ஈரோட்டு பெரிய வெங்காயத்தின் திராவிட கருத்தியல் சென்ற நூற்றாண்டில் மக்களிடம் செல்லுபடியான முக்கியமான காரணங்களாக சிலவற்றை சொல்லலாம்.
- ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்த அந்த கால மக்களிடம் போதுமான கல்வியறிவு கிடையாது.
பஞ்சம், பசி, பட்டினியில் உழன்று கொண்டிருந்த மக்களுக்கு அன்றன்றைக்கு உயிர் வாழ உணவுக்கே போராடிக் கொண்டிருந்தனர். இவர்களின் பிதற்றலை ஆராய்ந்து தெளிவு பெறும் அளவிற்க்கு அவர்களுக்கு நேரமும் இல்லை.
இன்னெர்நெட், ஈ மெயில், போன்ற தொழில் நுட்பம் இல்லாத அந்த காலத்தில் திராவிட புளுகுகளை ஆராய்ந்து புறம் தள்ளுவதற்கான வசதி வாய்ப்புகளும் கிடையாது.
ஒரு படத்தில் வடிவேலு காமெடியில் வரும்… “வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்.. ” என்பது போல மைக் பிடித்து பேசுபவன் பொய் சொல்ல மாட்டான் என்று மக்கள் நம்பி ஏமாந்தனர்.
இதெல்லாம் தெரிந்த கதை தானே என்று சிலர் கேட்கலாம்.
திராவிடம் என்பது எந்த அளவிற்கு ஒரு மோசடி என்பதை இனி பார்க்கலாம்.
. ஆங்கிலேயர் வருகைக்கு முன் இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது.
ஆங்கிலேயர் வருகைக்கு முன் இந்து மதம் என்ற ஒன்று கிடையாது என வாதத்திற்காக ஒத்துக் கொள்வோம்.
கால்டு வெல் காலத்திற்க்கு முன் திராவிடன் என்ற ஒரு இனம் இருந்ததற்கான ஆதாரம் உண்டா…?
இவர்கள் தங்களை இந்துக்கள் இல்லை என சொல்லிக் கொள்கின்றனர். கால்டு வெல்லுக்கு முன் திராவிடமும் கிடையாது.
பிறகு எப்படி திராவிடன் தமிழகத்தில் வந்தான்….?
கால்டு வெல் காலத்தில் எவனாவது வெளிநாட்டிலிருந்து வந்து திராவின் என்னும் கலப்பினத்தை உருவாக்கி விட்டு மறுபடியும் கப்பலேறி போய் விட்டானா..?
இந்த லாஜிக் படி பார்த்தால் திராவிட இனம் விருந்தாளிக்கு பிறந்த இனம் என்று முடிவு வரும்.
ஈவேரா அடிவருடிகள் தங்களை விருந்தாளி வம்சாவளி என்று ஒத்துக் கொள்ள தயாரா….?
தாலி என்பது இந்து கலாச்சாரம். தமிழர்கள் தாலி அணிந்ததாக சங்க இலக்கியங்களில் இல்லை அதனால் தாலியறுக்கும் போராட்டம் செய்கிறார்கள்.
மிகவும் சரியான முடிவு தான். தாலியணிவது இந்துப் பெண்கள் மட்டும் தான். அந்த தாலியை அறுத்தவுடன் இந்து பெண் தமிழச்சியாக மதம் மாறி விடுகிறாள்.
கவனிக்கவும்… இந்து மதம் வேறு தமிழர் மதம் வேறு என்று விளக்கம் வேறு கொடுக்கிறார்கள். ஆனால் தாலியை அறுத்து இந்து பெண்ணை தமிழச்சியாக மாற்றுகிறார்களாம்.
அட பரதேசிகளா தாலி கட்டாத பெண்கள் தமிழச்சின்னா…
எலிசபெத் மகாராணி, டொனால்ட் டிரம்ப் பொண்டாட்டி, வடகொரிய அதிபர் பொண்டாட்டி, ராஜபக்ஷே பொண்டாட்யெல்லாம் தமிழச்சிகளா….?
தாலி கட்டாத மியா காலிபா, சன்னி லியோனையெல்லாம் வீர தமிழச்சியா அங்கீகரிச்சி, மெரீனா பீச்ல இருக்கற இந்து கண்ணகி சிலையை எடுத்திட்டு அங்கே மியா காலிபா சிலையை வச்சிடலாமே…(?!)
யாருக்கு தெரியும்….? அடுத்து சுடலை ஆட்சியை பிடிச்சா அதுவும் நடக்கும்.
ஊர்ல உள்ளவன் பொண்டாட்டிக்கெல்லாம் தாலியறுக்கறவனுங்க வீரமணி, சுடலை, சுப.வீ, கொளத்தூர் மணி…..
இவனுங்க பொண்டாட்டிங்க இன்னமும் தாலியறுத்து தமிழச்சி ஆகாம இந்துவாகவே இருக்கறாங்க.
கேட்டால் அது அவங்க விருப்பமாம். அட மானங்கெட்டவங்களா…
தன்னோட பொண்டாட்டியையே தமிழச்சியா மாத்த விருப்பமில்லாம / முடியாம இருக்கிறவனுங்க ஊர் பொம்பளைங்க தாலியை அறுத்து தமிழ் கலாச்சாரத்தை காப்பாத்தறாங்களாம்.
தாலி விசயத்தில் தொல்காப்பியத்தை சாட்சிக்கு கூப்பிடறாங்க. தாலி அணிதல் பத்தி தொல்காப்பியத்தில் இல்லை. அதனால் அது தமிழ் கலாச்சாரம் இல்லையாம்.
தொல்காப்பியரையே தமிழினத்தின் துரோகின்னு சொன்னவங்க திராவிட பொறுக்கிகள். ஆனா தாலிக்கு அது சாட்சியாம். சுத்த கேனைத்தனமா இல்லை.
சரி தாலி தமிழர்களின் கலாச்சாரமே இல்லைன்னு ஒத்துக்கறோம். தொல்காப்பியத்தில் உள்ள வருணன், மாயோன், சேயோனை தமிழர்களின் தெய்வங்களா ஏத்துக்க திராவிட பரதேசிகளுக்கு என்ன பிரச்சனை…? ஆனா அதை ஒத்துக்க மாட்டாங்க. இவனுங்களை எந்த செருப்பால் அடிச்சால் திருந்துவாங்கன்னு நீங்களே முடிவு பன்னிக்கோங்க.
. தாலிக்கு மட்டும் தொல்காப்பியத்தை தமிழர் நூலாக ஏத்துக்கிட்ட திராவிட பொறுக்கிகள் மத்ததுக்கெல்லாம் கால்டு வெல், மாக்ஸ் முல்லர், ஜ.யூ போப் எழுதினதை தங்களோட பைத்தியக்காரத்தனத்துக்கு ஆதாரமா காட்டுவாங்க.
திருநெல்வேலி தாமிரபரணி மகா புஷ்கர விழாவிற்கு கூட இதைப்பத்தி கால்டு வெல் குறிப்புகளில் இல்லை, அதனால் அது தமிழர்களின் கலாச்சாரம் கிடையாது. அதனால் அந்த விழா கொண்டாட அனுமதி கொடுக்க கூடாதுன்னு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த அறிவாளிகள் இவர்கள்.
அட பிக்காலி பயலுங்களா… கால்டு வெல் சொல்லியிருந்தாத்தான் அதை ஒத்துக்குவோம்னா…..
திராவிடன் சோற்றை சாப்பிட்டான்னு கால்டு வெல் எழுதி வச்சிருக்காரா….? இருந்தா காட்டுங்க…. திராவிடன் சோறு சாப்பிடறவன்னு ஒத்துக்கறோம். இல்லைன்னா திராவிடன் பசிச்சா மலத்தை சாப்பிடுவான்னு நீங்க ஒத்துக்கறீங்களா…?
தமிழன் கலாச்சாரம் வேறு, இந்து கலாச்சாரம் வேறுன்னு ஒரு தியரியை ஆராய்ச்சி பன்னி கண்டு பிடிச்சிருக்காங்க.
சரி, அதையும் வாதத்துக்காக ஒத்துக்கறோம்.
இந்து பெண்களின் கலாச்சார உடை சேலை. தமிழ் பெண்களின் கலாச்சார உடை எது….?
மேடையில் தொப்பிகளையும், பாவாடைகளையும் கூட உன்கார வச்சதிலேயே கிறிஸ்தவ, இஸ்லாமிய கலாச்சாரங்களை திராவிடம் ஏத்துக்கிட்டதா அர்த்தம் ஆகிறது.
இந்துக்களை ஒழிப்போம்னு மேடையில் பேசிட்டு பிறகு என்ன கூந்தலுக்கு வீட்டு பெண்களுக்கு இந்து கலாச்சார உடைகள்….?
கிறிஸ்தவ கலாச்சாரப்படி குட்டை பாவாடையும், இஸ்லாமிய கலாச்சாரப்படி பர்தவும் தன்னோட குடும்ப பெண்களை போட்டுக்க வைக்க வேண்டியது தானே….?
