புகார் பெட்டி

வைரமுத்து அவதூறு பேச்சுக்கு எம்.வி.அனந்தபத்மநாபாசாரியார் கண்டனம்

ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் அவதூறு பேச்சுக்கு எம்.வி.அனந்தபத்மநாபாசாரியார் தெரிவித்த கண்டனம்

ஆண்டாள் குறித்த வைரமுத்து பேச்சுக்கு ஹெச்.ராஜாவின் மேடைத் தாக்குதல்!

பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா கடுமையாகப் பேசினார். அவரது பேச்சு...

ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்

இத்தகைய திரிபுவாதங்களை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் இந்து அறிஞர்கள், சைவ வைணவப் பெரியோர்கள் தீர்க்கமாகவும், தெளிவாகவும் இதற்கான மறுப்பையும், எதிர்வினையையும் தெரிவிக்க வேண்டும்.

காவல்துறை ஆய்வாளரா? இல்லை மத போதகரா?

மானூர் காவல் நிலைய ஆய்வாளர் ராபின்சன் பற்றிய ஒரு விழிப்புணர்வு செய்தி இது.நெல்லை மாவட்டம் மானூர் வட்டத்திற்குபட்ட மானூர் காவல் நிலைய ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) ராபின்சன் கிறிஸ்தவ மதபோதகர் போன்று செயல்பட்டு வருகிறார்.இவர்...

ரஜினிகாந்த்தின் “மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்” என்ன?

அவரது அரசியல் அறிவிப்பின் பின்னாலும் அது ஒளிந்திருக்கும் என்றே நம்புகிறேன்.  

போக்குவரத்து கழக ஊழியர்களின் அடாவடி

அபோக்குவரத்து கழக ஊழியர்கள் செய்வது அடாவடி
- 2026

தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்றால்…?

வெளி மாநிலங்களில் தலைமுறை தலைமுறையாய் வசித்து. மக்கள் செல்வாக்கு பெற்ற தமிழர்களை, 'அரசியலில் நீங்கள் நுழைய உரிமையே கிடையாது'' என்று அங்கே இருப்பவர்கள் சொன்னால் உங்கள் பதில் என்னவா இருக்கும்?

ரஜினிக்கு ஒரு திறந்த மடல்

எனவே, உங்களுடைய ஆன்மிக அரசியலில் இந்த ஐந்து அம்சங்கள் மீதும் கவனம் செலுத்துவீர்கள் என்று நம்புகிறேன். திருவருளும், குருவருளும் பெற்று உங்களுடைய முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகள்!

நள்ளிரவில் தெய்வத்தைத் தட்டி எழுப்புவதை தவிர்ப்போம்!

பகவானின் அருள் நமக்கு சூரிய உதயத்தின் பின்னேதான் கிடைக்கும்! முறையாக ஆகம விதிப்படி, கோபூஜை செய்து,

செங்கோட்டை – தாம்பரம் பயணிகள் ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்!

அறிவித்தபடி வாரத்தின் 7 நாட்களும் இயக்க வேண்டும் என ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் மற்றும் நெல்லை விருதுநகர் மாவட்ட ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வணிகர்கள் கோரிக்கையை செவி மடுப்பரா..? தென்காசி அதிகாரிகள்!

நெல்லை மாவட்டம் தென்காசியில் புதிய பேருந்து நிலையத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை, வாகன காப்பகம், வணிக வளாக கட்டிடங்கள் அனைத்தும் ஒப்பந்த புள்ளி...

தயாள் சிங் கல்லூரி பெயர் மாற்றம்

கல்லூரி தயாள் சிங் பெயரில் அவர் நினைவாக அவர் அளித்த கொடையில் நிறுவப்பட்டு கட்டப்பட்டது.
- 2026

Recent articles