காசுக்காக அரங்கனின் விசுவ ரூப தரிசனத்தை ரத்து செய்த அறங்கெட்ட துறை

srirangam-paramapatha-vasal
srirangam-paramapatha-vasal

காசுக்காக அரங்கனின் விசுவ ரூப தரிசனத்தை ரத்து செய்த அறங்கெட்ட துறை

பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு அனைத்து நாட்களிலும் திருக்கோவில்கள் திறக்க தமிழக அரசு தற்போது தான் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது

இன்று கடைசி புரட்டாசி மாத சனிக்கிழமை, 108 வைணவ ஸ்தல பெருமாள்களும் தினசரி ஸ்ரீரங்கத்தில் அரங்கனுக்கு விசுவ ரூபம் ஆன பின்பே தங்களது ஸ்தலங்களுக்கு செல்வதாக வரலாறு
ஆனால் ஸ்ரீரங்கத்தில் கடைசி மாத புரட்டாசி சனிக்கிழமையான இன்று (ஏகாதசியும் கூட) எந்த விதமான முன்னறிவிப்புமின்றி விசுவ ரூபத்தையே ரத்து செய்துள்ளனர் அயோக்யர்கள்.

இவர்களின் சுய நலனுக்காக, இவர்கள்‌ வருமானம் பார்ப்பதற்காக, விசுவ ரூப தரிசனம் காண வந்த பக்தர்களை வயிற்றில் அடிப்பது போல திருப்பி அனுப்பியுள்ளனர்
இன்னும் இந்த அயோக்யர்களால் அரங்கன் என்ன பாடுபடப் போகிறாரோ?

உடனடியாக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், ஆனையரும் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆகம விரோத கார்யங்களை செய்ய எவரையும் அனுமதிக்காது கடும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்

இல்லாவிட்டால் பக்தர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்

அது மட்டுமல்லாது எப்படி இராமானுஜரை காக்க கூரத்தாழ்வான் எப்படி தன் கண்களை கொடுத்து காப்பாற்றினாரோ அதுபோல இராமானுஜரால் ஏற்படுத்தப்பட்ட அரங்கனின் சம்பிரதாயங்களை காக்க உயிரை கொடுத்தும் காப்பாற்ற தயாராக இருக்கிறோம்

அரங்கன் திருவடிகளே சரணம்

தாயார் ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • B Saravana Karthik

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories