December 5, 2025, 6:36 PM
26.7 C
Chennai

அந்த வயதில் ‘அந்த’ படம் பார்த்தேன்! பிரியாபவானி சங்கர்!

priya 3 - 2025

முதல் முறையாக தான் ஆபாச படம் பார்த்த அனுபவம் குறித்து நடிகை பிரியா பவானிசங்கர் பகிர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமா நடிகையாக உயர்ந்தவர் பிரியா பவானிசங்கர்.

மேயாதமான் படம் மூலம் கிடைத்த நல்ல பெயரை சரியாக பயன்படுத்திக்கொண்டு, அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் அவர் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, கோலிவுட்டின் ராசியான நடிகைகள் பட்டியலில் பிரியாவின் பெயர் முதலிடத்தில் உள்ளது.

priya - 2025

இந்தியன் 2 எஸ்.ஜே.சூர்யாவுடன் மீண்டும் ஒரு படம், அருண் விஜய்யுடன் மாஃபியா என பிரியாவின் காட்டில் அடைமழை பெய்து வருகிறது. தனது நல்ல பெயரை தக்க வைத்துக்கொள்ள அவரும் கடுமையாக உழைத்து வருகிறார்.

ஆனால் அவரது முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் விஷமிகள் சிலர், பிரியாவின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் சில வதந்திகளை பரப்பி விடுக்கின்றனர். சமீபத்தில் பிக் பாஸ் கவினின் முன்னாள் காதலி பிரியா தான் என சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் பிரியா முதல் முறை ஆபாச படம் பார்த்தது தொடர்பாக அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் தான் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த போது, சீனியர் அக்காக்களுடன் சேர்ந்து அந்த மாதிரியான படம் பார்த்ததாக பிரியா கூறியுள்ளார்.

priya 1 - 2025

கல்லூரி விடுதியில் அந்த பேட்டியில் தொகுப்பாளினி பிரியாவிடம் ‘அந்த மாதிரி படங்கள் பார்த்ததுண்டா’ என கேட்கிறார். அதற்கு “அந்த படங்களை எல்லோருமே பார்த்திருப்பார்கள். என்னுடைய 18வது பிறந்தநாளின் போது கல்லூரி விடுதியில் இருந்தேன். பெரும்பான்மையான மாணவிகள் ஹாஸ்டலில் இல்லை. அப்போது ஒரு சீனியர் அக்கா என்னோட அறிவுக்கண்களை திறந்து வைப்பதாகக் கூறி அந்த படத்தை எனக்கு போட்டு காண்பித்தார். அந்த மங்களகரமான காரியம் தான் அது”, என பிரியா பதிலளித்துள்ளார்.

priya 4 - 2025

பிரியா பவானிசங்கரின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உண்மையான ஓப்பன் டாக் என்றால் இது தான் என பிரியாவை சில ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். ஆனால் பலர் அந்த தொகுப்பாளினியை கடுமையாக விமர்சித்துள்ளனர். பொது நிகழ்ச்சியில் கேட்கக்கூடிய கேள்வியா இது என விளாசியுள்ளனர்.

ரசிகர்கள் அட்வைஸ் நடிகை பிரியா பவானிசங்கருக்கு பொதுவெளியில் நல்ல பெயர் உள்ளது. குடும்பப்பாங்கான முக அமைப்பு கொண்டவர் என்பதால் நிறைய பெண் ரசிகைகளும் அவருக்கு உள்ளனர். சினிமாவில் வளர்ந்து வருக்கூடிய இந்த சூழலில் இப்படி பெயரை கெடுத்துக்கொள்ளும் படியாக பேட்டி கொடுப்பதை பிரியா தவிர்க்க வேண்டும் என்பது தான் அவரது ரசிகர்களின் அட்வைஸ்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories