வணிகர்கள் கோரிக்கையை செவி மடுப்பரா..? தென்காசி அதிகாரிகள்!

நெல்லை மாவட்டம் தென்காசியில் புதிய பேருந்து நிலையத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை, வாகன காப்பகம், வணிக வளாக கட்டிடங்கள் அனைத்தும் ஒப்பந்த புள்ளி அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் கையில் உள்ளது.

ஒவ்வொரு கடைக்கும் ஒப்பந்த புள்ளி தவிர சில தொகை கட்டினால் மட்டுமே மீண்டும் பயன்படுத்தும் நிலையை தற்போதைய நகராட்சி ஆணையாளர் கண்டிப்புடன் செயல்படுத்தி வருகிறார்.

கழிப்பறை கழிவுகளை நள்ளிரவில் பேருந்து நிலையத்தின் பின்புறம் திறந்து விட சில தொகை ஒப்பந்தகாரர் மூலம் வாங்கியுள்ளார். மேலும் நகராட்சி குப்பைகளை புதிய பேரூந்து நிலையத்தின் வடதுபுறம் சேமித்து வைத்து காலையில் லாரிகளில் ஏற்றவும் கனிசமான தொகையை ஆணையர் பெற்று வருகிறார்… இப்படிப் பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது பராமரிப்புப் பணிக்காக பேருந்து நிலையத்தின் மேற்கூறை பகுதிக்கு செல்ல உள்ள பாதையை 3 லட்ச ரூபாய்க்கு தனி நபர் ஒருவருக்கு துணிக் கடை வைக்க அனுமதி வழங்கியுள்ளார்.

நேர்மையான நகராட்சி ஆணையாளர் ஏசுராஜ். மின் விளக்கு எரியாமை, மழை நீர் தேங்குதல் முறையாக மின்சாரம் பழுது பார்க்க இந்த வழியை பயன்படுத்துவதால் தற்போது கடையின் ஒப்பந்ததாரர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

மின் ஊழியர்கள் மேற்கூரைக்கு செல்ல வேண்டுமானால் கடைக்காரரிடம் தெரிவித்தால் எனது கடையில் மின் விளக்கு சரியாக உள்ளது.மேலே செல்ல வேண்டுமானால் ஆணையரிடம் அனுமதி கடிதம் வாங்கி வாருங்கள் என அலட்சியமாக கூறி வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் படிப்பகுதியில் உள்ள கடையை அப்புறப்படுத்தி மின் ஊழியர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களின் சேவையை தொடர வழிவகை செய்ய வேண்டுமென வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories