2025 – மகாளய பட்ச வழிகாட்டி! எந்த நாளில் என்ன திதியில்…!

amavasai pitru tharpanam - 2026

மகாளய பட்ச வழிகாட்டி!

2025 – விசுவாவசு வருடம் – மாளயபட்ச திதி விவரங்கள்

2025 இந்த வருடம் மகாளய பட்ச அமாவாசை வரும் புரட்டாசி மாதம் 5ம் தேதி (21.09.2025 ஞாயிறு) அன்று வருகிறது. அதற்கு முந்தைய ஒரு கிருஷ்ண பட்சமும் (தேய்பிறை) மகாளய பட்சமாக – பித்ரு கடன்களைத் தீர்ப்பதற்கு – பித்ரு பூஜைகளைச் செய்வதற்கு உகந்த காலம்.

செப்.07 இன்று பௌர்ணமியை அடுத்து, நாளை முதல் மகாளய பட்சம் தொடங்கும் நேரம் – நட்சத்திரம் – திதி ஆகியவை ஒரு வழிகாட்டலுக்காக இங்கே…

08.09.2025 -ஆவணி 23 திங்கள் – தேய்பிறை பிரதமை – இரவு 09.12 மணி வரை – பூரட்டாதி – இரவு 08.02 வரை

09.09.2025 – ஆவணி 24 செவ்வாய் – துவிதியை – மாலை 06.29 வரை – உத்திரட்டாதி – மாலை 06.07 வரை

10.09.2025 – ஆவணி 25 புதன் – திருதியை – மதியம் 03.38 வரை – ரேவதி – மாலை 04.03 வரை

11.09.2025 – ஆவணி 26 வியாழன் – சதுர்த்தி – பகல் 12.46 வரை – அஸ்வினி – பகல் 01.58 வரை

12.09.2025 – ஆவணி 27 வெள்ளி – பஞ்சமி – காலை 09.59 வரை – பரணி – காலை 11.58 வரை (மஹா பரணி)

13.09.2025 – ஆவணி 28 சனி – சஷ்டி – காலை 07.23 வரை சப்தமி – மறுநாள் அதிகாலை 05.04 வரை – கிருத்திகை – காலை 10.11 வரை

14.09.2025 – ஆவணி29 ஞாயிறு – அஷ்டமி – இரவு 03.06 வரை (மத்யாஷ்டமி) – ரோகிணி – காலை 08.41 வரை, மிருகசீரிடம் – மறுநாள் காலை 07.31 வரை

15.09.2025 – ஆவணி 30 திங்கள் – நவமி – இரவு 01.31 வரை திருவாதிரை- காலை 07.32 முதல் மறுநாள் காலை 06.46 வரை

16.09.2025 – ஆவணி 31 செவ்வாய் – தசமி – இரவு 12.22 வரை புனர்பூசம் – காலை 06.47 முதல் மறுநாள் காலை 06.26 வரை

17.09.2025 – புரட்டாசி 1 புதன் – ஏகாதசி – இரவு 11.40 வரை பூசம் – காலை 06.27 முதல் மறுநாள் காலை 06.32 வரை

18.09.2025 – புரட்டாசி 2 வியாழன் – துவாதசி – இரவு 11.25 வரை ஆயில்யம்- காலை 6.33 முதல் மறுநாள் காலை 07.05 வரை

19.09.2025 – புரட்டாசி 3 வெள்ளி – திரயோதசி – இரவு 11.37 வரை மகம் – காலை 07.06 முதல் மறுநாள் காலை 08.06 வரை

20.09.2025 – புரட்டாசி 4 சனி – சதுர்த்தசி – இரவு 12.17 வரை மகம் – காலை 08.06 வரை பூரம் – காலை 08.07 முதல் மறுநாள் காலை 09.32 வரை


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories