புகார் பெட்டி

தயாள் சிங் கல்லூரி பெயர் மாற்றம்

கல்லூரி தயாள் சிங் பெயரில் அவர் நினைவாக அவர் அளித்த கொடையில் நிறுவப்பட்டு கட்டப்பட்டது.

பயணியர் அல்ல… நாய்கள் பேருந்து நிலையம்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரில் தெரு நாய்கள் தொல்லை தினம் தினம் அதிகரித்து வருகிறது.

விஜய் சேதுபதிக்கு இளைஞர் சொல்லிய கதை: சேதுபதின்னா என்ன தெரியுமா?

விஜய் சேதுபதி சார் ஒரு கதை சொல்டா சார்...அரசர்கள் மரபு படி ஓர் அரசன் போரில் வென்றால் தோற்றவன் அல்லது இறந்த அரசனின் மனைவியை தன் வசம் ஆக்கி கொள்ள முடியும். ஏன் என்றால்...

தி.தி.தேவஸ்தான ஊழலை கண்டு கொண்ட ஏழுமலையான்: நன்றி தெரிவித்து 101 சிதறுகாய்

ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் முதன்மை அதிகாரி மீதான ஊழல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் கண்காணிப்பு துறை குழுவினை அமைத்து புகார் பற்றிய விவரங்களை...

வெள்ளரிக்காய் கடைக்காரரிடம் வசூல் வேட்டை நடத்தும் மதுரை போலீஸ்!

போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தினை உருவாக்கும் வெள்ளரிக்காய் கடைக்காரரிடம் போக்குவரத்து போலீசார் தினமும் மாமூல் வாங்கி வருவதாக வாகன ஓட்டிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து அரசரடி மற்றும் எல்லீஸ்...

பச்சைக் கல் தேடலால் பல்லாங்குழியான குளம்! பேராசை மக்களால் பேராபத்து!

கரூர்:கரூர் அருகே வெள்ளியணை பெரியகுளத்தில் பச்சைக்கல் என்னும் விலை மதிப்புள்ள கல் கிடைப்பதாக வந்த தகவலால், மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அந்தக் குளத்தில் பள்ளம் தோண்டி கற்களைத் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டத்தில்,...
- 2026

அவர் சென்னை வந்தாலே செய்தி; இவர் சென்னை வருவது செய்தி!

ஒரு மானிலத்துக்கு ஒரு ஆளுனர் சட்டப்படி அவசியம் இல்லை என்று நீதிமன்றங்கள் சொன்னாலும் ‘அம்மா’வின் மறைவுக்குப் பிறகு பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின.அம்மாவின் மறைவின் போது ஒருவித அசம்பாவிதமுமின்றி நடாத்திச் சென்றது ஆளுனரையும்...

கேரளத்தில் முதல்முறையாக பெண்ணுக்கு குண்டாஸ்

கஞ்சா விற்பனையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடிகட்டிப் பறந்து 10 குண்டாஸ்களைச் சந்தித்தவர் தலைநகர் சென்னையின் கஞ்சா வியாபாரி கிருஷ்ணவேணி.கிருஷ்ணவேணி போன்ற வியாபாரிகளால் போதையின் பிடியில் சென்னைத் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.கேரளத்தின் கொச்சி பறவபுழா பகுதியைச்...

நீட்- மரணம்: சில கேள்விகள் பல பதில்கள்!

இந்த முறையாவது அரையாண்டு, பொது தேர்வு விடுமுறையில் தனியார் பயிற்சி நிறுவனங்களோடு கூட்டு முறையில் short term crash course அறிமுகம் செய்து ஏழை அரசு பள்ளி மாணவர்கள், மாநில பாடத்திட்ட மாணவருக்கு உதவனும்

தில்லி நீதிமன்றத்தின் தலீபான் சட்டம்

ஹிந்து மைனர் பெண்ணை மயக்கி , மதம் மாற்றி குடும்பம் நடத்திவந்த முஸ்லிமுக்கு தில்லி நீதிமன்றம் விடுதலை !17 வயது தில்லிப் பெண் , ஜுலை மாதம் 2016 ஒரு முஸ்லீம் ஆணுடன் காணாமல்...

டிடிவி தினகரனுக்கு நமது எம்ஜிஆர் நாளேடு ஊழியர்கள் வேண்டுகோள்!

டிடிவி தினகரனுக்கு நமது எம்ஜிஆர் நாளேடு ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஜெயலலிதா நேரடி பார்வையில் இயங்கிய நமது எம்ஜிஆர் நிறுவனம் நாளேட்டில் செய்தி விளம்பரம் என நாள் ஒன்றுக்கு லட்சத்தில் இருந்து கோடி கோடிகளாக ரூபாய்களை...

மாம்பழ சங்கம் 237 வது கிறிஸ்தவ தோத்திர பண்டிகை

மாம்பழ சங்கம்இன்று 237 வதுகிறிஸ்தவ தோத்திர பண்டிகைஎன்னது மாம்பழ சங்கம் கிறிஸ்தவ தோத்திர பண்டிகையா ? என ஆச்சர்யமா இருக்கா ?ஆமாங்க திருநெல்வேலி டயோசீசனில் நடக்கும் பண்டிகை...
- 2026

Recent articles