புகார் பெட்டி

அத்திவரதரை மீண்டும் ஏன் குளத்துக்குள் மறைக்க வேண்டும்?!

பெருந்தனம் புதைக்கப்பட்டிருந்தால் அதனைப் புதையல் என்கிறோம் ! 'தத்யதா ஹிரண்ய நிதிம் நிஹிதமக்ஷேத்ரஜ்ஞா: ... என்ற உபநிஷத்தும், 'அந்தர் ஹிதோ நிதிரஸி த்வமஶேஷ பும்ஸாம்' என்ற ஆழ்வானும், தேவகியின் வயிறாகிற சுரங்கத்தில் இருந்த புதையல் கண்ணன் என்ற லீலா ஶுகரும் கூட இவர்களுடைய ஏச்சுக்கு ஆளாவர்கள் போலும் !

வைரமுத்துவின் தமிழாற்றுப்படை – 1 – எம்பெருமான் இராமன் மீது அவதூறு!

வைரமுத்துவின் தமிழாற்றுப்படை - 1 - எம்பெருமான் இராமன் மீது அவதூறுவைரமுத்து சமீபத்தில் வெளியிட்ட நூல் தமிழாற்றுப்படை. இந்நூலில் எம்பெருமான் ஸ்ரீ ராமனை சித்த ஸ்வாதீனம் இல்லாதவன் என்று அவதூறு பேசுவதை மட்டுமே...

திருப்பூரில் நான்கு வயது சிறுவன் காய்ச்சலால் உயிரிழப்பு !

திருப்பூரை அடுத்த வாவிபாளையம் படையப்பா நகரை சேர்ந்தவர் நடேசன். இவர் ஒரு பனியன் தொழிலாளி, இவரது 4 வயது மகன் லோகேஷ்.கடந்த 14 ஆம் தேதி லோகேஷு  காய்ச்சலால் அவதி அடைந்தான். அதனால்...

நாலரை நடிப்புக்கு முட்டுக் கொடுத்த ஏழரை எழுத்து..!

மோடி அரசை எதிர்ப்பதாகவும், மாற்றுக் கருத்துக்களை பொதுவெளியில் வைப்பதாகவும் கருதிக்கொண்டு, இந்தியா, இந்தியர், இந்திய அரசு, இந்திய விழுமியங்கள், கலாச்சார, பழக்கவழக்கங்கள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் இழிவுபடுத்துவதாகவோ அல்லது மட்டம் தட்டுவதாகவோ, நச்சுக் கருத்துக்களை...

கடத்தி மிரட்டி அத்துமீறிய கல்யாணம் ! ரத்து செய்தது நீதிமன்றம் !

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஒரு இரும்பு நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக வேலை பார்த்து வருபவர் வினோத் குமார். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் ஒரு நிகழ்ச்சி ஒன்றில்...

நாங்க பயங்கரவாதிகள் ஆக ஜாகீர்நாயக் பேச்சே காரணம்; பிடிபட்டவா்கள் குற்றச்சாட்டு…..!

மஹராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட 10 பேரும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய பேச்சாளர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை கேட்டு பயங்கரவாதிகளாக மாறியுள்ளனர்' என மஹாராஷ்டிராவை சேர்ந்த பயங்கரவாத தடுப்பு படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
- 2026

மடிகணினி வழங்கும் வரை தொடரும் போராட்டம் ! முன்னாள் மாணவர்கள் !

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு முதல் இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...

திருக்கோகர்ணம் கோயில் கோபுரத்தில் இருந்து பெயர்ந்து விழுந்த பதுமைகள்!

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் உள்ள கோபுரத்தில் சாமி சிலைகள் சில பெயர்ந்து விழுந்தது கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

விமானநிலையத்தில் எனக்கு அக்ரமம் நடந்துவிட்டது ! வாசிம் அக்ரம் மனவருத்தம் !

தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், மான்செஸ்டர் விமானநிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.53 வயதான அக்ரம் தன்னுடன் இன்சுலினை ஒரு பையில் எடுத்து...

எஸ்சி எஸ்டியைவிட குறைந்த மதிப்பெண் பெற்றாலே ஓசி., பிரிவினர் வேலை பெறுவரா?! இட ஒதுக்கீட்டு பிரசாரங்கள்!

உண்மையை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி சந்தர்ப்பவாதிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டும்.

40 பயங்கரவாதக் குழுக்கள் இருப்பது உண்மைதான்;  இம்ரான் கான் ஒப்புக்கொண்டார்.

பாகிஸ்தானில் 40 பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருவதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ஒப்புக்கொண்டார். அமெரிக்காவின் சட்டநிபுணர்களுடன் செவ்வாய்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது இத்தகவலை வெளிப்படுத்தினார்.

கழிவறையும் ஒரு சமையலறை ! சொல்கிறார் ம.பி. அமைச்சர் !

மத்திய பிரதேச மாநிலம், சிவபுரி மாவட்டம், கரோராவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு சமைக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் கழிவறை மேல் வைக்கப்படுவதாகவும்,...
- 2026

Recent articles