புகார் பெட்டி

Homeபுகார் பெட்டி

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும் பெரிய அளவில் வைத்திருக்கிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ரூ.1,200 கோடி மதிப்பு அரசு நிலங்கள் நிபந்தனைகளை மீறி விற்பனை; கிறிஸ்துவ நிர்வாகிகள் மீது புகார்!

இம்மாதம் மதுரையில் ரூ933  கோடி மதிப்புள்ள அரசு நிலம் , அடுக்குமாடி குடியிருப்புகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நடத்தியவர் விருதுநகரைச் சேர்ந்த தேவசகாயம்

― Advertisement ―

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

More News

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

Explore more from this Section...

நீட்- மரணம்: சில கேள்விகள் பல பதில்கள்!

இந்த முறையாவது அரையாண்டு, பொது தேர்வு விடுமுறையில் தனியார் பயிற்சி நிறுவனங்களோடு கூட்டு முறையில் short term crash course அறிமுகம் செய்து ஏழை அரசு பள்ளி மாணவர்கள், மாநில பாடத்திட்ட மாணவருக்கு உதவனும்

தில்லி நீதிமன்றத்தின் தலீபான் சட்டம்

ஹிந்து மைனர் பெண்ணை மயக்கி , மதம் மாற்றி குடும்பம் நடத்திவந்த முஸ்லிமுக்கு தில்லி நீதிமன்றம் விடுதலை !17 வயது தில்லிப் பெண் , ஜுலை மாதம் 2016 ஒரு முஸ்லீம் ஆணுடன் காணாமல்...

டிடிவி தினகரனுக்கு நமது எம்ஜிஆர் நாளேடு ஊழியர்கள் வேண்டுகோள்!

டிடிவி தினகரனுக்கு நமது எம்ஜிஆர் நாளேடு ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஜெயலலிதா நேரடி பார்வையில் இயங்கிய நமது எம்ஜிஆர் நிறுவனம் நாளேட்டில் செய்தி விளம்பரம் என நாள் ஒன்றுக்கு லட்சத்தில் இருந்து கோடி கோடிகளாக ரூபாய்களை...

மாம்பழ சங்கம் 237 வது கிறிஸ்தவ தோத்திர பண்டிகை

மாம்பழ சங்கம்இன்று 237 வதுகிறிஸ்தவ தோத்திர பண்டிகைஎன்னது மாம்பழ சங்கம் கிறிஸ்தவ தோத்திர பண்டிகையா ? என ஆச்சர்யமா இருக்கா ?ஆமாங்க திருநெல்வேலி டயோசீசனில் நடக்கும் பண்டிகை...

சுப.வீரபாண்டியனுக்கு எஸ்.வி.சேகர் எழுதிய பதில் கடிதம்!

திரு சுப.வீ. அவர்களுக்கு,வணக்கம். இன்று நீங்கள் வெளியிட்ட பகிரங்க கடிதத்தை படித்தேன்.ஊரறிய நீங்கள் மடல் வரைகிறீர்கள். நான்,  உலக அளவில் தெரிய வேண்டும் என்பதால் என் முகத்துடன் குரல் பதிவுடன் சமூகவலைதளங்களில் பேசினேன்.உங்கள்...

குலமகளைத் தேடி கழியும் காலம்!

யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல.. குறைகூறும் அதிமேதாவிதனமும் இல்லை ..அறிவுரைகூறும் அளவிற்கு பெரியவனும்நான் இல்லை..அனைவரும் அறிவுஜீவியே..இருப்பினும் உண்மைநிலையை பகிரங்கமாக தெரியபடுத்தி மாற்ற முயற்ச்சித்துதானே ஆகவேண்டும் ..இப்பதிவால் என்மீது நமது சக சொந்தங்களால் கடுமையாக விமர்சனங்கள்...

ஜிஎஸ்டி.,யின் தாக்கம் எங்கே எதிரொலிக்கும்?

ஜூலை 2 இன்று காலை.. பால் வாங்க பக்கத்து பொட்டிக் கடை மாதிரியான சிறிய ரக கடைக்கு போனேன்.. அப்படியே பேஸ்ட் இருக்கா.. என்று கேட்டேன்.. இருக்கு என்று, கையில் கொடுத்தவர்... சார் இனிமே...

பிக்பாஸ்: இப்படியும்கூட ஏமாற்றுவார்களா?

நடிகர் கமல்ஹாசன் நடுவராக பங்கேற்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டது. இதில் நடிகர், நடிகைகள்  உட்பட 15 பேர் பங்கு பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் 100...

டிவி., விவாத அநாகரிகம்: வெகுண்ட எஸ்.வி.சேகர்

நியூஸ் 7 சேனல் உரிமையாளர் வைகுண்டராஜனிடம் பேசி, தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளார். அவருக்கும் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜிகாதி தாக்குதல் !

ஹிந்துக்கள் மட்டுமே வசிக்கும் தெருவில் ஜூன் 24 மாலை 4 மணி அளவில் வேகமாக இரு சக்கர வாகனம் ஓட்டி ஆரவாரம் செய்த திட்டுவிளை முஸ்லிம் இளைஞர்களை அப்பகுதிப் பெண்கள் கண்டித்தனர் !

ஆளுநர் மாளிகை மான்கள் வசிப்பிடம் பாதுகாக்கப்பட வேண்டும்: ராமதாஸ்

விபத்தில் சிக்கியும் மான்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. போலோ விளையாட்டுத் திடல் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டால் மான்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கிண்டி தேசியப் பூங்காவிலிருந்து வெளியேறி அழிவைச் சந்திக்கும் ஆபத்துக்கள் அதிகமாக உள்ளன.

Collector Ashe murder case: Judgement against Vanchi, Nilakanta and Bharat Mata Sangh members

Nilakanta alias Brahmachari (the first accused) was the organiser of the conspiracy and the leading spirit amongst the conspirators. It may well be that but for him the men who allowed themselves to be misled by him would not now find themselves in the dock. Wo sentence him to seven years' rigorous imprisonment.

SPIRITUAL / TEMPLES