December 6, 2025, 3:54 AM
24.9 C
Chennai

அவர் சென்னை வந்தாலே செய்தி; இவர் சென்னை வருவது செய்தி!

ஒரு மானிலத்துக்கு ஒரு ஆளுனர் சட்டப்படி அவசியம் இல்லை என்று நீதிமன்றங்கள் சொன்னாலும் ‘அம்மா’வின் மறைவுக்குப் பிறகு பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின.

அம்மாவின் மறைவின் போது ஒருவித அசம்பாவிதமுமின்றி நடாத்திச் சென்றது ஆளுனரையும் மத்திய அரசையும் சாரும்.பாராட்டுக்குரியது.

அதன் பின் ஆளுனர் திரு வித்யாசாகர் ராவ் சசி முதலமைச்சர் பதவி கோரிய போது, பெரும்பான்மை இருந்தும் காலம் தாழ்த்தியது ஒரு புறம் விமர்சனத்துக்குரியது என்றாலும் மறு புறம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அவரின் நிலையை நிலை நிறுத்தியது.

அதன் பின் எடப்பாடி அரசுக்கு மிகவும் காலம் தாழ்த்து அழைப்பு விடுத்தது ஏன் என்று புரியவில்லை.

பல எம் எல் ஏக்கள், எடப்பாடிக்கு ஆதரவு இல்லை என்ற நிலை எடுத்ததும், suo..moto வாக தானாக முன் வந்து சட்டசபையில் எடப்பாடியை பெரும்பான்மையை  நிரூபிக்கச் செய்திருக்க வேண்டும். இப்போது , இவர் வேலையை நீதிமன்றம் தலையிட்டு நிர்ணயிப்பது களங்கமே.

மும்பைக்கும், தமிழகத்துக்கும் பறந்து கொண்டிருந்த ராவ் சென்னை வந்தாலே செய்தியாக இருந்தது.

அக்டோபர் நாலாம் தேதி வரை சட்டசபையில் பெரும்பான்மை நிர்ணயம் செய்யக் கூடாது, இந்த 18 எம்எல்ஏக்கள் நீக்கிய வழக்கு விசாரிக்கப்படுகிறது. இன்னேரத்தில், ஒரு முழு நேர ஆளுனர் வருவது வரவேற்கத்தக்கது.

இவர் இனி புரியாக் கால விளம்பங்கள் செய்யாமல் இருப்பார் என நம்புவோம்.

திரு பன்வாரிலால் புரோஹித் தமிழ் மாநில முழு நேர ஆளுநர்

Better Late Than Never
பட்டுக்கோட்டை பலராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories