மேலும் 108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தங்குமிடம் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம், வாகன பராமாரிப்பு, முறையான ஊதியம், போன்றவற்றை வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும் என்றும், அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை நோக்கி பேரணி, வேலை நிறுத்தம் என போராட்டங்களை தொடரப் போவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்
தென்காசியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
Published:
மேலும் 108 ஆம்புலன்ஸில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தங்குமிடம் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான தங்குமிடம், வாகன பராமாரிப்பு, முறையான ஊதியம், போன்றவற்றை வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும் என்றும், அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை நோக்கி பேரணி, வேலை நிறுத்தம் என போராட்டங்களை தொடரப் போவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்

