Monthly Archives: January, 2015

வாசிக்காமல் புரிந்துகொண்ட வார்த்தை இலாக் கவிதை!

எழுத அமர்ந்தால் வருவதில்லை! எழுத இயலா நேரத்தில் எதிர்ப்பட்டுக் கிளம்பும்! வேறென்ன…? கவிதைதான்! உள்ளத்தின் உள்ளே ஊற்றெடுக்கும் கவியின்பம், மெள்ளத் திறந்து வெளிப்பட்டால் தனியின்பம். கடலைச் சென்று சேராத நதியைப்...

இதய ஒலி!

இருப்பது ஒன்று! இழப்பதற்கில்லை! தருவதாய் இருந்தால்… தயாராய் இருப்பேன்..! இருப்பது ஒன்றென்பதால்… மதிப்பது தெரியும்தானே! இருப்பினும்…. அந்த ஒன்றையும் தரத் தயாராய்த்தான் இருக்கிறேனடி! இதயம்...

பயன் தாராத பண்டம் போல் வாழ்க்கை!

ஏனோ தெரியவில்லை… இன்று காலை… துயில் கலைந்த வேளை … வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் - வார்த்தைதான் ரீங்காரமிட்டது. ஔவைப் பாட்டியின் அபிநயம். அழகுச் சொல்லால் விரல் பிடித்து...

பேதம் அறியாப் பேதைமை !

விட்டுச் செல்லும் காதலி ! தொட்டுப் பேசும் தோழி ! கலங்கின குட்டையாய்க்  காதல்! களங்கமிலா பாலடையாய் நட்பு! நினைவில் கரைந்தது காதல்! நனவினில் நிறைக்குது நட்பு! ...

அடடே..! இன்று பிப்ரவரி 14..!

பனியிடை பூத்த மலர்… உள்ளத்தில் கிளப்பும் உஷ்ணம்! நதியிடை விளைந்த நாணல்… குரல்வளை அறுக்கும் மாயம்! உயிரென உதித்த ஒன்று… உறவினை அறுத்த உண்மை! அடடே..!...

புயல் எச்சரிக்கையை எதிர்நோக்கி!

எச்சரிக்கைச் செய்தி.. மெதுவாய்த்தான் எட்டியது! புயல் என வந்தாள் கொடி இடையாள்.. மனத்தில் சேதாரம் அதிகம்தான்! வலுவிழந்து வாசல் கடந்தாள்… வசமிழந்து பின்னே போனேன்… அன்பு...

மெய்ஞானத் தேடலில்…

நானும் நீயுமாய் நாள்பொழுதும் வானின் நிலவாய் வாழ்ந்திருந்தோம் வளர்ந்து தேய்ந்தது வான்நிலவு வளராது தோய்ந்தது என்காதல்! நற்பயன் செய்ததன் விளைவோ கற்பனை சுகமாய்என் வாழ்க்கை சலிப்பின்...

என் இல்லத்தின் இனிய மரம்!

In memories of #Kalam ji... ** //Friends, when I see the poet community, let me share with you, a beautiful story of hundred year old tree in my...

தினசரி – தை முதல் நாளில் துவக்கம்

தினசரி - இந்தப் பெயருக்கே ஒரு மகிமை உண்டு.தமிழ் பத்திரிகை உலக வரலாற்றில் மகாகவி பாரதியார் பெரும் பங்காற்றினார் என்றால், அவர் பெயருடன் சேர்ந்தே அடையாளம் காணப்படும் சுதேசமித்திரன், பின்னர் தினமணி ஆகியவை சுதந்திரப் போராட்ட...

About us

Tamil Dhinasari -Tamil News portalDeveloped and Maintained by,SSS Media***தினசரி – இந்தப் பெயருக்கே ஒரு மகிமை உண்டு. தமிழ் பத்திரிகை உலக வரலாற்றில் மகாகவி பாரதியார் பெரும் பங்காற்றினார் என்றால், அவர்...

இறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது

ஆயிரம்தான் சாதி ஒழிப்பு மாநாடும் சமத்துவ புரங்களும் ஏற்படுத்தினாலும் ‘அடிமனத்திலிருந்து உண்மையாக ‘ ஏற்படுத்தாமல் ஓட்டு வங்கிக்காக பேசப்படும் காரணத்தால் தொடரும் இன்றைய நிலையைப் பார்த்து வருகிறோம். நாத்திகம் பேசினாலோ,...

வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நினைவு நாளில்….

2014 ஏப். 30 -  இன்று வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக நிகழ்வு நடைபெற்றதன் 85ம் நினைவு நாள். இந்த நாளில் வேதாரண்யத்தில் அதன் நினைவு நாள் கடைபிடிக்கப்படும். இது வழக்கமான ஒன்றுதான். நம்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.