பப்பிக்காக பாடும் கௌதம் மேனன்!

gowtham - 2026

வெற்றி படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கனேஷ் தயாரிப்பில் உருவாகி உள்ள பப்பி படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் ஒரு பாடல் பாடியுள்ளார்.

யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பப்பி திரைப்படம் கவுதம் இயக்குனர் பாடகர் நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் இவர் இதற்கு முன்பே நீதானே என் பொன் வசந்தம் படத்தில் ஒரு பாடலை இசைஞானி இளையராஜா இசையில் பாடியிருந்தார். அதற்கு பின் இப்படத்தில் பாடியிருக்கிறார் இந்த பாடலுக்கு வரிகள் தந்துள்ளார் ஆர்.ஜே.விஜய்.

ஆர்.ஜே.விஜய் சில படங்களில் பாடல்கள் எழுதி உள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மிஸ்டர்.லோக்கல் படத்தில் டக்குனு டக்குனு மற்றும் கலக்கலு மிஸ்டர்.லோக்கலு என்ற பாடலையும் எழுதி இருக்கிறார்.

gowtham 1 - 2026

இந்த படம் அக்டோபர் 11 திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் வெளியாவதையொட்டி படத்தில் இயக்குநர் கவுதம் மேனன் பாடிய பாடலின் மேக்கிங் சோனி யூடியுப் பக்கத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பப்பி படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு நொடியினில் நாம் நிலை தவறியதால் இரு நாள் வாழ்வே என்ற அழகான மெலடியான பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். பப்பி படத்தில் வருண், நாயகி சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

வருண் இந்த படத்தில் கதநாயகனாக அறிமுகமாகிறார். இவர் ஐசரி.கணேஷின் மகன் இவர் தலைவா, போகன், வனமகன், எல்.கே.ஜி, கோமாளி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர். இந்த படம் அடல்ட் காமெடி ஜார்னரில் உருவாகி வருகிறது.

இந்த படத்தை இயக்கியவரின் பெயர் முரட்டு சிங்கிள் என படத்தின் முன்னோட்டத்தில் போடப்பட்டிருந்தது .அதற்கு மேல் இயக்குநரின் உண்மையான பெயர் பற்றிய தகவல்களை படக்குழு வெளியிடவில்லை.

இந்த படம் அக்டோபர் 11 திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் வெளியாவதையொட்டி படத்தில் இயக்குநர் கவுதம் மேனன் பாடிய பாடலின் மேக்கிங் சோனி யூடியுப் பக்கத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories