தற்பொழுது கட்டிலில் சிருஷ்டி!

என்னதான் சரியாக நடித்தாலும் வாய்ப்புகள் வரவில்லை என்று புலம்பிக் கொண்டிருந்த நடிகை சிருஷ்டி டாங்கேவுக்கு தற்போது 2 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேகா படத்தில் வரும் புத்தம் புதுக் காலை (அலைகள் ஓய்வதில்லை பாடலின் ரிமிக்ஸ்) பாடலில் வந்த சிருஷ்டி அவ்வளவு எளிதாக ரசிகர்கள் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அதற்கு காரணம் அந்த பாடலில் அவர் சிரிக்கும்போது கன்னத்தில் ஏற்பட்ட குழிதான்.

ஆனால் அதன் பிறகு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் தற்போது ‘ராஜாவுக்குச் செக்’ மற்றும் ‘கட்டில்’ என பெயரிடப்பட்டுள்ள படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார் சிருஷ்டி.

எந்த கேரக்டரில் நடித்தாலும் தன்னுயை நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தும் சிருஷ்டிக்கு சரியான பட வாப்புகள் கிடைக்காமல் போனது ஏனோ? மேலும் அவர் தற்போது நடித்து வரும் கட்டில் என்ற படம் முழுக்க முழுக்க குடும்பத்தின் பின்னணியை கொண்ட திரைப்படம். குடும்ப உறவுமுறைகள், அவங்களுக்கு நடுவுல இருக்குற உணர்வுப்போராட்டங்களை அடிப்படையாக கொண்டது இந்த கட்டில் படம்.

இந்த படத்தில் சிருஷ்டி ஒரு இல்லத்தரசியாக நடிக்கிறார். மேலும் ஜோதிகா, நயன்தாரா, த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகளை ரோல் மாடலாத்தான பார்க்கிறார் சிருஷ்டி. ஒரு நடிகைக்கு இங்க வாய்ப்பு கிடைக்கிறதுல நிறைய சிக்கல் இருக்கும் என கூறும் சிருஷ்டி வாய்ப்பு கிடைப்பதற்காக நிறைய பிரச்னைகளைச் சந்தித்திருப்பதாக சொல்கிறார்.

மேலும் தன்னிடம் அந்த மாதிரி பேச முயற்சித்தாலே உடனே எதிர்ப்பை காண்பித்து விடுவேன் என தெளிவாக கூறுகிறார் சிருஷ்டி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories