தைப்பூச நடைமுறைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது; பொங்கும் சிங்கப்பூர் தமிழ்ப் பெண்

சிங்கப்பூரில் இந்து மக்களின், தமிழர்களின் மிகப் பெரும் பண்டிகையாகத் திகழ்வது தைப்பூசம். முருகனுக்குக் காவடி எடுத்து வேல் குத்தி, அலகு குத்தி, இசைக் கருவிகளுடன் முருக கோஷங்கள் முழங்க வீதியுலா செல்வது ஆண்டாண்டுகளாக நடைபெற்று  வருகிறது. இது, நூறாண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு அளித்துள்ள உரிமை.

ஆனால், அண்மைக் காலமாக, இந்து அறநிலையத்துறை இந்த வீதியுலாவுக்கு தாங்களாகவே சில கட்டுப் பாடுகளை விதித்து வருகிறது. ஏதோ சில தொலைபேசி அழைப்புகளில் யாரோ சிலர் கேட்டுக் கொள்வதால், கோஷங்களில் சத்தம் இடக்கூடாது என்றும், வாத்திய இசைக் கருவிகளை கட்டுப் படுத்த வேண்டும் என்றும் கூறுகிறதாம். இதற்கு அந்நாட்டு தமிழர்கள் பெரும் எதிர்ப்பு கிளப்பி வருகிறார்கள். அவர்களின் ஒரு குரலாக இந்தத் தமிழ்ப் பெண்மணி ஒலிக்கிறார். இதுபோன்ற நிலமை இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும் ஏற்பட்டு வருகிறது. இதற்குக் காரணம், இந்து சமய அறநிலையத் துறையில், ஆன்மிக எண்ணம் இல்லாதவர்களும் வேற்று மத ஆதிக்கம் கொண்டவர்களும் புகுந்துவிட்டதுதான்! இத்தகைய உரிமைக்  குரல் எழுப்ப வேண்டிய தேவை இப்போது தமிழகத்திலும் எழுந்துவிட்டதை அண்மைக் கால சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories