அவர் சென்னை வந்தாலே செய்தி; இவர் சென்னை வருவது செய்தி!

ஒரு மானிலத்துக்கு ஒரு ஆளுனர் சட்டப்படி அவசியம் இல்லை என்று நீதிமன்றங்கள் சொன்னாலும் ‘அம்மா’வின் மறைவுக்குப் பிறகு பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின.

அம்மாவின் மறைவின் போது ஒருவித அசம்பாவிதமுமின்றி நடாத்திச் சென்றது ஆளுனரையும் மத்திய அரசையும் சாரும்.பாராட்டுக்குரியது.

அதன் பின் ஆளுனர் திரு வித்யாசாகர் ராவ் சசி முதலமைச்சர் பதவி கோரிய போது, பெரும்பான்மை இருந்தும் காலம் தாழ்த்தியது ஒரு புறம் விமர்சனத்துக்குரியது என்றாலும் மறு புறம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அவரின் நிலையை நிலை நிறுத்தியது.

அதன் பின் எடப்பாடி அரசுக்கு மிகவும் காலம் தாழ்த்து அழைப்பு விடுத்தது ஏன் என்று புரியவில்லை.

பல எம் எல் ஏக்கள், எடப்பாடிக்கு ஆதரவு இல்லை என்ற நிலை எடுத்ததும், suo..moto வாக தானாக முன் வந்து சட்டசபையில் எடப்பாடியை பெரும்பான்மையை  நிரூபிக்கச் செய்திருக்க வேண்டும். இப்போது , இவர் வேலையை நீதிமன்றம் தலையிட்டு நிர்ணயிப்பது களங்கமே.

மும்பைக்கும், தமிழகத்துக்கும் பறந்து கொண்டிருந்த ராவ் சென்னை வந்தாலே செய்தியாக இருந்தது.

அக்டோபர் நாலாம் தேதி வரை சட்டசபையில் பெரும்பான்மை நிர்ணயம் செய்யக் கூடாது, இந்த 18 எம்எல்ஏக்கள் நீக்கிய வழக்கு விசாரிக்கப்படுகிறது. இன்னேரத்தில், ஒரு முழு நேர ஆளுனர் வருவது வரவேற்கத்தக்கது.

இவர் இனி புரியாக் கால விளம்பங்கள் செய்யாமல் இருப்பார் என நம்புவோம்.

திரு பன்வாரிலால் புரோஹித் தமிழ் மாநில முழு நேர ஆளுநர்

Better Late Than Never
பட்டுக்கோட்டை பலராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories