நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டும் எழுத்தாளர் மீது தாக்குதல்!

கரூர்: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டும் கண்மண் தெரியாமல் தாக்கிவிட்டனர் என்று எழுத்தாளர் முருகேசன் கூறியுள்ளார். கரூர் மாவட்டம், புலியூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர், “பாலசந்திரன் என்றொரு பெயரும் எனக்குண்டு,’ என்ற புத்தகம் வெளியிட்டுள்ளார். புத்தகத்தில், புலியூரைச் சேர்ந்த ஒரு குறிப்பிட சமூகத்தை இழிவுபடுத்தியும், ஆபாசமாகவும் எழுதியுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம், புலியூரில் இருந்த எழுத்தாளர் முருகேசனை, ஒரு கும்பல் தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். கரூர் அரசு மருத்துவமனையில், போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெறும் எழுத்தாளர் முருகேசன் இது குறித்துக் கூறியபோது, வெள்ளப்பாறை ஆனைப்பட்டியை சேர்ந்த நான், கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் புலியூர் வந்தேன். தற்போது, எல்.ஐ.சி., முகவராகப் பணியாற்றி வருகிறேன். கடந்த, 15 ஆண்டுக்கு முன் கவிதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன். கடந்த, ஆறு ஆண்டுகளாக, “பாலசந்திரன் என்றொரு பெயரும் எனக்குண்டு,’ என்ற சிறுகதை புத்தகத்தைத் தொகுத்தேன். இதில், 13 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. “நான் ஏன் மிகை அலங்காரம் செய்து கொள்கிறேன்,’ என்ற பகுதியில் ஒரு சமூகத்தை புண்படுத்தும் படி எழுதியிருப்பதாகக் கூறினர். யாரையும் புண்படுத்தும்படி நான் எழுதவில்லை. எந்த சமூகத்தைச் சார்ந்தவர்களையும் குறிப்பிடவில்லை. இருப்பினும், எனக்கு கடந்த நான்கு நாட்களுக்கு முன் மிரட்டல் விடுக்கப் பட்டது. அதனால், தவறாக எழுதி இருந்ததால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அப்பகுதியில் உள்ள முக்கியப் பிரமுகர்களிடம் தெரிவித்தேன். இருப்பினும் ஒரு கும்பல் வீட்டிலிருந்த என்னைத் தாக்கியது என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories