காசுக்காக அரங்கனின் விசுவ ரூப தரிசனத்தை ரத்து செய்த அறங்கெட்ட துறை

srirangam-paramapatha-vasal
srirangam-paramapatha-vasal

காசுக்காக அரங்கனின் விசுவ ரூப தரிசனத்தை ரத்து செய்த அறங்கெட்ட துறை

பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு அனைத்து நாட்களிலும் திருக்கோவில்கள் திறக்க தமிழக அரசு தற்போது தான் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது

இன்று கடைசி புரட்டாசி மாத சனிக்கிழமை, 108 வைணவ ஸ்தல பெருமாள்களும் தினசரி ஸ்ரீரங்கத்தில் அரங்கனுக்கு விசுவ ரூபம் ஆன பின்பே தங்களது ஸ்தலங்களுக்கு செல்வதாக வரலாறு
ஆனால் ஸ்ரீரங்கத்தில் கடைசி மாத புரட்டாசி சனிக்கிழமையான இன்று (ஏகாதசியும் கூட) எந்த விதமான முன்னறிவிப்புமின்றி விசுவ ரூபத்தையே ரத்து செய்துள்ளனர் அயோக்யர்கள்.

இவர்களின் சுய நலனுக்காக, இவர்கள்‌ வருமானம் பார்ப்பதற்காக, விசுவ ரூப தரிசனம் காண வந்த பக்தர்களை வயிற்றில் அடிப்பது போல திருப்பி அனுப்பியுள்ளனர்
இன்னும் இந்த அயோக்யர்களால் அரங்கன் என்ன பாடுபடப் போகிறாரோ?

உடனடியாக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், ஆனையரும் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆகம விரோத கார்யங்களை செய்ய எவரையும் அனுமதிக்காது கடும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்

இல்லாவிட்டால் பக்தர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்

அது மட்டுமல்லாது எப்படி இராமானுஜரை காக்க கூரத்தாழ்வான் எப்படி தன் கண்களை கொடுத்து காப்பாற்றினாரோ அதுபோல இராமானுஜரால் ஏற்படுத்தப்பட்ட அரங்கனின் சம்பிரதாயங்களை காக்க உயிரை கொடுத்தும் காப்பாற்ற தயாராக இருக்கிறோம்

அரங்கன் திருவடிகளே சரணம்

தாயார் ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • B Saravana Karthik

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories