டிவிட்டரில் தெறிக்கவிட்ட விஜய்.. முதலிடத்தை பிடித்த செல்பி புகைப்படம்…..

vijay

இந்த வருட துவக்கத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்த போது நடிகர் விஜயை கான அவரின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். எனவே, அங்கு சென்ற விஜய் ஒரு வேனின் மீது ஏறி அவர்கள் பின்னால் தெரிய ஒரு செல்பி புகைப்படம் எடுத்தார். அதன்பின் அப்புகைப்படத்தை டிவிட்டரிலும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், 2020ம் வருடம் டிவிட்டரில் அதிகம் ரீடிவிட் செய்யப்பட்ட டிவிட்டாக விஜயின் செல்பி புகைப்படம் அமைந்துள்ளது. இந்த தகவலை டிவிட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனீஷ் மகேஸ்வரி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளர்.

இதையடுத்து, #VIJAYRuledTwitter2020 என்கிற ஹேஷ்டேக்கில் விஜய் ரசிகர்கள் இதை மகிழ்ச்சியுடன் டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், 2020ம் ஆண்டில் அதிக ட்வீட்கள் பதிவிடப்பட்ட திரைப்பட ஹேஷ்டேக்-களில் #SooraraiPottru ஹேஷ்டேக் 2ம் இடத்தைப் பிடித்துள்ளது!

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories