இலக்கியம்

அறப்பளீஸ்வர சதகம்: நன்மை தீமை பகுத்தல்..!

நன்மை தீமை பகுத்துப் பயன் கொள்ளுதல்சுவைசேர் கரும்பைவெண் பாலைப் பருத்தியைச்சொல்லும்நல் நெல்லை எள்ளைத்தூயதெங் கின்கனியை எண்ணாத துட்டரைத்தொண்டரைத் தொழுதொ ழும்பைநவைதீரு மாறுகண் டித்தே பயன்கொள்வர்நற்றமிழ்க் கவிவா ணரைநலமிக்க செழுமலரை ஓவிய மெனத்தக்கநயமுள்ள நாரியர்...

அறப்பளீஸ்வர சதகம்: பகை கொள்ளக்கூடாதவர்கள்..!

பகை கொள்ளத் தகாதவர்மன்னவர், அமைச்சர், துர்ச்சனர், கோளர், தூதரொடுமாறாத மர்மம் உடையோர்,வலுவர், கரு ணீகர், மிகு பாகம்செய் தன்னம் இடும்மடையர்,மந் திரவா தியர்,சொன்னம் உடையோர் புலையர், உபதேச மதுசெய்வோர்சூழ்வயித் தியர்,க விதைகள்சொற்றிடும் புலவர்...

சிவனின் அவதாரச் சின்ன அழகன்!

பலமதங்கள் தத்துவத்தால் சண்டைகள் செய்துகலகலத்த காலத்தில் வந்து கலவரமேஇல்லாமல் அத்வைத சித்தாந்த ஞானத்தைஎல்லோர்க்கும் தந்தார் சிவன்சிவனின் அவதாரச் சின்ன அழகன்அவனியிலே சங்கரப் பேரால் எவரும்மதிக்கின்ற ஆளானார்! வாக்காலே வென்றுதுதிக்கவே வைத்த துறவு.துறந்த அவரைத்தான்...

அறப்பளீஸ்வர சதகம்: காமன் துணைப்பொருள்கள்!

காமன் துணைப்பொருள்கள்வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;மேல்விடும் கணைகள் அலராம்;வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;வேழம்கெ டாதஇருள் ஆம்;வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடியவண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;மனதேபெ ரும்போர்க் களம்;சஞ்சரிக இசைபாடல்;...

அறப்பளீஸ்வர சதகம்: காதலும் அதன் குணங்களும்.‌!

காமன் அம்பும் அவற்றின் பண்பு முதலியனவும்வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,மலர்நீலம் இவைஐந் துமேமாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரிமனதிலா சையையெ ழுப்பும்;வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;மிகஅசோ கம்து யர்செயும்;வீழ்த்திடும் குளிர் முல்லை;...

அறப்பளீஸ்வர சதகம்: தத்துவத் கிரயம்!

முப்பொருள் (தத்துவத் திரயம்)பூதமோ ரைந்துடன், புலனைந்தும், ஞானம்பொருந்துமிந் திரிய மைந்தும்,பொருவில்கன் மேந்திரியம் ஐந்தும், மனம் ஆதியாம்புகலரிய கரணம் நான்கும்,ஓதினோர் இவை ஆன்ம தத்துவம் எனச் சொல்வர்;உயர்கால நியதி கலையோடோங்கிவரு வித்தை, ராகம், புருடன்...
- 2026

அறப்பளீஸ்வர சதகம்: அந்தணரை பழிப்போருக்கு ஆயுசு குறையும்!

பல்துறைதாம்புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர்தங்களுக் கவைத ழுவுறா!சற்றும்அறி வில்லாமல் அந்தணரை நிந்தைசெய்தயவிலோர் ஆயுள் பெருகார்!மேம்படு நறுங்கலவை மாலைதயிர் பால்புலால்வீடுநற் செந்நெல் இவைகள்வேறொருவர் தந்திடினும் மனுமொழி யறிந்தபேர்விலைகொடுத் தேகொள் ளுவார்!தேன்கனி கிழங்குவிற கிலையிவை யனைத்தையும்தீண்டரிய...

அறப்பளீஸ்வர சதகம்: கோபத்தின் கொடுமை!

சீற்றத்தின் கொடுமைகோபமே பாவங்களுக் கெல்லாம் தாய்தந்தை!கோபமே குடிகெ டுக்கும்!கோபமே ஒன்றையும் கூடிவர வொட்டாது!கோபமே துயர்கொ டுக்கும்!கோபமே பொல்லாது! கோபமே சீர்கேடு!கோபமே உறவ றுக்கும்!கோபமே பழிசெயும்! கோபமே பகையாளி!கோபமே கருணை போக்கும்!கோபமே ஈனமாம் கோபமே...

அறப்பளீஸ்வர சதகம்: நிதி அமைச்சர் லட்சணம்!

அரசவைக் கணக்கர்வரும்ஓலை உத்தரத் தெழுதிவரு பொருளினால்வரவிடுப் போன்ம னதையும்,மருவிவரு கருமமும் தேசகா லத்தையும்வருகர தலாம லகமாய்விரைவாய் அறிந்தரசர் எண்ணில்எண் ணினையளவிடஎழு தவாசிக் கவும்வெற்றிகொண் டேபெரிய புத்தியுடை யோன்புவி யின்மேன்மைரா யசகா ரன்ஆம்;கருவாய் அறிந்து...

அறப்பளீஸ்வர சதகம்: அரசவைக்கு தகுதியுடையோர்..!

தானாபதி, அமைச்சன், படைத்தலைவன்தன்னரசன் வலிமையும், பரராசர் எண்ணமும்,சாலமேல் வருக ருமமும்தானறிந் ததிபுத்தி உத்தியுண் டாயினோன்தானாதி பதியா குவான்;மன்னவர் மனத்தையும், காலதே சத்தையும்,வாழ்குடி படைத்தி றமையும்,மந்திரா லோசனை யும்எல்லாம் அறிந்தவன்வளமான மதிமந் திரி;துன்னிய படைக்குணம்...

அறப்பளீஸ்வர சதகம்: உழவின் சிறப்பு!

வேளாளர் சிறப்புயசனாதி கருமமும் தப்பாமல் வேதியர்இயற்றிநல் லேர்பெ றுவதும்,இராச்யபா ரஞ்செய்து முடிமன்னர் வெற்றிகொண்டென்றும்நல் லேர்பெ றுவதும்,வசனாதி தப்பாது தனதா னியந் தேடிவசியர்நல் லேர்பெ றுவதும்,மற்றுமுள பேரெலாம் மிடியென்றி டாததிகவளமைபெற் றேர்பெ றுவதும்,திசைதோறும் உள்ளபல...

அறப்பளீஸ்வர சதகம்: வணிகர் சிறப்பு!

வணிகர் சிறப்புநீள்கடல் கடந்திடுவர்; மலையாள மும்போவர்!நெடிதுதூ ரந்தி ரிந்தும்நினைவுதடு மாறார்கள்; சலியார்கள்; பொருள்தேடிநீள்நிலத் தரசு புரியும்வாளுழவ ரைத்தமது கைவசம் செய்வார்கள்;வருமிடம் வராத இடமும்மனத்தையும் அறிந்துதவி ஒன்றுநூ றாயிடவளர்ப்பர்;வரு தொலைதொ லைக்கும்ஆள்விடுவர்;மலிவுகுறை வதுவிசா ரித்திடுவர்அளவில்பற்...
- 2026

Recent articles