தட்டிக் கேட்க யாருமில்லையா?

தமிழகத்தில் செய்தியாளர்களுக்கு நிகழும் மனித உரிமை மீறல்களை துணிந்து தட்டிக் கேட்க யாருமில்லையா..

நமது செய்தியாளர்கள் பலர் அரசியல்வாதிகள் , சமூக விரோதிகள், அதிகாரிகள் போன்ற பலரால் அவப்போது கடுமையாக தாக்கப்படுவதை செய்திகளின் வாயிலாக பார்க்கிறோம் , கேட்கிறோம்..தாக்கப்பட்ட செய்தியாளர்கள் எங்கள் சங்க உறுப்பினர் இல்லை.ஆதலால் எங்கள் ஆதரவு இல்லை….அவன் ஏதாவது செய்திருப்பான் யா…நாம எதுக்கு மூக்கை நுழைக்கனும்…சங்கத்துக்கு ஏதும் செய்வதில்லை அந்த செய்தியாளர் ,..கண்டுகாதையா…இதுபோன்ற பல காரணங்கள் கூறி செய்தியாளருக்கு ஆதரவாய் உதவ முன் வருவதில்லை..தனக்கு, தன் குடும்பத்திற்கு வருவாய் தேடவே பல செய்தியாளர்கள் போராடுவதை கண்கூடாக பார்க்கிறோம்..அப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்கிறார்கள் பல செய்தியாளர்கள்..

இங்கு நம்முடன் வாழும் சக செய்தியாளருக்கு கண்முன்னே நிகழும் மனித உரிமை மீறல்களை தட்டிக் கேட்க நம்மால் முடியாததை கண்டு வேதனை தான் மிஞ்சுகிறது…என்றைக்கு ஒற்றுமையோடு ஒன்று கூடி போராடி நம் உரிமைகளை நிலைநாட்ட நம்மால் முடிகிறதோ , அன்றுதான் உண்மையான பத்திரிக்கை சுதந்திரம் கிடைத்ததாக நினைத்து மகிழ்ச்சி கொள்ளலாம்…..செல்வந்தர்கள் செய்தியாளர்கள் பத்திரிக்கை சங்க பதவிகளில் அமர்ந்து தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட அக்ரெடேஷன் அட்டை வைத்திருக்கும் நிலை மாற வேண்டும்…..

செய்தி:  விஸ்வரூபம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories