ஆணையம் நடவடிக்கை எடுக்குமா

Published:

கரூர் மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்களை புறக்கணித்து விட்டு உறுதிமொழி ஏற்ற தேர்தல் துறையினர், அமைச்சர் வருகிறார் என்றால் ஆயிரம் போன் அடிக்கும் செய்தி மக்கள் தொடர்பு துறை தேர்தலில் மட்டும் உப்புக்கு சேர்த்து கொள்வது போல் ஏன், இந்த நாடகத்தை பார்த்தால் அனைத்து துறைகளிலும், உறுதி மொழி எடுப்பதில் மெத்தனம் தான், ஏனென்றால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பானை பதம் நடவடிக்கை எடுக்குமா ? தேர்தல் ஆணையம்

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img