செந்தமிழன் சீராமன்

About the author

நீதிபதி கர்ணன் படைத்த சாதனை: பதவிக்காலம் இன்றுடன் நிறைவு!

உச்ச நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டு தலைமறைவாக உள்ள நீதிபதி கர்ணனின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கர்ணன், இந்த தினத்தில் வித்தியாசமான சாதனைகளுக்குச் சொந்தக்காரராக பதவி ஓய்வு பெறுகிறார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளால்...

சினிமா நடிகை ஆகிறார் ’கல்யாணம் முதல் காதல் வரை’ புகழ் ப்ரியா பவானி!

சென்னை:கல்யாணம் முதல் காதல் வரை டிவி சீரியல் புகழ் ப்ரியா பவானி சங்கர் சினிமா படத்தில் நடிக்க உள்ளார். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளியான ப்ரியா பவானி சங்கர் கல்யாணம் முதல் காதல் வரை...

இன்று விண்ணில் பாய்கிறது கனரக ஜிஎஸ்எல்வி ஜிசாட்-19!

சென்னை:இந்திய விண்வெளி ஆய்வு மையம் - இஸ்ரோ, கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படும் ஜிஎஸ்எல்வி., மார்க் 3 ராக்கெட்டை இஸ்ரோ உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. இந்த ராக்கெட்டின் முதல் பயணம் திங்கட் கிழமை இன்று தொடங்குகிறது....

ஜிஎஸ்டி., குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்; இனி கள்ளக் கணக்குதான்: மிரட்டும் கமல் ஹாசன்

சென்னை: ஜிஎஸ்டி., வரியைக் குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவேன்; இனி முறையான கணக்கு சமர்ப்பிக்க வழி இல்லாத நிலை உருவாகும் (கள்ளக் கணக்குதான்) என்று நடிகர் கமல் ஹாசன் மிரட்டியுள்ளார்.28 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ள சினிமா...

கனடா நாட்டில் தமிழில் ஒலிக்கும் தேசியகீதம்

கனடா நாட்டின் 150 வது சுதந்திர தினம் வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ் மொழி உள்ளிட்ட 12 மொழிகளில் கனடாவின் தேசிய கீதம் வெளியிடப்பட்டுள்ளது.இதுவரை ஆங்கிலம்...

35 வயது நடிகையை மணந்த 60 வயது திரைப்பட இயக்குனர்

சென்னை:60 வயது நிறைந்த திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன், 35 வயது நடிகை ஷெர்லி தாஸை இன்று திருமணம் செய்து கொண்டார்.இயக்குனர் வேலு பிரபாகரன் - நடிகை ஷெர்லி தாஸ் திருமணம் இன்று...

தில்லியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7 ஆகப் பதிவு

புது தில்லி:தில்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.7ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.தில்லி மற்றும் வடமாநில...

எஸ்பிஐ வங்கி சேவையின் 10 கட்டுப்பாடுகள் என்னென்ன?

புது தில்லி:ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ள புதிய சேவைக் கட்டுப்பாடுகள் ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சேவைகள் குறித்த குழப்பங்கள் பல நிலவி வரும் நிலையில், எஸ்பிஐ...

அறநிலையத்துறை அராஜகத்தால் நின்று போன பிரம்மோத்ஸவம்

என் பெயர் ரங்கராஜன் நரசிம்மன். ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவன். என் கையாலாகாத தனத்தினை நான் உலகிற்குக் கூறிக்கொள்ளும் பதிவு.ஆஸ்திகர்கள் என்று கூறிக்கொள்ளும் நாம் அனைவரும், வாட்ஸப்பில் வரும் ஏதேதோ வீடியோக்களையும், செய்திகளையும் விடாமல் படித்து...

ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழல்: பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:வேலியே பயிரை மேய்வதைப் போல உழவர்களின் நலனைப் பாதுகாக்க...

மாடு விற்பனை மீதான மத்திய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை!

மதுரை: உச்ச நீதிமன்ற வழிகாட்டலில் வரன்முறையற்ற வகையில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதைத் தடை செய்யும் மத்திய அரசின் உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.மத்திய அரசு, விவசாயப் பணிகள் அல்லாத,...

உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும்!

சென்னை:'இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் கன மழை பெய்யும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அக்னி நட்சத்திர வெப்பம் வரும் 28ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் கடந்த...

Categories