2025 – மகாளய பட்ச வழிகாட்டி! எந்த நாளில் என்ன திதியில்…!

amavasai pitru tharpanam - 2026

மகாளய பட்ச வழிகாட்டி!

2025 – விசுவாவசு வருடம் – மாளயபட்ச திதி விவரங்கள்

2025 இந்த வருடம் மகாளய பட்ச அமாவாசை வரும் புரட்டாசி மாதம் 5ம் தேதி (21.09.2025 ஞாயிறு) அன்று வருகிறது. அதற்கு முந்தைய ஒரு கிருஷ்ண பட்சமும் (தேய்பிறை) மகாளய பட்சமாக – பித்ரு கடன்களைத் தீர்ப்பதற்கு – பித்ரு பூஜைகளைச் செய்வதற்கு உகந்த காலம்.

செப்.07 இன்று பௌர்ணமியை அடுத்து, நாளை முதல் மகாளய பட்சம் தொடங்கும் நேரம் – நட்சத்திரம் – திதி ஆகியவை ஒரு வழிகாட்டலுக்காக இங்கே…

08.09.2025 -ஆவணி 23 திங்கள் – தேய்பிறை பிரதமை – இரவு 09.12 மணி வரை – பூரட்டாதி – இரவு 08.02 வரை

09.09.2025 – ஆவணி 24 செவ்வாய் – துவிதியை – மாலை 06.29 வரை – உத்திரட்டாதி – மாலை 06.07 வரை

10.09.2025 – ஆவணி 25 புதன் – திருதியை – மதியம் 03.38 வரை – ரேவதி – மாலை 04.03 வரை

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

11.09.2025 – ஆவணி 26 வியாழன் – சதுர்த்தி – பகல் 12.46 வரை – அஸ்வினி – பகல் 01.58 வரை

12.09.2025 – ஆவணி 27 வெள்ளி – பஞ்சமி – காலை 09.59 வரை – பரணி – காலை 11.58 வரை (மஹா பரணி)

13.09.2025 – ஆவணி 28 சனி – சஷ்டி – காலை 07.23 வரை சப்தமி – மறுநாள் அதிகாலை 05.04 வரை – கிருத்திகை – காலை 10.11 வரை

14.09.2025 – ஆவணி29 ஞாயிறு – அஷ்டமி – இரவு 03.06 வரை (மத்யாஷ்டமி) – ரோகிணி – காலை 08.41 வரை, மிருகசீரிடம் – மறுநாள் காலை 07.31 வரை

15.09.2025 – ஆவணி 30 திங்கள் – நவமி – இரவு 01.31 வரை திருவாதிரை- காலை 07.32 முதல் மறுநாள் காலை 06.46 வரை

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

16.09.2025 – ஆவணி 31 செவ்வாய் – தசமி – இரவு 12.22 வரை புனர்பூசம் – காலை 06.47 முதல் மறுநாள் காலை 06.26 வரை

17.09.2025 – புரட்டாசி 1 புதன் – ஏகாதசி – இரவு 11.40 வரை பூசம் – காலை 06.27 முதல் மறுநாள் காலை 06.32 வரை

18.09.2025 – புரட்டாசி 2 வியாழன் – துவாதசி – இரவு 11.25 வரை ஆயில்யம்- காலை 6.33 முதல் மறுநாள் காலை 07.05 வரை

19.09.2025 – புரட்டாசி 3 வெள்ளி – திரயோதசி – இரவு 11.37 வரை மகம் – காலை 07.06 முதல் மறுநாள் காலை 08.06 வரை

20.09.2025 – புரட்டாசி 4 சனி – சதுர்த்தசி – இரவு 12.17 வரை மகம் – காலை 08.06 வரை பூரம் – காலை 08.07 முதல் மறுநாள் காலை 09.32 வரை

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories