தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

ஆன்மிகப் புரட்சி செய்து… அனந்தசரஸ்ஸில் கள்ள நித்திரை கொள்ளச் சென்ற அத்திவரதர்!

செயற்கரிய செய்த பெருமான் நேற்று மீண்டும் அநந்த ஸரஸ்ஸில் கள்ள நித்திரை கொள்ளச் சென்று விட்டான்.

பல்கலைக்கழக வளாகத்தில் மாட்டிறைச்சிக்கு தடை!

லண்டன் கோல்ட்ஸ்மித்ஸ் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பூச்சாண்டி காட்டி கலெக்சனை அள்ளிய பாகிஸ்தானுக்கு பேரிடி!

“இந்திய உள்விவகாரத்தில் நாம் தலையிட முடியாது” என்று உறுப்பு நாடுகள் அறிவுறுத்தி கூட்டம் முடிவுக்கு வரும். மேலும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியிட முடியாது. இது பற்றி இந்தியா அலட்டிக் கொள்ளவில்லை.

சுதந்திர தின சிந்தனைகள்! ஓமந்தூரார் தமிழில் சொன்ன முதல் சுதந்திரச் செய்தி!

நாம் பெற்ற சுதந்திரத்தைப் போற்றிக்காக்க வேண்டுமாயின் நமது நாட்டின் நிர்வாகத்தை சீரிய முறையில் நடத்த நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். நமது நாடு இயற்க்கை வளங்கள் எல்லாம் அமைந்தது. ஆயினும் நமது மக்கள் மிகவும் எளிய நிலைமையில் இருக்கின்றனர்.

காஷ்மீர் தீர்வு இலங்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு! ராஜபட்சவுக்கு அர்ஜுன் சம்பத் கடிதம்!

இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் எழுதியுள்ள கடிதம்...

பாரத தேசக் கொடி : சுதந்திர தின சிந்தனை!

"பாரத தேசக் கொடி" (கவிஞர் மீ.விசுவநாதன்) பாரத தேசக் கொடிபாரீர் ! - அது பறக்கும் அழகின் கதைகேளீர் !மாரத வீரர் தியாகிகளும் - ஒளி மங்காத் தவசி, ஞானிகளும்தாரக மந்தி ரமாய்த்தினமும் - வீர சங்கம் முழங்கி வருகின்றபூரண...

கயிறுக்கும் சாதிக்கும் என்ன தொடர்பு? பள்ளிக் கல்வித் துறையின் மோசடி!

இதுகுறித்து இந்து தமிழர் கட்சியின் சார்பில் அரசாங்கத்திற்கும், பள்ளி கல்வி துறைக்கும் பின்வரும் கோரிக்கையை முன்வைக்கிறோம்.

சிக்கலில் ஷோபா டே! காட்டிக் கொடுத்த பாகிஸ்தான் முன்னாள் தூதர்!

71 வயதில் ஆபாச கதை எழுதினோமா, காசு வாங்கினோமா, மும்பை தெருவில் காரில் படுத்து போஸ் கொடுத்து அதை ட்விட்டரில் போட்டு வைரலாக்கினோமா என்று இல்லாமல்…

இன்று… சிவபிரதோஷம்!

சிவபிரதோஷம் : "சிவகுடும்பம்" கவிதை: மீ.விசுவநாதன் வழிவிடு தெய்வம் இவரென்று - தினம் வழிபடு கின்றோம் சிவரூபம் விழிவழி உள்ளே இவர்சென்று - நம் வினைகளைத் தீர்ப்பார் அதுஉண்மை. வழிவழி யாக சிவநாமம் - நம் வாக்கிலே நின்று நமைக்காக்கும் அழிவது தீய குணமென்று -...

தமிழகத்தில் புதிதாக 345 கி.மீ மின்வழித் தடம் அமைக்கும் திட்டம்!

உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைத்து கம்பி வழி தடம் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்வதால் அதிகபட்சம் 12 முதல் 15 சதவீதம் வரை மின் இழப்பு ஏற்படும் என்கிறது மின்வாரியம்.

ஐயெட்டு ஆண்டுகழிந்து ஆளவந்த அத்திவரதா… இன்னுமொரு தரிசனம் எமக்கருளும்!

அத்தி வரதர் வைபவம் நான்முகன் ஓமத்தீயில் நல்லதோர் நிமித்தம் கொண்டு வான்முகம் வந்ததேவா! கவின்கச்சி அத்திவரதா!பூண்முகம் உதயகதிரின் பொன்வண்ணம் தோய்ந்திருக்க தேன்மிகும் நீங்காகருணை நேத்திரம் வழிய வந்தாய்!! - 01 அந்நியர் படையெடுப்போ? ஆகாதார் துயர்கொடுப்போ? முந்தையர்  நற்குலத்தோர் மூடிநீர் குளத்திலிட்டார் பிந்தையர்  மேன்மைகாண  சொப்பனம் பேசிநீரும் எந்தையர் எட்டுஐந்து ஆண்டுகள் கழியவந்தீர்!! -...

ஆய்வாளரைத் திட்டிய ஆட்சியரின் அநாகரிகம்! அத்திவரதர் திருவிளையாடலை சந்திப்பார்!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேற்றைய தினம் ஒரு காவல் துறை அதிகாரியை பொது வெளியில் நாக்கில் நரம்பில்லாமல் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கத்து.

Categories