December 5, 2025, 6:06 PM
26.7 C
Chennai

விஜய் அவர் அப்பாவிடம் பேசுவதில்லை – உண்மையை உடைத்த ஷோபா சந்திரசேகர்

297c6b588f01b29ce371cc8cf7afe382 - 2025

நடிகர் விஜயின் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் பல சமூக சேவைகளை செய்து வருகின்றனர். எனவே, விஜய் எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்களிடையே நிலவி வருகிறது. 

இந்நிலையில்,  இந்திய தேர்தல் ஆணையத்தில் அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்கிற பெயரில் அரசியல் கட்சி பதிவு செய்யப்பட்டது. இதனால், விஜய் அரசியல் கட்சி துவங்குகிறார் என பரபரப்பு ஏற்பட்டது. அதில் பொதுச்செயாலளராக எஸ்.ஏ.சி பெயரும், பொருளாளராக விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் பெயரும் இருந்தது.

ஆனால், இதற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எது என்னுடைய தனிப்பட்ட முடிவு. விஜய் மக்கள் இயக்கத்தில் செயல்படும் நிர்வாகிகளின் எதிர்காலம் கருதியே இந்த முடிவை எடுத்தேன் என விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார். 

அதன்பின், தனது தந்தை துவங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம். அதற்கும்  விஜய் மக்கள் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் பெயரையே, புகைப்படத்தையே பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என விஜய் பரபரப்பு அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், இதுபற்றி விளக்கமளித்த விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் ‘ ஊடகங்களில் அரசியல் கட்சி தொடர்பாக எதுவும் பேசவேண்டாம் என விஜய் பல முறை கூறியும் என் கணவர் கேட்பதில்லை. எனவே, விஜய் அவரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார். என்னிடம் கட்சி துவங்குவது பற்றி எதுவும் கூறாமல் என் கணவர் கையெழுத்தை வாங்கிக்கொண்டார். எனவே, அதை திரும்ப பெற்றுக்கொள்கிறேன் என ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 
Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories