காவல்துறை ஆய்வாளரா? இல்லை மத போதகரா?

மானூர் காவல் நிலைய ஆய்வாளர் ராபின்சன் பற்றிய ஒரு விழிப்புணர்வு செய்தி இது.

நெல்லை மாவட்டம் மானூர் வட்டத்திற்குபட்ட மானூர் காவல் நிலைய ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) ராபின்சன் கிறிஸ்தவ மதபோதகர் போன்று செயல்பட்டு வருகிறார்.

இவர் மானூர் காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை சட்டத்திற்கு புறம்பாக புதியதாக 8க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சர்ச் கள் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தானே முன்னின்று கட்டி கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது அவரது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுப்பிள்ளையார் குளம் எனும் கிறிஸ்தவர்களே இல்லாத ஊரில் 9வது சர்ச் கட்டுவதற்கு தானே முன்னின்று தனது அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை மிரட்டி நீதி கேட்டு வருபவர்களை உன்மீது வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ளி விடுவேன் என்று பயமுறுத்தி தற்போது சர்ச் கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டப்பட்டு கட்டிடம் கட்டும் அளவிற்கு கொண்டு வந்து விட்டார்.

மேலும் சர்ச் கட்டுவதற்கு முயற்சி செய்பவர்களிடம் நான் உங்களுக்கு துணையாக இருப்பேன். என்ன பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி ஒரு பாதிரியாராகவே செயல்பட்டு வருகிறார்.

இரவு நேரங்களில் இவருடன் ரவுண்ட்ஸ் போகும் காவல்துறையினர் இன்று என்ன ஜெபமோ என்று புலம்பியபடியே பணிக்கு செல்கின்றனர்.

அவரது ஜீப்பில் எப்பொழுதும் கிறிஸ்தவ மத பாடல்களே போடப்படும், அவரது லேப்டாப் முழுவதும் பெந்தகொஸ்தே ஜெப கூட்டங்களின் ஆடியோ வீடியோ மட்டுமே வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட மதவெறி பிடித்த ஒரு அதிகாரியை கண்டிக்காமல் மாநில அரசும், மாவட்ட அரசும் காவல்துறையும் அமைதியாக இருந்து வேடிக்கை பார்ப்பதும் மிகப்பெரிய மத பிரச்சினை உருவாக துணை போவதற்கு சமம்.

நடுப்பிள்ளையார் குளத்தில் புதிய சர்ச் கட்டுவதற்கு தோண்டப்பட்டுள்ள அஸ்திவாரம்  படமாக தரப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories