புகார் பெட்டி

Homeபுகார் பெட்டி

ஆக்கிரமிப்புகளால் தேர் நிலைவந்து சேர தாமதம்! பக்தர்கள் வேதனை!

இனிவரும் காலங்களிலாவது, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி திருவிழா நடைபெறும் காலங்களில் பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் சிரமம் இன்றி ஏற்படுத்தி தர வேண்டுமென, அதிகாரிகளை பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும் பெரிய அளவில் வைத்திருக்கிறது.

― Advertisement ―

காங்கிரஸ் கட்டவிழ்த்து விட்ட எமர்ஜென்ஸி; நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் கூறியவை...

More News

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

Explore more from this Section...

ஒரு நகரத்துக்கான மின்தொகை ஒரு வீட்டிற்கா ? கோடிக்கணக்கில் மின்கட்டணம்! ஷாக்கில் வீட்டினர் !

உத்தரபிரதேச மாநிலம் ஹப்பூரில் வசித்து வரும் ஷமிம் என்பவருக்கு ரூ .128 கோடிக்கு மேல் மின்சார கட்டணம் செலுத்துமாறு பில் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது. மேலும், மின்சாரத் துறை அந்த நபருக்கு தனது வீட்டிற்கு...

கல்லா கட்டும் காஞ்ச வியாபாரம்! ஒரு லட்ச ரூபாய்க்கு பட்டுப் புடவை வாங்கினா… அத்திவரதர் ‘பாஸ்’ ஃப்ரீஃப்ரீஃப்ரீ…!

இரண்டு அத்திவரதர் பாஸ் இலவசம் என்று ஆசை காட்டி, பட்டுப் புடவைகளை விற்றுவருகிறார்கள்' என செய்திகள் வெளியாகி வருகின்றன.

கிராமம் விற்பனைக்கு விவசாயிகளின்; மாத்தி யோசி போராட்டம்…….!

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருப்பதால் விவசாயக் கடனை கட்ட முடியாமல் அவதிப்படும் விவசாயிகள் கிராமம் விற்பனைக்கு என்ற விளம்பரத்தை வைத்து அதிகாரிகள் மற்றும் மாநில முதல்வரை வறுத்தெடுத்து வருகின்றனா். பஞ்சாயத்து அலுவலகத்தில் 'முதல்வரே இந்த கிராமம் விற்பனைக்கு' என்று மிகப்பெரிய பேனரை வைத்துள்ளனர்.

வயதானவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை விடுத்து… ‘வராதே’ என்பது கையாலாகாத்தனம் இல்லையா?!

அதை விடுத்து தங்களால் இயலவில்லை என்பதற்காக ஆலயத்துக்கு அவர்கள் தரிசனத்துக்கு வரக்கூடாது என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்!

மின் வாரிய ஊழல்வாதிகளை தண்டிப்பது எப்படி? எப்போது?!

எல்லாவற்றையும் ஆன்லைனில் மாற்றிக் கொண்டு போகிறது மத்திய அரசு. காரணம், இடைத்தரகர் ஒழிப்பு, லஞ்சம், ஊழல், முறைகேட்டை முற்றிலும் ஒழிப்பது இவற்றுக்காகத்தான்.

என்ன அராஜகம்?! இது என்ன மொஹலாயர் ஆட்சியா? நவ பிருந்தாவனத்தை நாசம் செய்திருக்கிறார்களே..!

மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவமாக, கர்நாடக மாநிலம் கொப்பலில் உள்ள நவ பிருந்தாவனத்தில் ஹிந்துக்களின் மனத்தைப் புண்படுத்தும் வகையில், மகான்களின் ஜீவசமாதிகள் தகர்த்தெறியப் பட்டுள்ளன.

பிராமண சமுதாயத்தை கொச்சைப்படுத்தும் A1 திரைப்பட காட்சிகளை நீக்க வேண்டும்!

நடிகர் சந்தானம், இயக்குனர் ஜான்சன் ஆகியோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட வேண்டுமென இந்து மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது .

காமநெடி சந்தானம், ஏ1 பட ஆசாமிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி சாஸ்திரிகள் புகார் மனு!

காமநெடி நடிகர் சந்தானம் மற்றும் ஏ1 படத்தை இயக்கிய, கதை வசனம் எழுதிய, தயாரித்த ஆசாமிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறையில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேரந்த ஒருவா்  கைது  

சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து குழந்தையை கடத்திய வடமாநில தொழிலாளி கைது

பதவி உயர்வுக்கு ஏங்கும் எஸ்.எஸ்.ஐ.,க்கள்: மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படுமா?

சிறப்பு நிலை காவல் ஆய்வாளர் பதவி உயர்வுக்கு ஏங்கும் எஸ்.எஸ்.ஐ.,க்கள்: மானிய கோரிக்கையில் அறிவிக்கப்படுமா?காவல்துறையில் காவல் ஆய்வாளருக்கு இணையான சிறப்பு நிலை காவல் ஆய்வாளர் (Special Inspector) பதவி அறிவிப்பு மானியக் கோரிக்கையில்...

நீங்கள் ரவுடியா? விவிஐபி பாஸ் உடனே கிடைக்கும்! அத்திவரதர் வைபவத்தில் அல்லக்கைகள் அட்டகாசம்!

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, ரவுடி வரிச்சியூர் செல்வத்தை விவிஐபி., சலுகையில் அனுப்பி வைத்தது யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறதாம்!

ஹெல்மெட்டுக்குள் மொபைலை செருகி பேசிச் சென்றால்.. உஷார்! வெடித்த போனால் துடித்தவர் நிலை..?

இத்தகையவர்களுக்கு அதிர்ச்சியும் எச்சரிக்கையும் தரும் வகையில் ஒரு சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.

SPIRITUAL / TEMPLES