2025 – மகாளய பட்ச வழிகாட்டி! எந்த நாளில் என்ன திதியில்…!

amavasai pitru tharpanam - 2026

மகாளய பட்ச வழிகாட்டி!

2025 – விசுவாவசு வருடம் – மாளயபட்ச திதி விவரங்கள்

2025 இந்த வருடம் மகாளய பட்ச அமாவாசை வரும் புரட்டாசி மாதம் 5ம் தேதி (21.09.2025 ஞாயிறு) அன்று வருகிறது. அதற்கு முந்தைய ஒரு கிருஷ்ண பட்சமும் (தேய்பிறை) மகாளய பட்சமாக – பித்ரு கடன்களைத் தீர்ப்பதற்கு – பித்ரு பூஜைகளைச் செய்வதற்கு உகந்த காலம்.

செப்.07 இன்று பௌர்ணமியை அடுத்து, நாளை முதல் மகாளய பட்சம் தொடங்கும் நேரம் – நட்சத்திரம் – திதி ஆகியவை ஒரு வழிகாட்டலுக்காக இங்கே…

08.09.2025 -ஆவணி 23 திங்கள் – தேய்பிறை பிரதமை – இரவு 09.12 மணி வரை – பூரட்டாதி – இரவு 08.02 வரை

09.09.2025 – ஆவணி 24 செவ்வாய் – துவிதியை – மாலை 06.29 வரை – உத்திரட்டாதி – மாலை 06.07 வரை

10.09.2025 – ஆவணி 25 புதன் – திருதியை – மதியம் 03.38 வரை – ரேவதி – மாலை 04.03 வரை

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

11.09.2025 – ஆவணி 26 வியாழன் – சதுர்த்தி – பகல் 12.46 வரை – அஸ்வினி – பகல் 01.58 வரை

12.09.2025 – ஆவணி 27 வெள்ளி – பஞ்சமி – காலை 09.59 வரை – பரணி – காலை 11.58 வரை (மஹா பரணி)

13.09.2025 – ஆவணி 28 சனி – சஷ்டி – காலை 07.23 வரை சப்தமி – மறுநாள் அதிகாலை 05.04 வரை – கிருத்திகை – காலை 10.11 வரை

14.09.2025 – ஆவணி29 ஞாயிறு – அஷ்டமி – இரவு 03.06 வரை (மத்யாஷ்டமி) – ரோகிணி – காலை 08.41 வரை, மிருகசீரிடம் – மறுநாள் காலை 07.31 வரை

15.09.2025 – ஆவணி 30 திங்கள் – நவமி – இரவு 01.31 வரை திருவாதிரை- காலை 07.32 முதல் மறுநாள் காலை 06.46 வரை

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

16.09.2025 – ஆவணி 31 செவ்வாய் – தசமி – இரவு 12.22 வரை புனர்பூசம் – காலை 06.47 முதல் மறுநாள் காலை 06.26 வரை

17.09.2025 – புரட்டாசி 1 புதன் – ஏகாதசி – இரவு 11.40 வரை பூசம் – காலை 06.27 முதல் மறுநாள் காலை 06.32 வரை

18.09.2025 – புரட்டாசி 2 வியாழன் – துவாதசி – இரவு 11.25 வரை ஆயில்யம்- காலை 6.33 முதல் மறுநாள் காலை 07.05 வரை

19.09.2025 – புரட்டாசி 3 வெள்ளி – திரயோதசி – இரவு 11.37 வரை மகம் – காலை 07.06 முதல் மறுநாள் காலை 08.06 வரை

20.09.2025 – புரட்டாசி 4 சனி – சதுர்த்தசி – இரவு 12.17 வரை மகம் – காலை 08.06 வரை பூரம் – காலை 08.07 முதல் மறுநாள் காலை 09.32 வரை

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories