இலக்கியம்

Homeஇலக்கியம்

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

விடுபட்ட வாக்காளர் பெயர்கள்! என்ன செய்யப் போகிறது தேர்தல் ஆணையம்?!

பலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக புகார்கள் தெரிவிக்கின்றார்கள். அதுவும் ஒரு தொகுதியில் குறிப்பாக கோவை, வடசென்னை போன்ற தொகுதிகளில், ஒரு லட்சம் என்று சொல்வதெல்லாம் பெரும் அபாயம்!

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

Explore more from this Section...

அறப்பளீஸ்வர சதகம்: நலம் தராதவை!

ஆகாதவைஉள்ளன் பிலாதவர் தித்திக்க வேபேசிஉறவாடும் உறவும் உறவோ?உபசரித் தன்புடன் பரிமா றிடாதசோறுண்டவர்க் கன்னம் ஆமோ?தள்ளா திருந்துகொண் டொருவர்போய்ப் பார்த்துவருதக்கபயிர் பயிரா குமோ?தளகர்த்தன் ஒருவன்இல் லாமல்முன் சென்றிடும்தானையும் தானை யாமோ?விள்ளாத போகம்இல் லாதபெண் மேல்வருவிருப்பமும்...

உலக மொழிகளை இணைத்த கவிஞர்கள் சபை

ஜெயஸ்ரீ எம். சாரிஹைதராபாத்திலிருந்து இயங்கும் காவிய காமுதி அகில உலக கவிஞர்கள் குழுமமும், ஒடியாவில் இருந்து இயங்கும் இங்க் ட்யூ பப்ளிகேஷனும் இணைந்து சமீபத்தில் நடத்திய கவிஞர்கள் சபையில் பல்வேறு நாடுகளில் இருந்தும்...

அறப்பளீஸ்வர சதகம்: கண்டவுடன் மலர்ச்சி!

இதனை இதுகண்டு மகிழும்தந்தைதாய் மலர்முகம் கண்டுநின் றாலிப்பதவர்தந்த சந்ததி யதாம்!சந்த்ரோ தயம்கண்டு பூரிப்ப துயர்வாவிதங்குபைங் குமுத மலராம்!புந்திமகிழ் வாய்இரவி வருதல்கண் டகமகிழ்வபொங்குதா மரைமலர் களாம்!போதவும் புயல்கண்டு கண்களித் தேநடம்புரிவது மயூர இனமாம்!சிந்தைமகிழ் வாய்உதவு...

அறப்பளீஸ்வர சதகம்: ஒருவருக்கு ஒருவர் துணை!

ஒன்றுக்கொன்று ஆதரவுவானவர் பிதிர்க்கள்முச் சுடர்மூவர் கோள்கட்கும்வாழ்வுதரும் உதவி புவனம்வளம்மிக்க புவனம் தனக்குமேன் மேல்உதவிவாழ்பெற் றிடுமன் னராம்!தேனமர் நறுந்தொடையல் புனைமன்ன வர்க்குதவிசேர்ந்தகுடி படைவர்க் கம்ஆம்;சேர்குடி படைக்குதவி விளைபயிர்! பயிர்க்குதவிசீர்பெற வழக்கு மழையாம்!மேனிமிர் மழைக்குதவி மடமாதர்...

அறப்பளீஸ்வர சதகம்: என்றும் தரம் குறையாதது!

குறைந்தாலும் பயன்படல்தறிபட்ட சந்தனக் கட்டைபழு தாயினும்சார்மணம் பழுதா குமோ!தக்கபால் சுவறிடக் காய்ச்சினும் அதுகொண்டுசாரமது ரங்கு றையுமோ?நிறைபட்ட கதிர்மணி அழுக்கடைந் தாலும் அதின்நீள்குணம் மழுங்கி விடுமோ?நெருப்பிடை உருக்கினும் அடுக்கினும் தங்கத்தின்நிறையுமாற் றுக்கு றையுமோ?கறைபட்ட பைம்புயல்...

அறப்ளீஸ்வர சதகம்: எப்படி இருந்தாலும் பயன் இல்லை!

இருநிலையினும் பயனற்றவைகுணம்அற்ற பேய்முருங் கைத்தழை தழைத்தென்ன?குட்டநோய் கொண்டு மென்ன?குரைக்கின்ற நாய்மடி சுரந்தென்ன ? சுரவாதுகொஞ்சமாய்ப் போகில் என்ன?மணம்அற்ற செம்முருக் கதுபூத் தலர்ந்தென்ன?மலராது போகில் என்ன?மதுரம்இல் லாஉவர்க் கடல்நீர் கறுத்தென்ன?மாவெண்மை யாகில் என்ன?உணவற்ற பேய்ச்சுரை...

அறப்பளீஸ்வர சதகம்: மூதேவி இருப்பிடம்..!

மூதேவி இருப்பிடம்மிதம்இன்றி அன்னம் புசிப்போர் இடத்திலும்,மிகுபாடை யோ ரிடத்தும்,மெய்யொன் றிலாமலே பொய்பேசி யேதிரியும்மிக்கபா தகரிடத்தும்,கதியொன்றும் இலர்போல மலினம்கொ ளும்பழையகந்தையணி வோரி டத்தும்கடிநா யெனச்சீறி எவரையும் சேர்க்காதகன்னிவாழ் மனைய கத்தும்,ததிசேர் கடத்திலும், கர்த்தபத் திடையிலும்,சார்ந்தஆட்...

அறப்பளீஸ்வர சதகம்: திருமகள் இருக்கிமிடம்..!

திருமகள் இருப்பிடம்நற்பரி முகத்திலே, மன்னவர் இடத்திலே,நாகரிகர் மாமனை யிலே,நளினமலர் தன்னிலே, கூவிளந் தருவிலே,நறைகொண்ட பைந்துள விலே,கற்புடையர் வடிவிலே, கடலிலே, கொடியிலே,கல்யாண வாயில் தனிலே,கடிநக ரிடத்திலே, நற் செந்நெல் விளைவிலே,கதிபெறு விளக்க தனிலே,பொற்புடைய சங்கிலே,...

தமிழ்த் தாயைக் காத்த தனயன்!

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை 'உ'யிர்ப்பித்த 'வே'தியர் 'சா'மிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

அறப்பளீஸ்வர சதகம்: நிலையாமை!

நிலையாமைகாயம்ஒரு புற்புதம்! வாழ்வுமலை சூழ்தரும்காட்டில்ஆற் றின்பெ ருக்காம்!கருணைதரு புதல்வர்கிளை மனைமனைவிஇவையெலாம்கானல்காட் டும்ப்ர வாகம்!மேயபுய பலவலிமை இளமையழ கிவையெலாம்வெயில்மஞ்சள்! உயிர்தா னுமே,வெட்டவெளி தனில்வைத்த தீபம்என வேகருதி,வீண்பொழுது போக்காமலேநேயமுட னேதெளிந் தன்பொடுன் பாதத்தில்நினைவுவைத் திருபோ தினும்நீர்கொண்டு...

அறப்பளீஸ்வர சதகம்: இவர்களுக்கு இது இல்லை!

இல்லைகாமிக்கு முறையில்லை; வேசைக்கு நாண்இல்லை;கயவர்க்கு மேன்மை யில்லை;கன்னம்இடு கள்வருக் கிருளில்லை; விபசாரகன்னியர்க் காணை யில்லை;தாமெனும் மயக்கறுத் தோங்குபெரி யோர்க்குவருசாதிகுலம்என்ப தில்லை;தாட்சணியம் உடையபேர்க் கிகலில்லை; எங்குமொருசார்பிலார்க் கிடம தில்லை;பூமிக்குள் ஈயாத லோபர்க்கு வளமானபுகழென்ப தொன்று...

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியனுக்கு சிறார் அறிவியல் எழுத்தாளர் விருது!

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் நமது தினசரி மின் நாளிதழில் தினமும் ஆன்மீக கட்டுரைகள் எழுதிவருகிறார். அவர் பாரதியாரின் விநாயகர் நான்மணி மாலை

SPIRITUAL / TEMPLES