ஆரிய பார்ப்பனர் மொழி சமஸ்கிருதம். சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தது இந்தி மொழி. அதனால் ஆரியர்களின் இந்தி மொழியை எதிர்க்கிறோம்.
பார்ப்பனன் ஆரியன். அதாவது பிராமணர்கள் ஆரியர்கள்….
சற்று கவனித்து படிக்கவும்….
ஹிந்தி மொழி பேசறவன் எல்லாம் பார்ப்பணர்கள் அப்படின்னா…
வட மாநிலங்கள் முழுக்க ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் தான். ஹிந்தி ஆரிய பார்ப்பனர்களின் மொழின்னா பிறகு எப்படி இந்தி பேசற தலித் அங்கே வந்தான்…?
மணியம்மை கள்ள புருஷனா இருந்த பார்ப்பனர்கள் அவர் காலமான பிறகு வடக்கே போய் செட்டிலாகி தலித்துக்களா கன்வர்ட் ஆயிட்டாங்க போல.
சமூக நீதிக்காக போராடும் இயக்கம் திராவிட இயக்கம். இட ஒதுக்கீட்டிற்காக போராடி அரசியல் சட்டத்தை முதன் முதலாக திருத்தம் கொண்டு வர வைத்தது. சாதி ஒழிப்பிற்காக போராடும் இயக்கம் திராவிட இயக்கம்.
இதை விட காமெடி வேற எதுவும் இருக்காது.
நூறு வருட சாதி ஒழிப்பு வரலாற்றில் திராவிட இயக்கம் ஒழித்த ஒரு சாதியை சொல்ல முடியுமா….?
சரியாக சொன்னால் திராவிடம் என்ற பெயரில் ஒரு கொள்ளைக் கூட்ட சாதியை புதிதாக உருவாக்கி வைத்துள்ளார்கள்.
சாதி ஒழிப்பிற்காக அடைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்கிறார்கள். அதாவது தலித்துக்கள் அர்ச்சகர் ஆக வேண்டும்.
உண்மையில் நல்ல கொள்கைதான். அறியாமையில் உள்ள ஒரு தலித் சபோதரன் முறைப்படி இந்து தர்ம வேத சாஸ்திரங்களை கற்று கோவில் கருவறையில் நுழைவதால் தங்களின் இந்து மதத்தை பற்றிய ஒரு தெளிவும், புரிதலும் தலித்துக்களுக்கு கிடைக்கும்.
தன் மதம், கலாச்சாரம், கடவுள் பற்றி அந்த சமூகம் அறிந்து கொண்டால் பின் மதமாற்றத்திற்கு வழியே கிடையாது.
கோவிலில் தலித்துக்களுக்கு சமூக நீதி கேட்கும் தி.க., தி.மு.க கட்சிகளில் நூறாண்டு காலமாக ஏன் தலித்துக்கள் தலைவராகவில்லை….?
இட ஒதுக்கீடு அடிப்படையில் தலித் சமூகத்திடம் திராவிட கட்சிகளின் தலைமையை குறைந்த பட்சம் பத்து வருடம் ஒப்படைத்து சமூக நீதியை தங்களின் திராவிட கட்சிகளில் ஏன் நிலை நாட்டவில்லை..?
சமூக நீதி என்பதெல்லாம் இவர்களை பொறுத்தவரை ஊருக்கு உபதேசம் தான். மக்களின் வரி பணத்தில் இயங்கும் அரசாங்கத்தில் இட ஒதுக்கீடு செய்வார்கள். அதாவது ஊரான் வீட்டு நெய்யே.. என் பொண்டாட்டி கையே… கதை தான்.
அதுவே இவர்கள் மக்களை கொள்ளையடித்து சேர்த்த பணத்தில் சொந்தமாக நடத்தும் கார்பரேட் கம்பெனிகளில் சமூக நீதி கூந்தல் பார்க்காமல் தகுதியை மட்டுமே வைத்து ஆள் சேர்ப்பார்கள்.
ஏன் இந்த மானங்கெட்ட பிழைப்பு…?
தமிழ் மொழிக்காக போராடும் இயக்கம் திராவிட இயக்கங்கள்.
கொஞ்சம் கூட வென்கம் மானமே இல்லாத ஒரு பித்தலான்டம் இது.
தமிழ் மொழிக்கே தாய் தொல்காப்பியம்.
தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் அடிப்படை விதிகளின் கீழ் தான் தமிழின் அத்தனை இலக்கிய நூல்களும் வரும்.
தொல்காப்பியத்தையே ஏற்றுக் கொள்ளாதவர்கள் இந்த திராவிட பன்றிகள்.
தொல்காப்பியனும், திருவள்ளுவனும் ஆரிய கைக்கூலிகள் என்று அறிவித்தவர் ஈரோட்டு பெரிய வெங்காயம்.
ஆனால் தமிழனை ஏமற்ற கட்டு மரம் தொல்காப்பியத்திற்கு தொல்காப்பிய பூங்கா என்னும் விளக்க உரை எழுதியது. திருவள்ளுவருக்கு குமரியில் சிலை வைத்து தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டதும் அதே கட்டுமரம் தான்.
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் திராவிட கும்பல் தமிழனை எந்த அளவிற்க்கு முட்டாளாக்கி வைத்துள்ளனர் என்று புரியும்.
ஒரு பக்கம் தொல்காப்பியனையும், திருவள்ளுவரையும் கேவலப்படுத்தி விட்டு மறுபக்கம் அவர்களை வைத்தே தமிழனை ஏமாற்றி ஈன பிழைப்பு பிழைக்கின்றனர்.
தமிழர் நலனுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் போரடுவது திராவிட இயக்கங்களின் கொள்கை.
கொஞ்சம் கடந்த கால வரலாற்றை புரட்டி பார்த்தால் இது எப்படிப்பட்ட மோசடி என்பது தெரியும்.
எப்போதெல்லாம் கட்டுமரம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழன் இழந்தது மிக மிக அதிகம்.
கச்சத்தீவு, இலங்கை தமிழர், காவேரி என்று அனைத்து பிரச்சனைகளும் கட்டுமரத்தினால் வந்த கேடுகள் தான்.
கட்டு மரம் ஆட்சியில் இருக்கும் போது தமிழகத்தை சுற்றியுள்ள மற்ற மாநிலங்களாகட்டும், இலங்கை நாடாகட்டும் தமிழனை செருப்பாக கூட மதிக்க மாட்டார்கள்.
தமிழக மீனவன் கடலில் சுடப்படுவான். கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை நடக்கும். முல்லை பெரியாரை மையமாக வைத்து கேரளாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடக்கும்.
இதை முறையாக செயல்பட்டு உறுதியான நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டிய கட்டுமரம் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதுவதோடு முடித்துக் கொள்வார். சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு லேசான கண்டனம் தெரிவிப்பது கூட யோசித்து தான் செய்யப்படும்.
என்ன காரணம் என யோசியுங்கள்.
தமிழக மக்களை கொள்ளையடித்து சேர்த்த பணம் அத்தனையும் கட்டுமரத்தின் குடும்பத்தினரால் பினாமி சொத்துக்களாக கேரளா, கர்னாடகா, இலங்கையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்படும் தமிழனுக்கு ஆதரவாக வாயை திறந்தால் அங்குள்ள கட்டு மரத்தின் குடும்ப சொத்துக்கள் அங்கு நாறி விடும். அது மட்டுமல்ல பினாமி சொத்துக்களின் விபரங்களை பொதுவில் போட்டு உடைத்து விடுவார்கள். கட்டு மரம் வாயை திறக்காமல் இருந்த ரகசியம் இப்போது புரிகிறதா…?
தமிழனையும், தமிழ் மண்ணையும் காப்பதாக சொல்லும் திராவிட திருடர்கள் தமிழனை பிற மாநிலங்களுக்கும், இலங்கைக்கும் கிட்டத்தட்ட கொத்தடிமையாக்கியதும், தமிழக மண்ணை அடுத்தவனுக்கு விற்றதும் தான் திராவிடத்தின் சாதனை.
தமிழன், தமிழ் மண்ணை திராவிட கொள்ளை கும்பல் காக்கும் என இன்னமும் நம்புவது தான் தமிழனின் முட்டாள் தனம்.
தமிழகத்தை மீட்க ஒழித்துக் கட்டப்பட வேண்டியவை திராவிட இயக்கங்கள். தி.மு.க என்பது இந்த மண்ணிலிருந்து அழிக்கப்பட வேண்டிய ஒரு விஷ செடி. அதை தமிழர்களின் கையில் உள்ள வாக்கு சீட்டு என்னும் ஆயுதத்தால் சாதிக்க முடியும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் சற்று சிந்தித்து வாக்களித்து திராவிடத்தை கருவறுப்பீர்.
-கட்டுரை: பொம்மையா செல்வராஜன் (Bommaiyah Selvarajan)