செந்தமிழன் சீராமன்

About the author

உள்ளாட்சி தேர்தல் வரட்டும்; பாஜக., கூட்டணியை முடிவு செய்வோம்: ஓபிஎஸ் டுவீட்

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வரட்டும், பாஜக.,வுடனான கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டியுள்ளார். முன்னர் பாஜக-வுடன் கூட்டணி குறித்து டுவிட்டரில் அறிவிப்பு வெளியிட்ட பன்னீர்செல்வம், கூட்டணி குறித்து மீண்டும்...

ரஜினி வாய்ஸ்: அன்புமணி, தமிழிசை எதிர் வாய்ஸ்

'சென்னை:நடிகர் ரஜினி காந்த், ரசிகர்களுடனான சந்திப்பில் பேசியபோது, மு.க.ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான் ஆகியோர் குறித்தும் பேசினார். அவரது பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்புமாக கருத்துகள் எழுந்துள்ளன.தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ரஜினி...

அரசியல் சிஸ்டம், ஜனநாயகமே கெட்டுப் போய் உள்ளது; மொத்தத்தையும் சரி செய்தால்தான் தமிழகம் உருப்படும்: ரஜினி ஆவேசம்!

அரசியல் சிஸ்டம், ஜனநாயகமே கெட்டுப் போய் உள்ளது; மொத்தத்தையும் சரி செய்தால்தான் தமிழகம் உருப்படும்: ரஜினி ஆவேசம்!

கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு பதிவு!

புது தில்லி:மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிந்துள்ளது.இந்நிலையில், கார்த்தி சிதம்பரம், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த...

உதயமானது தமிழ் திரைப்பட வர்த்தக சபை

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமாகிய அபிராமி ராமநாதன் தமிழ் திரைப்பட வர்த்தக் சபையின் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகும்!

முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக பள்ளிகளுக்கு 19-ந்தேதி காலை வினியோகிக்கப்படும். மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கு 19-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

ஹாஜி மஸ்தானா? யாரு அவரு? : ரஜினி பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

இது தொடர்பாக படத்தின் இயக்குநர் ரஞ்சித், தன்னைத் தொடர்பு கொண்ட பத்திரிகையாளர்களிடம் இது “ஹாஜி மஸ்தானின் கதையல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார்.

பாபரும் அக்பரும் இந்தியாவை ஆக்கிரமித்தவர்கள் என்பதை நாம் ஏற்கத்தான் வேண்டும்: யோகி ஆதித்யநாத்

அக்பரும் பாபரும் படையெடுத்து வந்து நம் நாட்டை ஆக்கிரமித்தவர்கள் என்ற உண்மையை ஏற்க வேண்டும். மகாராணா பிரதாப் போன்ற தலைவர்கள் காட்டிய வழியை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்எ ன்று உ.பி. முதல்வர் யோகி...

அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவுக்கு புதிய விதிகளின்படி மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி

இந்தக் காலகட்டத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைகளை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பத்திரப்பதிவு செய்யக்கூடாது. இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூன் 14-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம்.

Chennai Metro Rail Thirumangalam to Nehru park will be inagurated may 14

New Delhi, 12th May, 2017: On 14th May, the Chennai Metro Rail Project (Phase I), underground section from Thirumangalam to Nehru Park, will be...

தென்மேற்கு பருவ மழை விரைவில்: வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுதில்லி:தென் மேற்கு பருவ மழை முன் கூட்டியே தொடங்குவதற்கான அறிகுறி காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மே- 17ல் அந்தமான் கடல் பகுதியில் தென் மேற்கு பருவ மழை தொடங்குவதற்கான சூழ்நிலை...

நீதிபதி கர்ணன் கடந்து வந்த பாதை

ஆரம்பத்தில் அதிமுக பூத் ஏஜெண்ட்: 8 ஆண்டுகால நீதிபதி பயணத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத கர்ணன்

Categories