ஜெயம்ரவி ரசிகர்களுக்கு நாளை ஆக்சன் விருந்து

தமிழ் சினிமாவில் ஒரே நாளில் இரண்டு மூன்று படங்கள் வெளியாவது என்பது பெரிய விஷயமே அல்ல. ஆனால் இப்போது ஒரே நாளில் பல படங்கள் வெளியாகின்றன. வாரம் 4 படம் , 5 படங்கள் வெளியாகிறது. இதனால் மக்கள் எந்த படத்தை எப்போது பார்ப்பது என்று தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். எனினும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படங்களுக்கு உடனே சென்று பார்க்கின்றனர். அத்தகைய எதிர்பார்ப்பை உருவாக்க இன்றைக்கு கோலிவுட்டின் அத்தனை தயாரிப்பாளர்களுமே களம் இறங்கிவிட்டனர்.

ஒரே நாளில் பல படங்கள் வெளியானாலும், தம்முடைய படம் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் முனைப்பில் ஒவ்வொரு தயாரிப்பாளர்களுமே செயல்படுகின்றனர். அந்த வகையில். டிசம்பர் 21ம் தேதியை குறிவைத்து சுமார் 7 படஙகள் களத்தில் நிற்கின்றன. சீதாக்காதி, மாரி 2, கனா, கேப்ஜே, சிலுக்குவார்பட்டி சிங்கம் என பட்டியல் நீள்கிறது.

இந்த பட்டியலில் உள்ள ஒரு முக்கியமான படம் தான் அடங்கமறு. போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்துள்ள இந்தபடத்தின் ஆக்சன் காட்சிகளை எப்படி உருவாக்கினார்கள் என்பது குறித்த மேக்கிங் வீடியோவை நாளை மாலை 4.30மணிக்கு வெளியிடப் போகிறார்கள்.

இந்த வீடியோ மக்களை கவரும் பட்சத்தில் அடுத்தடுத்த நாட்களில் இன்னும் சில அப்டேட்களை காணலாம். அடங்க மறு படம் மட்டுமில்லை, சிலுக்குவார் பட்டி சிங்கம், மாரி2, கனா, என எல்லா படங்களுமே இந்த ரூட்டில் இறங்கியுள்ளார்கள் என்பது உண்மை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories