December 5, 2025, 1:07 PM
26.9 C
Chennai

சோழவந்தானில் வ.உ.சி.,யின் 154வது பிறந்தநாள் விழா!

voc birthday in usilampatti - 2025

செக்கிழுத்த செம்மல் சுதந்திரப் போராட்ட தியாகி வ உ சிதம்பரம் பிள்ளையின் 154வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள வ.உ.சி.யின் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

சோழவந்தானில் உள்ள வடக்கு ரத வீதி தெற்கு ரத வீதி வெள்ளாளர் வேளாளர் உறவின்முறை சார்பில் அதன் நிர்வாகிகள் வ உ சி யின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் முன்னதாக உறவின்முறை சங்கத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்

தொடர்ந்து ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர் திமுக சார்பில் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டு வ உ சி யின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் விவசாய அணி வக்கீல் முருகன் பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன் கவுன்சிலர்கள் ஈஸ்வரி முத்துச்செல்வி சதீஷ் சிவா கொத்தாலம் செந்தில் வேல் குருசாமி செல்வராணி நிஷா முன்னாள் பேரூர் செயலாளர் முனியாண்டி இளைஞர் அணி வெற்றிச்செல்வன் மற்றும் நல்லதம்பி பொருளாளர் பேட்டை கண்ணன் மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி சுரேஷ் அவைத் தலைவர் தீர்த்தம் என்ற ராமன் முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் ஐயப்பன் கலாவதி ராஜா விவசாய அணி பேருர் துணைச்செயலாளர் சங்கங்கோட்டை சந்திரன் வார்டு செயலாளர் ரவி கண்ணதாசன் முட்டை கடை காளி முள்ளி பள்ளம்ஜீவாபாரதி ஞானசேகரன் வக்கீல் சுரேஷ் டாஸ்மாக் பொன்முடி செங்குட்டுவன் தகவல் தொழில் நுட்ப அணி பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

தொடர்ந்து அதிமுக சார்பில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் வ உ சி யின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பேரூர் செயலாளர் முருகேசன் கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன் டீக்கடை கணேசன் சண்முக பாண்டியராஜா இளைஞரணி கேபிள் மணி மகளிர் அணி சாந்தி மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர் காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் தேமுதிக சார்பில் தொகுதி பொறுப்பாளர் பொன் யாழினி மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

வாடிப்பட்டி வடக்கு தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட தேமுதிகவினர் கலந்து கொண்டனர் சர்வதேச ஐக்கிய கலாம் அறக்கட்டளை சார்பில் முள்ளிப்பள்ளம் நாகு ஆசாரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

ரஜினி நற்பணி மன்றம் சார்பில் நிர்வாகிகள் முத்துராமன் குரு ரவிச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது நற்பணி மன்றத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜோதி ராமலிங்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

பேரூராட்சி பணியாளர் சங்கம் சார்பில் பிச்சைமுத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார் இதே போல் நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக சார்பில் அதன் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

தொடர்ந்து நேற்று மாலை வடக்கு ரத வீதி வெள்ளாளர் வேளாளர் உறவின்முறை சங்கத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு ஏந்தி ஊர்வலமாக சென்றனர் இதில் பொய்க்கால் குதிரை ஆட்டம் வானவேடிக்கை பேண்டு வாத்தியம் வ உ சி யின் சுதந்திர போராட்ட உரைகளை விளக்கும் சொற்பொழிவு வ உ சி போல் வேடமணிந்த இளைஞர்கள் ஊர்வலத்தில் வந்தனர்

தொடர்ந்து வ உ சி யின் சிலைக்கு பூக்கள் தூவி மரியாதை செய்தனர் சிலை முன்பு சொற்பொழிவு கவியரங்கம் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

இதில் வடக்கு ரத வீதி வெள்ளாளர் வேளாளர் உறவின்முறை நிர்வாகிகள் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories