மின் வாரிய ஊழல்வாதிகளை தண்டிப்பது எப்படி? எப்போது?!

TNEB - 2026

எல்லாவற்றையும் ஆன்லைனில் மாற்றிக் கொண்டு போகிறது மத்திய அரசு. காரணம், இடைத்தரகர் ஒழிப்பு, லஞ்சம், ஊழல், முறைகேட்டை முற்றிலும் ஒழிப்பது இவற்றுக்காகத்தான்.

ஆனால், தமிழகத்தில் அரசுத் துறைகள், சேவைத்துறைகளில் பெரும் லஞ்சம், ஊழல், முறைகேடுகள் நடப்பது நமக்குத்தெரியும், நாமே அவற்றில் சிக்கியிருப்போம். ஆனால், எப்படி இவற்றில் இருந்து வெளியே வருவது? கட்டணங்களை எல்லாம் ஆன்லைனில் செய்வது போல், அபராதங்கள், வேண்டுகோள்களையும் ஆன்லைனிலேயே மாற்ற வேண்டும். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட்டுள்ளது.

இது என் அனுபவம்…
#தமிழ்நாடுமின்சாரவாரியம் #tneb #tncm #pm_modi #p_thangamani

மின்வாரியம் மக்களிடம் அதிகம் மோசடிகள் செய்து வருகிறது. அதிலும், கீழ் மட்ட அதிகாரிகள் மக்களிடம் மிக அதிகமாக மோசடி செய்கின்றனர்.

உதாரணமான ஓர் அனுபவ சம்பவம்… கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கொரக்கவாடி கிராமத்தில் உள்ள மின்மாற்றி இயந்திரம் பழுது அடைந்தது. அப்போது மின்சார வாரியத்தில் தகவல் தெரிவித்தோம். ஆனால், அதிகாரிகள் மக்களிடம் நேரடியாகச் சென்று பணம் வசூல் செய்தனர்.

ALSO READ:  தமிழகத்தின் ‘மக்கள் ஆளுநர்’!

இதை அறிந்து நான் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு நேரடியாகக் கேட்ட போது என்னை ஆள் வைத்து மிரட்டினர். பின்பு உயர் அதிகாரியை தொடர்புகொண்டு கூறிய போது, மின்மாற்றியை மாற்றி அமைப்பது மின்வாரியத்தின் கடமை. அதில் எக்காரணம்கொண்டும் பணம் பெறக் கூடாது. மாட்டோம் என்றனர். எனவே, உயர் அதிகாரிகள் வாங்கிய பணத்தை திருப்பி கொடுப்போம் என்று உறுதி அளித்தனர்.

மின்மாற்றியும் இரண்டு நாட்களில் மாற்றி தருவதாக உறுதி அளித்தனர் ஆனால் மீண்டும் மறைமுகமாக ஆள் வைத்து வசூல் வேட்டை நடத்தினர். இது தொடர்பாக, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! இதில் சுமார் நாற்பது ஆயிரம் ரூபாய் அளவுக்கு பொது மக்களிடம் வசூல் செய்து ஊழல் நடைபெற்று உள்ளது!

  • குமார் ராமமூர்த்தி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories