புகார் பெட்டி

Homeபுகார் பெட்டி

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும் பெரிய அளவில் வைத்திருக்கிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ரூ.1,200 கோடி மதிப்பு அரசு நிலங்கள் நிபந்தனைகளை மீறி விற்பனை; கிறிஸ்துவ நிர்வாகிகள் மீது புகார்!

இம்மாதம் மதுரையில் ரூ933  கோடி மதிப்புள்ள அரசு நிலம் , அடுக்குமாடி குடியிருப்புகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நடத்தியவர் விருதுநகரைச் சேர்ந்த தேவசகாயம்

― Advertisement ―

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

More News

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?

Explore more from this Section...

சேவாபாரதி தூர் வாரத் தொடங்கிய ஸ்ரீவி., குளத்துக்கு இப்போ டெண்டர் விட கோருகிறார் எம்.எல்.ஏ.,!

இன்று எங்களது தொகுதி சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்றத்தில் திருப்பாற்கடலை தூர்வார அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். 

இங்க்லீஷ்ல லெட்டர் கொடுத்தா… தமிழ் எப்டிய்யா வெல்லும்?!

தமிழகத்தில் இருந்து மறத் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவைக்கு அனுப்பப் பட்ட 37 பேரும் இந்த ஐந்து வருட காலமும் ‘தமிழ்’ என்ற ஒன்றை மட்டுமே வெளியுலகுக்கு வெளிப்படுத்தி, வழக்கம் போல் தங்கள் ஆ...‘ராசா’ங்கத்தனத்தை செய்து கொண்டிருப்பார்கள்

2வயது மகனை தனியே விட்டு வரமுடியாது; போலீஸ் வீட்டுக்கு வந்து கைது செய்ய கெஞ்சிய கொலைகாரன்…..!

தனது சகோதரி மகன் திருமணத்துக்கு வர மறுத்த மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கணவர் கொலை செய்தார். பின்னர் அவர் போலீசாரை வீட்டுக்கு வரவழைத்து சரண் அடைந்துள்ளார்.

நீங்களும் வேணும்னா கன்யாஸ்திரிய கற்பழிச்சுக்குங்க… யார் உங்கள தடுக்கப் போறாங்க..!?

உங்களுக்கு வேண்டுமானால் நீங்களும் ஏதாவது ஒரு கன்யாஸ்திரியை கற்பழியுங்கள்; யார் உங்களைத் தடுக்கப் போகிறார்கள்? யாரும் தடுக்க மாட்டார்கள்..

திமுக.,காரன் வக்கீலுக்கு படிச்ச லெச்சணம் இதான்!

என்ன அழுத்தம் திருத்தமா.. தப்பும் தவறுமா பேசுது.. G O B ன்னா ஜாப் ஆம்..! அடேய்... அது JOB ..!

பூமிக்குள் புதையும் சாயக்கழிவால் புற்றுநோய்! பெருந்துயரத்தில் பெருந்துறை மக்கள்!

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்பகுதியில் விவசாயம் நல்ல முறையில் நடந்து வந்தது. சிப்காட் வந்த பின்னரே மண், காற்று, நீர் ஆகிய மூன்றும் மாசடைந்து தற்போது உயிருக்கே ஆபத்து வந்துள்ளது என்று பெரும் துயரை வெளிப்படுத்துகிறார்கள் பெருந்துறை மக்கள்! 

பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம்: பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது

மேலூர் அருகே பட்டா கேட்டு விண்ணப்பித்த விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்

துாத்துக்குடியில் இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு; தமிழிசை பேட்டி……!

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

போராளிகள் என்றால் பெண்கள் விவகாரத்தில் அப்படி இப்படித்தான்; தவறென்ன..!: மனுஷ்ய புத்தி ‘ரன்’ ஆனவர் கேள்வி!

இந்தக் கருத்து, பெரிய அளவில் விவாதத்துக்கு ஊடகங்களில் வரவில்லை. அதற்கான காரணத்தைத்தான் சமூக ஊடகங்களில் பலரும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்!

வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது: வெங்கையா நாயுடுவிடம் சசிகலா புஷ்பா மனு

பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா மனு அளித்துள்ளார்.

மூச்சு முட்டும் புகைமூட்டம் ! ஊரே காலியாகும் அவலம் !

திருச்சி மாநகராட்சிப் பகுதியில் உள்ள 45 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும், மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன.இதனடிப்படையில் ஒரு நாளைக்கு 100 டன் குப்பைகள் இங்கு...

அத்திவரதர் கூட்டமும் அயோக்கிய இந்து விரோதிகளுக்கு வாக்களித்த கூட்டமும்! ஹிந்துக்கள் எங்கே போகிறோம்?

கோவிலுக்கு செல்லும் கூட்டத்திடம் மெல்ல பிராமண வெறுப்பை பேசுங்கள் கூட்டம் உங்களோடு சேர்ந்து ஆர்ப்பரிக்கும். அந்த கூட்டத்திலேயே பெரியார் சொன்னது சரிதான் என்று சொல்லிப் பாருங்கள் ஆமாம் என்று ஒத்து ஊதும்.

SPIRITUAL / TEMPLES