காமநெடி சந்தானம், ஏ1 பட ஆசாமிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி சாஸ்திரிகள் புகார் மனு!

sasthrigal complaint 1 - 2026

காமநெடி நடிகர் சந்தானம் மற்றும் ஏ1 படத்தை இயக்கிய, கதை வசனம் எழுதிய, தயாரித்த ஆசாமிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறையில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

A1 என்கிற சந்தானம் நடிக்கிற படத்தின் கதை … பிராமண வீட்டு பெண் முட்டை ஆம்லேட் சாப்பிட்டு தனது காதலை சொல்லும் கதை என்றும், தோப்பனார் அதைக் கண்டு மயக்கம் என்றும் இந்து சமய சிறுபான்மைப் பிரிவினரான பிராமண சமுதாயத்தை கேவலப்படுத்தும் வகையில் ஒரு டீசர் வெளியிட்டிருக்கிறார்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஊடகவாசிகள், இது போல், வேற்று மத பெண் ஒருவர், பன்னிக்கறி சாப்பிட்டு தனது காதலை சொல்லும் கதை என்று youtubeல் கூட போட முடியுமா? அதற்கு தில் இருந்தால், சந்தானத்தின் இந்த செயலை ஏற்கிறோம்! முதலில் சந்தானம் அதுபோல் ஒரு வசனத்தையும் காட்சியையும் வைத்துவிட்டு, பிறகு கருத்துச் சுதந்திரம் குறித்து பேசட்டும். அதற்கு வக்கில்லை என்றால், சந்தானம் தான் ஒரு அலி என்று ஒப்புக் கொண்டதாகவே நாமும் கருத வேண்டியிருக்கும் என்று கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள் சமூக வலைத்தள வாசிகள்.

a1 a - 2026மேலும், இந்தப் படத்தை தடுக்காவிட்டால், சென்னை ரயில் நிலையத்தில் சுவாதியின் கழுத்தை அறுத்ததைப் போல மேலும் பலரது வீட்டுப் பெண்களுக்கும் நடக்கும்; அதையும் வேடிக்கை பார்க்குமா இந்த சமுதாயம் என்று வருத்தத்துடன் கருத்து பகிர்கிறார்கள்.

a1 b - 2026சமூகத்தில் பதற்றத்தையும் சீரழிவையும் ஏற்படுத்தும் இது போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்கினால் அரசும் அதே ரகத்தையே சேரும் என்றும், அமைதியை விரும்பும் சமுதாயத்தின் பிரிவினரை இது போல் மீண்டும் மீண்டும் கேவலப்படுத்தியும் கேலி செய்தும் திரைத்துறையினர் ஈடுபடுவதை தடுக்க லாயக்கில்லாத கையாலாகாத்தன அரசு என்றுதான் வரலாற்றில் பதிவு செய்யப் படும் என்றும் கூறுகின்றனர்.

இதனிடையே, ராமசுப்பிரமணிய சாஸ்திரிகள் இது குறித்து நடவடிக்கை கோரி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories