புகார் பெட்டி

சுப.வீரபாண்டியனுக்கு எஸ்.வி.சேகர் எழுதிய பதில் கடிதம்!

திரு சுப.வீ. அவர்களுக்கு,வணக்கம். இன்று நீங்கள் வெளியிட்ட பகிரங்க கடிதத்தை படித்தேன்.ஊரறிய நீங்கள் மடல் வரைகிறீர்கள். நான்,  உலக அளவில் தெரிய வேண்டும் என்பதால் என் முகத்துடன் குரல் பதிவுடன் சமூகவலைதளங்களில் பேசினேன்.உங்கள்...

குலமகளைத் தேடி கழியும் காலம்!

யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல.. குறைகூறும் அதிமேதாவிதனமும் இல்லை ..அறிவுரைகூறும் அளவிற்கு பெரியவனும்நான் இல்லை..அனைவரும் அறிவுஜீவியே..இருப்பினும் உண்மைநிலையை பகிரங்கமாக தெரியபடுத்தி மாற்ற முயற்ச்சித்துதானே ஆகவேண்டும் ..இப்பதிவால் என்மீது நமது சக சொந்தங்களால் கடுமையாக விமர்சனங்கள்...

ஜிஎஸ்டி.,யின் தாக்கம் எங்கே எதிரொலிக்கும்?

ஜூலை 2 இன்று காலை.. பால் வாங்க பக்கத்து பொட்டிக் கடை மாதிரியான சிறிய ரக கடைக்கு போனேன்.. அப்படியே பேஸ்ட் இருக்கா.. என்று கேட்டேன்.. இருக்கு என்று, கையில் கொடுத்தவர்... சார் இனிமே...

பிக்பாஸ்: இப்படியும்கூட ஏமாற்றுவார்களா?

நடிகர் கமல்ஹாசன் நடுவராக பங்கேற்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டது. இதில் நடிகர், நடிகைகள்  உட்பட 15 பேர் பங்கு பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் 100...

டிவி., விவாத அநாகரிகம்: வெகுண்ட எஸ்.வி.சேகர்

நியூஸ் 7 சேனல் உரிமையாளர் வைகுண்டராஜனிடம் பேசி, தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளார். அவருக்கும் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜிகாதி தாக்குதல் !

ஹிந்துக்கள் மட்டுமே வசிக்கும் தெருவில் ஜூன் 24 மாலை 4 மணி அளவில் வேகமாக இரு சக்கர வாகனம் ஓட்டி ஆரவாரம் செய்த திட்டுவிளை முஸ்லிம் இளைஞர்களை அப்பகுதிப் பெண்கள் கண்டித்தனர் !
- 2026

ஆளுநர் மாளிகை மான்கள் வசிப்பிடம் பாதுகாக்கப்பட வேண்டும்: ராமதாஸ்

விபத்தில் சிக்கியும் மான்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. போலோ விளையாட்டுத் திடல் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டால் மான்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கிண்டி தேசியப் பூங்காவிலிருந்து வெளியேறி அழிவைச் சந்திக்கும் ஆபத்துக்கள் அதிகமாக உள்ளன.

Collector Ashe murder case: Judgement against Vanchi, Nilakanta and Bharat Mata Sangh members

Nilakanta alias Brahmachari (the first accused) was the organiser of the conspiracy and the leading spirit amongst the conspirators. It may well be that but for him the men who allowed themselves to be misled by him would not now find themselves in the dock. Wo sentence him to seven years' rigorous imprisonment.

அதிர்ச்சி தரும் உயர்நீதிமன்ற தீர்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.ஒரு கிராமத்தில் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று கிராமசபை தீர்மானம் இயற்றினால், திறக்கப்படும் கடை உச்சநீதிமன்ற வரைமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால், அந்த கிராம சபைத் தீர்மானம்...

குற்றாலத்தில் காற்றில் பறக்கும் உயர் நீதிமன்ற உத்தரவு; குடிமகன்களால் பாதிப்பு

குற்றாலத்தில் திறந்தவெளியில் மது அருந்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், திறந்தவெளியில், சாலையில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குற்றாலத்தில் தற்போது சீசன் காலம் என்பதால்...

தமிழர் நிலங்களை தமிழரே வாங்க வேண்டும்!

யுத்தகாலத்தில் சிங்கள இராணுவத்துடன் இணைந்து முஸ்லிம் ஊர்காவல் படைகளும்,அரசியல்வாதிகளின் பின்னணியுடனான ஜிகாதிக் குழுக்களும் இனப்படுகொலைகளைக் கட்டவிழ்த்துவிட்டும் அச்சுறுத்தியும் தமிழ்க் கிராமங்களை அபகரித்தன.யுத்தத்தால் விவசாயம்,கால் நடைவளர்ப்பு,மீன்பிடி போன்ற தமிழ்க் கிராமங்களின் தொழில்கள் வீழ்ந்ததால் பொருளாதாரமும்...

மு.க. ஸ்டாலின் அண்டப்புளுகு: ஐ.நா மனித உரிமை கவுன்சிலை வைத்து ஈழ வியாபாரம்!

ஜெனீவா ஐநா மனித உரிமைகள் பேரவையில் நடக்கவே நடக்காத ஒரு கூட்டத்திற்கு, மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டது போலவும், தமிழ்நாட்டில் சட்டமன்றம் கூடுவதால் அதற்கு வர இயலவில்லை என அவர் மறுத்ததாகவும் - ஒரு...
- 2026

Recent articles