Author: ரேவ்ஸ்ரீ

தீபாவளி சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டது ஐநா

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டு உள்ளது. இந்த தபால் தலையில், ஹேப்பி தீபாவளி என்ற வாசகத்துடன் மின்னொளியில் ஜொலிக்கும் ஐக்கிய நாடுகள் கட்டட படம் இடம்பெற்றுள்ளது....

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வருவதை தவிர்க்க புதிய முறை அமலானது

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு முறை அமல்படுத்தப்படும் என கடந்த மே மாதம் 30ஆம் தேதி நடந்த பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். அதன்படி,...

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு குப்பைகள் அளவு குறைந்ததற்கு காரணம் தெரியுமா?

சென்னையில், தீபாவளி பண்டிகையையொட்டி, 64.55 டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரில் தேங்கும் குப்பைகள், மாநகராட்சி பணியாளர்கள்...

ஜாமின் பெற முயற்சிக்கும் தலைமறைவாக உள்ள ஜனார்த்தனரெட்டி

கர்நாடக மாநிலம், பெல்லாரியைச் சேர்ந்தவர்கள் ரெட்டி சகோதரர்கள். இதில் ஜனார்த்தன் ரெட்டி சுரங்கத் தொழில், இரும்புத்தாது ஏற்றுமதி என பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்.கர்நாடகாவில் முந்தைய பாரதீய ஜனதா ஆட்சியின்போது, சுரங்கங்கள் ஒதுக்கிய...

காவல் நிலையத்தில் மக்களை உபசரிக்க தேநீர் கடைகளை அமைக்கலாம்: ராஜ்நாத் சிங் அறிவுரை

டெல்லி போலீசார் பொதுமக்களிடம் மிகக் கடுமையாக நடந்துக் கொள்வதாக புகார் எழுந்தது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் மக்களிடம் இன்முகத்துடன் பேசும்படியும்...

வரும் 19ல் ராஜினாமா செய்கிறார் உர்ஜித் படேல்

வாராக் கடன் தொடர்பாக, பொதுத் துறை வங்கிகள் சிலவற்றின் மீதான, கடுமையான நடவடிக்கையை தளர்த்தவேண்டும் என, ரிசர்வ் வங்கியிடம், மத்திய அரசு கோரி வருகிறது. இதன் மூலம், இவ்வங்கிகள், குறு, சிறு, நடுத்தர...
- 2026

ப்ரூ சமூகத்தினர் மிசோரமில் மட்டுமே வாக்களிக்க கோரி இளைஞர் அமைப்பினர் போராட்டம்

மிசோரம் தலைமை தேர்தல் ஆணையரை மாற்றக்கோரி பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடந்தது. இதையடுத்து டெல்லி வருமாறு தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.பி. ஷாசாங்கிற்கு தலைமை தேர்தல் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். மிசோரம் மாநில...

மோடி பயண ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகள் மாலே நகர் பயணம்

அரசியல் ஏற்றத் தாழ்வுகளுக்கு பின், மாலத்தீவுடனான நட்புறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், அந்நாட்டின் புதிய அதிபர், இப்ராஹிம் இபு சோலிஹின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த வாரம் மாலத்தீவுக்கு...

இன்று தொடங்குகிறது கந்த சஷ்டி விழா

திருச்செந்தூர் முருகன் கோவிலில், இன்று கந்த சஷ்டி விழா தொடங்குவதால், பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா நாளை அதிகாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கி,...

சாலை விபத்தில் அமைச்சர் உதவியாளர் உட்பட 4 பேர் பலி

வேப்பூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கள்ளக்குறிச்சி நோக்கி அரசுப் பேருந்து சென்றுள்ளது. அதே சாலையில், கரூரில் இருந்து சென்னை நோக்கி, அமைச்சர் ஜெயக்குமார் உதவியாளர் லோகநாதன் தனது குடும்பத்தினருடன்...

T-20 கிரிக்கெட்: 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லக்னோவில் எகனா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை...

தமிழகம் புதுவையில் பரவலாக மேகமூட்டம் காணப்படும்: வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு நிலை இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல்...
- 2026

Recent articles

spot_img