தேர்தல் செலவுக்கு கிறிஸ்தவ மிஷனரிகள் மூலம் கருப்பு பணம் வெள்ளை ஆகிறதா?

IMG-20210119-WA0038
IMG-20210119-WA0038

தமிழக தேர்தல் செலவுக்கு கிறிஸ்தவ மிஷநரிகள் மூலம் கருப்பு பணம் வெள்ளையாகிறதா ?

பால் தினகரன் மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக்கி 600 கோடி பெற்ற திராவிட கட்சி எது ?

2ஜி ஊழல் பணம் போன்ற ஊழல் பணம் வெளிநாட்டில் பதுக்கப்பட்டு தற்போது பால் தினகரன் மூலம் தேர்தல் செலவுக்கு கொண்டுவரப்படுகிறதா ?

அரசியல் புரோக்கரா பால்தினகரன் ?

திராவிட கட்சி வெளி நாட்டில் பதுக்கிய கருப்பு பணத்தை அறக்கட்டளைக்கு நன்கொடையாக பெறுவது போல் பெற்று வெள்ளை பணமாக்கி தேர்தல் செலவுக்கு கொடுக்கிறாரா பால்தினகரன் ?

இயேசுவின் பெயரால் அரசியல் வியாபாரமா ?

சாதரன குடும்பத்தில் பிறந்து கர்த்தரின் பெயரில் பல்லாயிரம் கோடி சம்பாதித்தது எப்படி ?

இந்துக்களை கிறிஸ்தவர்களாக மதமாற்றுவது பல கோடிகளை சம்பாதிக்கும் தொழிலாக மாறியதா ?

மதம் மாறும் அப்பாவி இந்துக்களை வெளிநாட்டில் கணக்கு காட்டி பல்லாயிரம் கோடி சம்பாதித்தாரா பால் தினகரன் ?

மதசுதந்திரம் என்ற பெயரில் அப்பாவி மக்களை மதமாற்றி கோடி கோடியாய் சம்பாதிக்க வழிவகுக்கும் கிறிஸ்தவ மதப்பிரச்சார கூட்டங்கள் தடை செய்யப்பட வேண்டுமா ?

கிறிஸ்தவ மிஷனரிகள் மூலமாக இந்திய அரசியலை வெளிநாட்டு சக்திகள் தீர்மானிக்கிறதா ?

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இந்தியாவில் குழப்பத்தை ஏற்படுத்த அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு கிறிஸ்தவ மிஷனரிகள் மூலம் கோடிக்கணக்கில் பணம் வருகிறதா ?

கிறிஸ்தவ மிஷநரிகள் உள்நாட்டில் பிரச்சனை ஏற்படுத்தும் தேச துரோக அமைப்புகளாக செயல்படுகிறதா ?

பால் தினகரன் போன்ற கிறிஸ்தவ அமைப்புகளுக்கு வெளிநாட்டிலிருந்து வந்த பல ஆயிரம் கோடி பணம் எதற்காக யாருக்கு செலவிடப்பட்டது ?

மதமாறிய அப்பாவி இந்துக்களுக்கு வெறும் ரொட்டி துண்டு மட்டும் தானா ?

கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தமிழக தேர்தல் முடிவை நிர்ணயிக்கிறாரா பால்தினகரன் ?

சில ஆயிரம் கொடுத்து இந்துக்களை ஏமாற்றி மதம் மாற்றி பல்லாயிரம் கோடி சம்பாதித்தாரா பால் தினகரன் ?

…………………………………

இது போல இன்னும் பல கேள்விகளை எழுப்பி பால்தினகரன் மீதான குற்றசாட்டுகளை அம்பலபடுத்த இந்துமுன்னணியினரையும் அழைத்து

குறைந்தது ஒரு வாரமாச்சும் பரபரப்பு விவாதம் நடத்துமா தமிழக ஊடகங்கள்

இந்து சாமியார், இந்து மடம்னா மூச்சு விடாம முக்குவானுங்க . போதாகுறைக்கு கடவுள் இல்லைன்னு சொல்லுற திக காரனையும் விவாததுக்கு கூப்பிட்டு இந்து மதத்தை கேவலப்படுத்துவானுக

சிறுபான்மைன்னா சத்தமே வராதே

  • கா.குற்றாலநாதன்
    நெல்லை
ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories