மணல் கொள்ளையரை தடுத்த துணை தாசில்தாரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் மணல் கொள்ளையை தடுக்க சென்ற வருவாய் அதிகாரியை தாக்கிய மணல் கொள்ளையர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி வருவாய் அலுவலர்கள் போராட்டம்  நடத்தினர்.

கடையநல்லூரில் தற்போது கனமழை காரணமாக ஆறுகளில் தேவையான அளவு மணல்  சேகரமாகி உள்ளது. இதனைப் பாதுகாக்கும் விதத்தில் உதவி தாசில்தார்
மேலக்கடையநல்லூர் வழியாக நேற்று முன்தினம் இரவு நேரத்தில் மூன்று மோட்டார் சைக்களில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது திடீர் என தெரு விளக்குகள் அணைந்தது. அப்போது தெருக்களுக்குள் நுழைந்த இவர்களை திருடர்கள் என நினைத்து அந்தப் பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர். அப்போது நாங்கள் மணல் கடத்தும் கும்பலை பிடிக்கும் வருவாய் துறை துணை தாசில்தார் என சொல்லியும் அவர்களை சிறைபிடித்து தாக்கினர்.

இது குறித்து தகவல் தெரிந்த கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் கோவிந்தன், தாசில்தார் மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வருவாய்துறையினரை மீட்டனர்.

துணைதாசில்தார் ஏசுராஜன் புகாரின் பேரில் மேலக்கடையநல்லூரை சார்ந்த 11நபர்கள் மீது வழக்கு பதிந்தது இதில் கணேசன் (48)ராமர்(38) சேதுராமன் (41)வேலுச்சாமி (64) ஆகிய நான்கு நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. மீதி நபர்களை காவல்துறை தேடிவரும் நிலையில் இன்று மலை 6 மணிக்கு கடையநல்லூர் தாலுகா அலுவலகம் முன்பு மணல் கொள்ளையை தடுக்க முயன்ற வருவாய் அதிகாரியை தாக்கிய மணல் கொள்ளையர்கள் அனைவரையும் விரைவாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பும் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் தமிழ்நாடு கிராம உதவியாளர் அலுவலர் சங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories