February 22, 2026, 5:39 PM
29 C
Chennai

ராஜபாளையத்தில் சாமியாரை அடித்துக் கொன்ற திருநங்கை 4 பேர் கைது..

IMG 20221017 WA0115 - 2026
IMG 20221017 WA0114 - 2026

இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் செல்போனை திருடியதாக சந்தேகப்பட்டு சாமியாரை அடித்துக் கொன்ற திருநங்கை 3 பேர் மேலும் ஒருவர் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் விழுப்புரம் மாவட்டம் கிடாரி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்ற கன்னையா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறி சாமியாராக யாசகம் எடுத்து வருகிறார் இவர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்த பொழுது திருநங்கையின் செல் காணாமல் போய் உள்ளது கண்ணையா தான் எடுத்தார் என்று சந்தேகத்தின் அடிப்படையில் இவரை திருநங்கைகளான ஜெனிதா வயது 21 தகப்பனார் பெயர்
மருதபொண்ணயா கணபதி சுந்தர நாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் .இவருடைய தோழிகளான இராஜபாளையம் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவரது மகன் (திருநங்கை) மாளவிகா வயது 32 அதேபோல் சேத்தூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகள் (திருநங்கை) பாரதி வயது 19 ஆகிய மூன்று பேரும் இவர்களது நண்பர் இராஜபாளையம் குமரன் திருவைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் மகன் ஜெயபிரகாஷ் என்ற கங்குலி வயது 17 ஆகிய நான்கு பேரும் கண்ணையாவை அடித்ததில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் .

IMG 20221017 WA0113 - 2026
IMG 20221017 WA0112 - 2026

இது குறித்து துராஜபாளையம் தெற்கு கால்நடை போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் செல்போனை மற்றொரு நபர் எடுத்துச் சென்றதற்கு தவறாக புரிந்து கொண்டதன் காரணமாக இவரை அடித்துக் கொண்டுள்ளனர்.

கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்பதற்கு உதாரணமாக ஒரு உயிர் பலியாகி உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories