சொன்னதை செய்து காட்டியவர்!

மோடி ஊசி

கடந்த வருடம் நவம்பர் மாதத்தில், ஆகஸ்ட் 2021க்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறியது மத்திய அரசு. கடந்த மார்ச் மாதம் முதல் பொது மக்களுக்கு இது வரை 13 கோடியே 55 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் 15 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும். இரண்டே மாதங்களில் 15 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும் நிலையில், இதே சராசரியின் படி செலுத்தப்பட்டாலே, ஆகஸ்ட் இறுதிக்குள் 45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும்.

கடந்த வாரம் தடுப்பூசிகள் தயாரிப்பை வேகப்படுத்த ரூபாய் தடுப்பூசி நிறுவனங்களுக்கு ரூபாய் 4500 கோடியை முன்பணமாக மத்திய அரசு செலுத்தியிருப்பதோடு, ஸ்புட்னிக் நிறுவனத்தின் தடுப்பூசிக்கான அனுமதியையும் அளித்துள்ளது.

மேலும் விரைவாக இந்திய மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள் இந்திய மக்கள் அனைவருக்கும் வெகு விரைவிலேயே தடுப்பூசி செலுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு தொற்றினால் ஏற்படும் பாதிப்பு குறைவாகவே உள்ளது என்ற நிலையில், மருத்துவர்களும், சுகாதார பணியாளர்களும் மக்களுக்கு விரைந்து தடுப்பூசியை செலுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், எதிர்க்கட்சியினர் தடுப்பூசி குறித்து மக்களிடையே அவநம்பிக்கையை விதைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு உற்சாகத்தை அளித்து நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அனைவரின் பொறுப்பும், கடமையுமாகும்.

  • நாராயணன் திருப்பதி. (பாஜக., செய்தித் தொடர்பாளர்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories