ராஜபாளையம்- செங்கல் சூளையில் பெண் கொலை- கள்ளக்காதலன் கைது..

IMG 20221007 WA0107 - 2026

ராஜபாளையம் அருகே செங்கல் சூளையில் பெண் கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலத்தை மீட்ட போலீசார் கள்ளக்காதலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லங்கொண்டான் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாப்பையன் இவரது மனைவி காளீஸ்வரி ( 45 )இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை உள்ளது பெண் குழந்தை டிப்ளமோ நர்சிங் முடித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றார் இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மூக்காண்டி மகன் முத்துச்சாமி வயது 55 இவர்கள் இவருக்கும் காளீஸ்வரிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

முத்துச்சாமியின் மனைவி முத்துச்சாமி பிரிந்து வாழ்ந்து வருகிறார் காளீஸ்வரி முத்துசாமிக்கும் பல ஆண்டுகளாக இருவருக்கும் தொடர்பு இருந்துள்ளது இரவில் காளீஸ்வரி முத்துச்சாமியை முத்துசாமியின் அகத்திக்காட்டு அருகே உள்ள செங்கல் சூழலையில் சென்று சந்திப்பதும் இருவரும் மது அருத்தவிட்டு அங்கு தனிமையில் உல்லாசமாக இருப்பது என வழக்கமாக இருந்துள்ளது .

ALSO READ:  விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாகளுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை நடந்ததாக கூறப்படுகிறது . இரவு காளீஸ்வரி முத்துச்சாமியின் செங்கல்சூளைக்கு சென்ற பொழுது இருவரும் மது அருந்தி உல்லாசம் இருந்து போதுவாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்போது ஆத்திரமடைந்த முத்துசாமி காளீஸ்வரியை கம்பால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.

செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றவர்கள் பார்த்து பஞ்சாயத்து தலைவர் தகவல் கொடுத்துள்ளனர் .
பஞ்சாயத்து தலைவர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சேத்தூர் ஊரக போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு முத்துச்சாமி கைது செய்தனர் .முத்துசாமி கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை கற்பழித்த வழக்கில் சிறை சென்று வந்தது குறிப்பிடத்தக்கது மேலும் முத்துசாமி மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Topics

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories