தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

தேசியக் கொடியை அவமதித்த கிறிஸ்துவர்கள்!நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

தூத்துக்குடியில், கிறிஸ்துமஸ் கொண்டட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட நிகழ்வில், இராணுவ வாகனம் போல் அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் தேசியக் கொடியை இரவு தாழ்வாக பறக்க விட்டுக் கொண்டு ஊர்வலம் சென்றனர்.தூத்துக்குடியில் கிறிஸ்தவ பயங்கரவாதம்...

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 107): ஏழு அம்ச ஆவணம்!

காந்தி தன் உண்ணாவிரதத்தை கைவிட டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் உருவாக்கப்பட்ட ’ ஏழு அம்ச ‘ ஆவணத்தில் ,ஹிந்து மஹா சபாவை சேர்ந்தவர்கள் யாரும் கையெழுத்திடவில்லை என்றாலும், அந்த ஆவணம் காந்தியிடம்...

தரக்குறைவு மலினப் பேச்சில்.. கருணாநிதியை விஞ்சிவிட்ட ஸ்டால்..இன்!

மோடியை "உலகம் சுற்றும் வாலிபன்" என்று தரக்குறைவாக விமர்சித்திருந்தார் ஸ்டாலின்.இது போல்தான் இவரின் தந்தை மு.கருணாநிதியும் எம்.ஜி.ஆர் நடித்து வெளிவர இருந்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எவ்வாறேனும் தடுக்க வேண்டுமென்று "...

காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 106): புதிய நபர்களால் ஏற்பட்ட பின்னடைவு!

பிர்லா ஹவுஸ் வளாகத்தை ஆய்வு செய்த பின், கார்கரே ஹிந்து மஹா சபா பவனுக்கு சென்று கோபால் கோட்ஸேயை அழைத்துக் கொண்டு ஷரிஃப் ஹோட்டலிலிருந்த தன் ரூமிற்கு சென்றார்.அங்கு மதன்லால் பஹ்வா முதல்...

கடையனுக்கும் வழிகாட்டிய குரு: சீரடி சாய்பாபா (பகுதி 6)

இதிகாசங்களில் உள்ள நிகழ்வுகளை படிக்கும்போது நாம் அதை கதைகள் என்று கூறி பிறருக்கோ குழந்தைகளுக்கு சொல்கிறோம் .இது தவறாகும் எப்படி எனில் இதிகாசம் என்ற சொல்லின் பொருள் இவ்வாறு நடந்தது என்பதாகும்....

இங்கிதம் பழகுவோம்(12) – பொதுவான மதிப்பீடுகள் வேண்டாமே!

இன்று சென்னை பல்கலைக்கழகம் வரை ஒரு பிராஜெக்ட்டுக்காகச் செல்ல வேண்டியதாக இருந்தது. பிராஜெக்ட் குறித்து சில விஷயங்கள் யோசிக்க வேண்டியிருந்ததால் என் காரை எடுப்பதற்கு பதிலாக ஓலா புக் செய்தேன்.பல்கலைக்கழகம் செல்லும்போது பீக் அவர், டிராஃபிக், மழைத்...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: பத்தாம் பாசுரம்

எம்பெருமானாரைப் போலே - அருங்கலமே… நாலாயிரப்படி!நோற்றுச் சுவர்க்கத்தில் எழுப்பப்படும் பெண் பிள்ளை மிகவும் ஸ்ரேஷ்டமானவள் என்றபடி.ஒரு ஹாரத்துக்கு கல் பதித்தார்போல், தலைவியாய், ப்ர்தானமாய் விளங்குபவள் என்றபடி.இங்கு எம்பெருமானாரைப் போலே என்பது, எம்பெருமானாரும்...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள்: ஒன்பதாம் பாசுரம்

கண்வளரும்… ஆறாயிரப்படி, நாலாயிரப்படி வியாக்யாங்களில் - பட்டருக்கு சிலர் 'தொண்டனூர் நம்பி திருவடிசார்ந்தார்' என்று விண்ணப்பஞ் செய்ய; 'அவர், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அடிமை செய்து போந்தபடிக்கு 'திருநாட்டுக்கு நடந்தார்' என்று சொல்ல வேண்டாவோ! என்று...

திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் எட்டாம் பாசுரம்!

முலை எழுந்தார் படி மோவாயெழுந்தார்க்குத் தெரியாதிறே பாவாய்.. ஆறாயிரப்படி வியாக்யானம்!அதாவது ஸ்ரீ நம்மாழ்வார் திருமங்கையாழ்வார் மற்றைய ஆழ்வார்கள், எம்பெருமான் மீது மிகுந்த பிரேமம் மிகும்போது அது பெண் பேச்சாக மாறி அனுபவம் செல்கிறது....

பிராம(ண)ணீய ஆதரவு நூலா… மனு ஸ்மிருதி?

தமிழகத்தில் அதிகம் போற்றப்பட்ட நூல் திருக்குறள். அதே சமயம்  தூற்றப்பட்ட நூல் மனு ஸ்மிருதிதான். அப்படி தூற்றுபவர்களுக்கு மறுப்பு கொடுக்க ஏனோ மறுப்பாளர்கள் யாரும் இல்லை. தூற்றுபவர்கள் கூறும் கருத்து சரியா? என்று விளக்கம்...

அடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் யோகம் யாருக்கு…?!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுவதற்கு முன் நிபந்தனையாக திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்திருக்கிறது. திருநாவுக்கரசர் மீது ஸ்டாலினுக்கு கடுமையான அதிருப்தி.சோனியா, ராகுலிடமும் திமுக தரப்பு இதைத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் திருநாவுக்கரசரிடம்...

கடையனுக்கும் வழிகாட்டிய குரு: சீரடி சாய்பாபா (பகுதி 4)

வேதங்களிலும் புராணங்களிலும் உள்ள கதைகளில் நேரடியாக தெரியும் கருத்துக்கள் உண்மை கருத்துக்கள் அல்ல. அவற்றின் கருத்துக்கள் இவ்வுலக ஆசைகளை குறிப்பன அல்ல மறைமுகமாக வேதாந்த கருத்துகளை குறிக்கின்றன. அவற்றைப் புரிந்துகொள்ள நமக்கு குருவின்...

Categories