்டி கவர்ச்சி போட்டோஸ்!

அங்கு மட்டுமில்லாமல் தமிழிலும் சில பிரபலங்களின் பெயர்களை அவர் சொல்லியிருந்தார். தற்போது சென்னையில் வசித்து வரும் நடிகை ஸ்ரீரெட்டி எப்போது சமூக வலைதளங்களில் துடிப்பாக இருப்பார்.

இந்த தேசம் இந்திய தேசம் பெருமை கொள்கிறது: உதயம் ராம்!

தமிழனா இருந்தா ஷேர் செய் என்று மிரட்டப் போவதில்லை. தேசப்பற்றுள்ள இந்திய ராக இருந்தால் ..இதை மற்றவர்களும் படிக்க வாய்ப்பளியுங்கள்.

மலையாள மசாலாவும்… ஆச்சி அரசியலும்..!

எந்த ஒரு மசாலா நிறுவனமும் பல நூறு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து அந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி மசாலா தயாரிப்பதில்லை. மிளகாய், மல்லி, மஞ்சள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் நமது விவசாயிகளிடம் இருந்தே வாங்கப்படுகின்றன.

சந்திரயான்… நாங்கள் யார் என்று உலகுக்குக் காட்டியுள்ளது!

எங்களைப் பற்றி - வாளுக்குப் பயந்து மதம் மாறிய கோழைகளும் - ரொட்டித் துண்டிற்கு மதம் மாறிய வீணர்களும் - பேசுவதற்குத் தகுதியே இல்லை - முடிந்தால் தாய் மதத்தின் பெருமைகளை உணர்ந்து - மனம் திரும்புங்கள்-

இஸ்ரோவின் சாதனைகளும் சோதனைகளும்!

இது வெற்றி தான். அதைகொண்டாடுவோம். பத்து தோல்விகளுக்கு பின்பே நம்மால் நல்ல ஏவுகணை தயாரிக்க முடிந்தது ஆனால் இப்போது முதல் முயற்சியிலேயே வெற்றி. உழைத்த விஞ்ஞானிகளின் பெயருடன் அதை செய்வோம். நம் விஞ்ஞானிகள் இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துவோம்.!

சந்திரயான்-2 திட்டம் வெற்றிதான்!

நிலவின் தென் துருவப் பகுதியின் தரையை சந்திரயான் 2 விண்கலம் தொட்டு விட்டது. ஒரே ஒரு வித்தியாசம் அது இஸ்ரோவின் திட்டத்தில் இல்லாமல் இயற்கையின் திட்டத்தில் நடந்துள்ளது.

ஆலமரத்துப் பிள்ளையார்… அரசியல் பிள்ளையார்! ஏன் இப்படி?!

பிள்ளையார் சதுர்த்தி ஒரு காலத்தில் கோயில்களை மட்டும் சார்ந்ததாக இருந்தது. அன்று மக்கள் கோயில் சென்று வழிபடுவார்கள். இல்லங்களில் பூசிப்பார்கள்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளைவாள் – பிறந்த நாளில்..!

கோயம்புத்தூர் சிறையிலிருந்து வெளியே வந்ததும் கேட்ட முதல் கேள்வி...என்ன ஆச்சு? என்ன செஞ்சீங்க...? ஐயா... அதை ஆங்கிலேயர்களுக்கே விற்று விட்டோம்.ஹும் அதற்கு அந்தக் கப்பலைச் சுக்கு நூறாக உடைத்து கடலிலேயே வீசியிருக்கலாம். அந்தளவுக்கு...

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு… தமிழகம் ஏன் இணைய வேண்டும் தெரியுமா ஸ்டாலின்..?!

ஒரு முதலீட்டாளர் வரும் போது மாநில அரசு அளிக்கும் சலுகைகளில் இந்த வசதி ஒப்பிட்டு பார்க்க முடியாத சிறிய துளி!

அறிவார்ந்த சமுதாயம் அமைக்க ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்!

மாணவர்களை ஏற்றி விடும் ஏணியாகத் திகழும் ஆசிரியர்கள் நாளைக் கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடி உதவுவது போல… அப்படி ஒரு நிகழ்வு இது!

ஆக... ஒரு அடியில் லஞ்சத்துக்கு இரண்டு மாத தடை விதிக்கப்பட்டது .

Categories