மணல் கொள்ளையரை தடுத்த துணை தாசில்தாரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற வருவாய் அதிகாரியை தாக்கிய மணல் கொள்ளையர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி வருவாய் அலுவலர்கள் போராட்டம்  நடத்தினர்.

கடையநல்லூரில் தற்போது கனமழை காரணமாக ஆறுகளில் தேவையான அளவு மணல்  சேகரமாகி உள்ளது. இதனைப் பாதுகாக்கும் விதத்தில் உதவி தாசில்தார்
மேலக்கடையநல்லூர் வழியாக நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மூன்று மோட்டார் சைக்களில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது திடீர் என தெரு விளக்குகள் அணைந்தது. அப்போது தெருக்களுக்குள் நுழைந்த இவர்களை திருடர்கள் என நினைத்து அந்தப் பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர். அப்போது நாங்கள் மணல் கடத்தும் கும்பலை பிடிக்கும் வருவாய் துறை துணை தாசில்தார் என சொல்லியும் அவர்களை சிறைபிடித்து தாக்கினர்.

இது குறித்து தகவல் தெரிந்த கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் கோவிந்தன், தாசில்தார் மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வருவாய்துறையினரை மீட்டனர்.

துணைதாசில்தார் ஏசுராஜன் புகாரின் பேரில் மேலக்கடையநல்லூரை சார்ந்த 11நபர்கள் மீது வழக்கு பதிந்தது இதில் கணேசன் (48)ராமர்(38) சேதுராமன் (41)வேலுச்சாமி (64) ஆகிய நான்கு நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. மீதி நபர்களை காவல்துறை தேடிவரும் நிலையில் இன்று மலை 6 மணிக்கு கடையநல்லூர் தாலுகா அலுவலகம் முன்பு மணல் கொள்ளையை தடுக்க முயன்ற வருவாய் அதிகாரியை தாக்கிய மணல் கொள்ளையர்கள் அனைவரையும் விரைவாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பும் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் தமிழ்நாடு கிராம உதவியாளர் அலுவலர் சங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 18 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது!

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மே 19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 18 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஹரிஜன ஆலயப்பிரவேச போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற தியாகி வைத்தியநாத ஐயர் பிறந்த தினத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

தமிழர்கள் ஒவ்வொருவரும் மார்தட்டிப் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது!

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

Entertainment News

Popular Categories