புகார் பெட்டி

நீட் தேர்வும், நீடிக்கும் குழப்பமும்! – புதிய முதலமைச்சர் கவனம் செலுத்துவாரா?

தமிழக அரசின் நடவடிக்கையை நம்பி, மாணவர்கள் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதும், தேர்வுக்கு தயாராகமல் இருப்பதும் பெரும் பின்விளைவுகளையே மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்கொள்ள நேரிடும்.

கோயிலுள் பக்தர்கள் அன்னதானத்துக்கு தடை: அறநிலையத்துறை அராஜகம்

அரசியல் தலைவா்கள், தமிழக அரசியல் நமது பாரம்பாியத்தை அழித்தது போல் நமது ஆலயங்களையும் வியாபார நிலையங்களாக மாற்றி வைத்துள்ளாா்கள். கோவிலுக்குள் சோற்றை விற்பதா?

தட்டிக் கேட்க யாருமில்லையா?

தமிழகத்தில் செய்தியாளர்களுக்கு நிகழும் மனித உரிமை மீறல்களை துணிந்து தட்டிக் கேட்க யாருமில்லையா..நமது செய்தியாளர்கள் பலர் அரசியல்வாதிகள் , சமூக விரோதிகள், அதிகாரிகள் போன்ற பலரால் அவப்போது கடுமையாக தாக்கப்படுவதை செய்திகளின் வாயிலாக...

நீதித்துறை ஊழல்கள்: வழக்கறிஞர் சங்கம் கேள்வி

அன்பார்ந்த பொதுமக்களே!நீதித்துறை ஊழலுக்கெதிரா நீதித்துறையின் ஒரு அங்கமான வழக்கறிஞர்களே, நீதிபதிகளின் ஊழலைப் பேசுவது ஒருவகையில் ‘பூசாரியே கடவுள் இல்லை’ என்று சொல்வதற்கு ஒப்பானது என்றாலும் “உண்மையைச் சொல்வது வழக்கறிஞர்களின் கடமை” என்ற அடிப்படையில்...

ஆணையம் நடவடிக்கை எடுக்குமா

கரூர் மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்களை புறக்கணித்து விட்டு உறுதிமொழி ஏற்ற தேர்தல் துறையினர், அமைச்சர் வருகிறார் என்றால் ஆயிரம் போன் அடிக்கும் செய்தி மக்கள் தொடர்பு துறை தேர்தலில் மட்டும் உப்புக்கு சேர்த்து கொள்வது...

பீக் அவர்ஸில் மணல் லாரி போக்குவரத்தை தடை செய்க!

காவல் துறையினர் கவனத்துக்கு!சென்னை மாநகரக் காவல் ஆணையர் கவனத்துக்கு....***பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் அதிகம் புழங்கும் காலை நேரத்தில், செங்கல்பட்டு - தாம்பரம் நெடுஞ்சாலையில் மணல் லாரிகள் அதிகம் செல்கின்றன. லாரி ஓட்டுநர்கள்...
- 2026

விவசாயிகளுக்காக குரல் கொடுப்பீர்களா

எங்கள் ஊர் கோவை மாவட்டம் செட்டிபாளையம் கிராமம். GAIL pipeline எங்கள் விவசாய நிலம் வழியாக செல்கிறது. அந்த gas pipeஐ பதித்துவிட்டால் அந்த இடத்தில் 30 அடி அகலத்திற்கு எதுவுமே செய்ய...

விகடன் குழுமத்தின் வன்மம்: தனது பழியை பிறர் மீது சுமத்தும் அநியாயம்!

பேராசிரியர் ராஜநாயகம் என்பவரின்  கருத்துக் கணிப்பினை, "லயோலா கருத்துக் கணிப்பு" என்று மோசடியாக பிரச்சாரம் செய்தது விகடன் குழுமம். இப்போது, அதே விகடன் குழுமத்தினர், மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள்தான் 'லயோலா கருத்துக்கணிப்பு' என்று...

கெத்து – திருப்புகழ் – செம்மொழி

கருணாநிதியின் பேரன் உதயநிதி நடித்த திரைப்படம் "கெத்து" பற்றிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு : கெத்து என்ற சொல் திருப்புகழில் இடம் பெற்றுள்ளது. எனவே தமிழ்த் திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகை இந்தப்...

செஞ்சிலுவை சங்க எரிவாயு தகன மேடை முறைகேடு

செஞ்சிலுவை சங்கத்தின் பராமரிப்பின்  கீழ் எரிவாய்வு தகனமேடை திருநெல்வேலி  சிந்துபூந்துறையில் செயல்படுகிறது. அதில் அமரர்களை எரியூட்ட படிவம் 4, 4A. பெற வேண்டும் என மாநகராட்சி உத்திரவு இட்டுள்ளது. (படிவம்  4 என்பது...

கடம்போடுவாழ்வு கிராமத்தை சீரழிக்கும் கிரானைட் குவாரி

நாங்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி தாலுகாவின் கீழ் வரும் கடம்போடுவாழ்வு என்னும் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்திலும் சுற்று வட்டார கிராமங்களிலும் பல நீர்நிலைகளும், பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடங்களும்...

திருச்சி விமான நிலைய அதிகாரிகளை சரி செய்வது யார்?

திருச்சி விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகள் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் விமான பயணிகளிடம் நடந்து வருகிறார்கள். 1. வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் தென்பகுதி ஏழை ஆண், பெண் இருபாலரிடம் இவர்கள் நடத்தை விதிமுறைகளை...
- 2026

Recent articles