மின் வாரிய ஊழல்வாதிகளை தண்டிப்பது எப்படி? எப்போது?!

TNEB - 2026

எல்லாவற்றையும் ஆன்லைனில் மாற்றிக் கொண்டு போகிறது மத்திய அரசு. காரணம், இடைத்தரகர் ஒழிப்பு, லஞ்சம், ஊழல், முறைகேட்டை முற்றிலும் ஒழிப்பது இவற்றுக்காகத்தான்.

ஆனால், தமிழகத்தில் அரசுத் துறைகள், சேவைத்துறைகளில் பெரும் லஞ்சம், ஊழல், முறைகேடுகள் நடப்பது நமக்குத்தெரியும், நாமே அவற்றில் சிக்கியிருப்போம். ஆனால், எப்படி இவற்றில் இருந்து வெளியே வருவது? கட்டணங்களை எல்லாம் ஆன்லைனில் செய்வது போல், அபராதங்கள், வேண்டுகோள்களையும் ஆன்லைனிலேயே மாற்ற வேண்டும். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட்டுள்ளது.

இது என் அனுபவம்…
#தமிழ்நாடுமின்சாரவாரியம் #tneb #tncm #pm_modi #p_thangamani

மின்வாரியம் மக்களிடம் அதிகம் மோசடிகள் செய்து வருகிறது. அதிலும், கீழ் மட்ட அதிகாரிகள் மக்களிடம் மிக அதிகமாக மோசடி செய்கின்றனர்.

உதாரணமான ஓர் அனுபவ சம்பவம்… கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கொரக்கவாடி கிராமத்தில் உள்ள மின்மாற்றி இயந்திரம் பழுது அடைந்தது. அப்போது மின்சார வாரியத்தில் தகவல் தெரிவித்தோம். ஆனால், அதிகாரிகள் மக்களிடம் நேரடியாகச் சென்று பணம் வசூல் செய்தனர்.

இதை அறிந்து நான் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு நேரடியாகக் கேட்ட போது என்னை ஆள் வைத்து மிரட்டினர். பின்பு உயர் அதிகாரியை தொடர்புகொண்டு கூறிய போது, மின்மாற்றியை மாற்றி அமைப்பது மின்வாரியத்தின் கடமை. அதில் எக்காரணம்கொண்டும் பணம் பெறக் கூடாது. மாட்டோம் என்றனர். எனவே, உயர் அதிகாரிகள் வாங்கிய பணத்தை திருப்பி கொடுப்போம் என்று உறுதி அளித்தனர்.

மின்மாற்றியும் இரண்டு நாட்களில் மாற்றி தருவதாக உறுதி அளித்தனர் ஆனால் மீண்டும் மறைமுகமாக ஆள் வைத்து வசூல் வேட்டை நடத்தினர். இது தொடர்பாக, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! இதில் சுமார் நாற்பது ஆயிரம் ரூபாய் அளவுக்கு பொது மக்களிடம் வசூல் செய்து ஊழல் நடைபெற்று உள்ளது!

  • குமார் ராமமூர்த்தி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories