புகார் பெட்டி

இந்துஸ்தானத்தின் மீதான பாகிஸ்தானின் நயவஞ்சக தாக்குதல்!

இந்துஸ்தானை நேருக்கு நேராக சந்தித்து போர் புரிய இயலாத பாகிஸ்தான், காஷ்மீரத்தை கைப்பற்ற நயவஞ்சக "OPERATION TOPAC" (1990களில்) என்ற திட்டத்தின் கீழ் செயல்பட்டது  என்பதை தெரிந்து கொள்வோமா?(இது பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ யால் பாகிஸ்தானில்...

தமிழகத்தில் பிரிவினைவாதக் குரல் ஒலிக்க அரசு துணை போகிறதா?

காஷ்மீர் பிரச்சினையை ஈழப்பிரச்சினை போல் அணுக வேண்டும் !திராவிடப் பிரிவினைவாதமும் காஷ்மீர் பிரிவினைவாதம் போன்றது !பிரிவினைவாதிகள் சேர்ந்து செயல்பட வேண்டும் !இந்திய இராணுவம் அடக்கு முறையில் ஈடுபடுகிறது !இவை எல்லாம், சென்னை கீழ்ப்பாக்கம் working...

சென்னையில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஸ்டைல் படுகொலை !

51 வயதான வாசுதேவன் என்ற மன நலம் குன்றியவரை மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று கல்லால் அடித்துக் கொன்றனர் முஸ்லீம் இளைஞர்கள் !அசாருதீன் , தமீம் அன்சாரி , ஆசிக் , ஆசிக்...

அறநிலையத்துறை அராஜகத்தால் நின்று போன பிரம்மோத்ஸவம்

என் பெயர் ரங்கராஜன் நரசிம்மன். ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவன். என் கையாலாகாத தனத்தினை நான் உலகிற்குக் கூறிக்கொள்ளும் பதிவு.ஆஸ்திகர்கள் என்று கூறிக்கொள்ளும் நாம் அனைவரும், வாட்ஸப்பில் வரும் ஏதேதோ வீடியோக்களையும், செய்திகளையும் விடாமல் படித்து...

ஓட்டல் மூடலில் திருட்டுத்தனம்

ஓட்டல்கள் உணவு கடைகள் அடைப்பு...அவங்க கூறும் காரணம் விலை ஏறிவிடுமாம்....பாமர மக்களுக்கு...இந்திய....குறிப்பாக தமிழக ஓட்டல்களில் விலைப்பட்டியல்....பங்கு சந்தைபோல மணிக்கணக்கில் நமக்கே தெரியாமல் ஏற்றமாகவே இருக்கும். (இறங்கவே இறங்காது...அதான் இந்த பதிவு)சிறிய உணவகங்களில் 5%...

திருவாரூர் ஆழித்தேர் தேதி மாற்றமா?

திருவாரூர் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வரும் மே 29/5/17 அன்று திருவாரூரின் சிறப்புமிக்க ஆழித்தேர் நடக்க இருந்த நிலையில் தற்போது தேதியை கோவிலின் நிர்வாகம் மாற்றியுள்ளது என்று கூறப்படுகிறது.ஏன் இந்த மாற்றம் என்று ஆராய்ந்து...
- 2026

போர்வெல் போட்டதால் திருவல்லிக்கேணி சந்நிதி கட்டடம் புதைகிறது

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பக்தர்கள் கவனத்திற்காக இதைக் கொண்டு வருகிறேன். அண்மையில் நான் சென்னைக்கு விஜயம் செய்த போது எடுத்த படங்களில் இது மிகவும் பாதித்த படம். திருவல்லிக்கேணி கோயிலை வலம் வந்தேன். கோயில் சந்நிதியைப்...

சாமி ஊருக்குள்ள வரும்போது பட்டாசு வெடிக்கக் கூடாதாம்!

இந்துசமய அறநிலையத்துறை அனைத்து கட்டளைதாரர்களிடம் சாமி எங்கள் ஊருக்கு வரும் போது பட்டாசு வெடிக்கமாட்டோம். அப்படி பட்டாசு வெடித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்களே பொறுப்பு என எழுதி வாங்கியுள்ளனர்.திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர்...

குழந்தைகளையும் ஊத சொல்லும் போக்குவரத்து காவலர்

சென்னை ராயபுரம் போக்குவரத்து காவலர் ஒருவர் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறார்.வர போற வாகனங்களை மடக்கி எல்லோரையும் ஊத சொல்கிறாராம். பெற்றோருடன் சென்றாலும் யாராக இருந்தாலும் விடுவதில்லையாம். கடமை உணர்வு என்கின்றனர் சிலர்.இராயபுரம் பழைய...

வரம்பு மீறுகின்றனர் நீதிபதிகள்: அ.சவுந்தரராசன்

வாடி வதங்கியவர்களை  அடக்கச் சொல்லி ஆணையிடுவதா?போக்குவரத்து ஊழியர்கள் மே 15 ஆம்தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கினர். தொழிலாளர்களுக்கோ, தொழிற்சங்கத் தலைவர்களுக்கோ இதில் மகிழ்ச்சி இல்லை. இதற்கான காரணத்தை விளக்கி முன்னதாக 15 லட்சம்...

‘மதிப்புமிகு’ முதல்வர்?

 எடப்பாடி முதல்வர். அவரை முதல்வராக நியமித்த சசிகலா சிறையில். சசிகலாவுக்கு பதில், அந்த இடத்தை நிரப்ப வந்த தினகரனும் சிறையில்.பத்தோடு பதினொன்றாக இருந்த எடப்பாடி முதல்வர் ஆனதால், அவரோடு சக அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏ...

நூலகங்களுக்கு விநியோகம், வாசகர் வருகை குறைவு: எங்கே போகிறது தமிழ்நாடு?

எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வருமுன் அரசு நூலகங்களில் பெரும்பாலும் அண்ணா, பாரதிதாசன், தி.மு.கல், தி.க. அனுதாபிகள் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள், நூல்களைத் திணித்தனர். மாணவர்களின் பாடத்திட்டத்தில் கூட் அவை திணிக்கப்பட்டன.
- 2026

Recent articles