குழந்தைகளையும் ஊத சொல்லும் போக்குவரத்து காவலர்

Published:

marina police force break protesters3545 - 2026
சென்னை ராயபுரம் போக்குவரத்து காவலர் ஒருவர் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறார்.

வர போற வாகனங்களை மடக்கி எல்லோரையும் ஊத சொல்கிறாராம். பெற்றோருடன் சென்றாலும் யாராக இருந்தாலும் விடுவதில்லையாம். கடமை உணர்வு என்கின்றனர் சிலர்.இராயபுரம் பழைய காவல நிலையம் முன்பே கனரக வாகனங்களை விதியைமீறி நிறுத்தி லஞ்சம் பணத்தை பொதுமக்கள் முன்னிலையில் பெறுகின்றனர்.

காவல்துறை உடைக்கு களங்கம் சேர்க்கின்றனர். இவ்வளவு தவறுகளை செய்வதை உயர் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று வேதனையோடு கூறுகின்றனர். அரசு நிர்வாகத்தில் நேர்மையானவர்களை தேட வேண்டியதுள்ளது.

விஸ்வரூபம்

Related articles

Recent articles

spot_img