Monthly Archives: February, 2015

திருநீறை கேலி செய்யும் சசி தரூர்

இந்துக்கள் திருநீறு அணிவதை கேலி செய்து தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார் சசி தரூர். முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் டிவிட்டர் பதிவில் திருநீறு அணிந்துள்ள ஒருவரின் படத்தை பகிர்ந்து...

திஹார் சிறையில் ஸ்ரீசாந்தை கொல்ல முயற்சி நடந்ததாக குடும்பத்தினர் தகவல்

ஐபில் ஸ்பாட் பிக்ஸிங் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ஸ்ரீசாந்தைக் கொல்ல முயற்சி நடந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் நடத்தும்...

கோத்ரா: கலவரத்துக்குப் பின்பு 4 பேர் எரிக்கப்பட்ட வழக்கில் இருந்து 6 பேர் விடுவிப்பு

குஜராத் மாநிலம் கோத்ராவில் நிகழ்ந்த ரயில் எரிப்புச் சம்பவத்துக்கு மறு நாள் குஜராத் மாநிலம் சபர்கந்த் மாவட்டத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சையத் தாவூத், ஷகீல் தாவூத், முகமது அஸ்வத், உள்ளூர்...

தென்காசி மாணவிக்கு நாட்டு நலப்பணித்திட்ட தொண்டருக்கான மாநில விருது

நெல்லை:- சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் சார்பில் சிறந்த சேவைக்கான மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2013–2014 ஆண்டுக்கான நாட்டு நலப்பணித்திட்ட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடந்தது. தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக்...

ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ஏவுகணை தொழில்நுட்ப பணிகள்: இஸ்ரோ தலைவர் கிரண்குமார் ஆய்வு

நெல்லை:- திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே மகேந்திரகிரியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மையம் உள்ளது. அங்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ஏவுகணை தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகிறது. இத்தகைய பணிகளை ஆய்வு...

பொது வினியோக முறையை அழிக்கத் துடிப்பதா என மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: உணவு மானியத்துக்கு பணம் என்ற வகையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார், இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: பொதுவினியோகத் திட்டத்தின்படி நியாயவிலைக்...

பிணைக் கைதிகளை கழுத்தறுக்கும் ஐ.எஸ். பயங்கரவாதி யார்?: வெளியான தகவலால் பரபரப்பு

வெளிநாட்டு பிணைக் கைதிகளை கழுத்தறுத்துக் கொல்லும் ஐ.எஸ் பயங்கரவாதி தொடர்பாக தற்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமது அமைப்புக்கு எதிராகச் செயல்படும் நாட்டுக் குடிமக்களை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்து...

பிரிந்து சென்ற கணவரை சேர்த்து வைக்கக் கோரி பாடலாசிரியர் தாமரை தர்ணா

சென்னை: ஓடிப் போன தன் கணவரை சேர்த்து வைக்கக் கோரி கவிஞரும் திரைப் பாடலாசிரியருமான தாமரை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்,. இது குறித்து அவர் எழுதியதாக கையெழுத்திட்டு ஊடகங்களுக்கு...

முப்தி முகமது சையத் மார்ச் 1-ஆம் தேதி முதல்வராக பதவியேற்பார்: பிரதமரைச் சந்தித்த பின் தகவல்

புது தில்லி: காஷ்மீர் மாநில முதல்வராக முப்தி முகமது சயீது வரும் மார்ச் 1 ஆம் தேதி பதவி ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. .தில்லி வந்த அவர் இன்று பிரதமர்...

நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டும் எழுத்தாளர் மீது தாக்குதல்!

கரூர்: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டும் கண்மண் தெரியாமல் தாக்கிவிட்டனர் என்று எழுத்தாளர் முருகேசன் கூறியுள்ளார். கரூர் மாவட்டம், புலியூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர், "பாலசந்திரன் என்றொரு பெயரும் எனக்குண்டு,' என்ற புத்தகம்...

தமிழக மீனவர்கள் 66 பேர் கைது விவகாரத்தில் இலங்கையை எச்சரிக்க ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் இலங்கையை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ் இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ...

இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் யார் என அடையாளம் தெரியாமல் குழப்பம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீனவர்கள் மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் விசைப் படகுகளில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் அவர்களைச் சிறைபிடித்தனர். 5 படகுகளில் இருந்த...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.