மணல் கொள்ளையரை தடுத்த துணை தாசில்தாரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற வருவாய் அதிகாரியை தாக்கிய மணல் கொள்ளையர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி வருவாய் அலுவலர்கள் போராட்டம்  நடத்தினர்.

கடையநல்லூரில் தற்போது கனமழை காரணமாக ஆறுகளில் தேவையான அளவு மணல்  சேகரமாகி உள்ளது. இதனைப் பாதுகாக்கும் விதத்தில் உதவி தாசில்தார்
மேலக்கடையநல்லூர் வழியாக நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மூன்று மோட்டார் சைக்களில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது திடீர் என தெரு விளக்குகள் அணைந்தது. அப்போது தெருக்களுக்குள் நுழைந்த இவர்களை திருடர்கள் என நினைத்து அந்தப் பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர். அப்போது நாங்கள் மணல் கடத்தும் கும்பலை பிடிக்கும் வருவாய் துறை துணை தாசில்தார் என சொல்லியும் அவர்களை சிறைபிடித்து தாக்கினர்.

இது குறித்து தகவல் தெரிந்த கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் கோவிந்தன், தாசில்தார் மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வருவாய்துறையினரை மீட்டனர்.

துணைதாசில்தார் ஏசுராஜன் புகாரின் பேரில் மேலக்கடையநல்லூரை சார்ந்த 11நபர்கள் மீது வழக்கு பதிந்தது இதில் கணேசன் (48)ராமர்(38) சேதுராமன் (41)வேலுச்சாமி (64) ஆகிய நான்கு நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. மீதி நபர்களை காவல்துறை தேடிவரும் நிலையில் இன்று மலை 6 மணிக்கு கடையநல்லூர் தாலுகா அலுவலகம் முன்பு மணல் கொள்ளையை தடுக்க முயன்ற வருவாய் அதிகாரியை தாக்கிய மணல் கொள்ளையர்கள் அனைவரையும் விரைவாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பும் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் தமிழ்நாடு கிராம உதவியாளர் அலுவலர் சங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories